Mallika S
Mottavizhntha Thaenarumbae 16 2
“எள்ளு வயல்ல பூச்சி மருந்து அதிகமா அடிச்சதுல எல்லாம் பாழா போச்சு, அண்ணன் முன்னாடியே அளவெல்லாம் சொல்லுச்சு, அது பேச்சை கேட்காத நான்தான் என் இஷ்டத்துக்கு பண்ணிப்புட்டேன், அதான் அடிச்சிட்டாரு” என வேகமாக...
Mottavizhntha Thaenarumbae 16 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -16
அத்தியாயம் -16
கலையரசன் வீட்டில்தான் இருக்கிறான் என தெரிந்து கொண்டு கோவமாக வீடு வந்து சேர்ந்தான் ருத்ரன்.
நேரம் நண்பகல் பனிரெண்டு, சிவரஞ்சனி வேலைக்கு சென்றிருக்க, பாட்டி அவரது அறையில் உறங்கியிருந்தார். தாத்தா...
வெண் மேகம் 16
கைபேசியில் வந்த செய்தி கேட்டு வெண்ணிலா மயங்கி சரிய அந்த நேரத்தில் வந்த பவேஷ் "அத்தை"என்று ஓடிவந்து பிடித்துக் கொண்டான்.
"அத்தை என்னாச்சு?"என்று அவன் கத்த நல்ல வேளையாக மேகன் அதற்கு முன்பே இணைப்பைத்...
Mottavizhntha Thaenarumbae 15 5
வாலு பையன் “ஒன்னு ரெண்டு…” என எண்ண ஆரம்பிக்கவுமே மனைவியை பார்த்தான் ருத்ரன். ஹோ என ஒரே சத்தம். ருத்ரனுக்கு சரியாக ஏதும் புரியா விட்டாலும் தன்னை கோமாளி ஆக்கி சிரிக்கிறார்களோ என்ற...
Mottavizhntha Thaenarumbae 15 4
“என்டர்டெயின்மெண்ட்டுக்கு ஒரு விஷயம் செஞ்சா அப்பவும் அடிச்சுகிட்டு நிக்க வேண்டியது!” அலுத்துக் கொண்டு புறப்பட்டான் கலையரசன். அவன் விழாக் கமிட்டி தலைவர் ஆகிற்றே, பொறுப்பாக பெண்டிர் இடும் சண்டையை மத்திசம் செய்து வைக்க...
Mottavizhntha Thaenarumbae 15 3
“ஐயைய அக்கா என்னதிது? அத்தைய பத்தி தெரியாதா? எதுக்கு சண்டை, வாங்க இங்குட்டு” என சமாதானம் சொல்லி ஓரகத்தியை உள்ளே அழைத்து சென்றார் செங்கமலம்.
தன்னிடம் இவ்வளவு கோவப்பட்டிராத மூத்த மருமகள் சென்ற திசையை...
Mottavizhntha Thaenarumbae 15 2
“வெளில எம்புட்டு வேலை கெடக்குனு தெரியுமா? மனுஷன் அவசரம் புரியாம செஞ்சதையும் செஞ்சுப்புட்டு மூக்க தூக்குறியா?” இன்னும் கோவம் குறையாமல்தான் கேட்டான்.
“அப்படி என்ன அவசரங்கிறேன்? எனக்கு லீவுன்னு தெரியாது, கூட இருந்தா என்னவாம்?...
Mottavizhntha Thaenarumbae 15 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -15
அத்தியாயம் -15
அன்று போகி பொங்கல். வீட்டை கழுவி சுத்தம் செய்து என ஊர் மக்களே பர பரப்பாக இருந்தனர். நாளை பத்திலிருந்து பனிரெண்டு மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என ஊர்க்...
Thensaaral nee 7
தேன் சாரல் நீ 7
மாலினி பேசியதை கேட்ட ராஜனின் அம்மா மனம் பதைபதைத்து போனார்.
ராசப்பனை நேராக பார்த்து “அண்ணா மடி பிச்சை போடுங்க. என் குலம் தழைக்கட்டும். இந்த...
Urugaatho Nenjam 33
நெஞ்சம் 33
ராஜனின் மௌனத்தில் தங்கம் “ சரி வேண்டாம் விடு. நம்ம விக்கிக்கு வேற பெண்ணை பார்த்துடுவோம் “ என்று எழ போன தங்க பாண்டியை
“அச்சோ.. அண்ணா, அவசர படாதீங்க இருங்க. இவர்...
Mottavizhntha Thaenarumbae 14 4
இரவில் கூட இன்னொரு முறை மகனிடம் சொல்லி பார்த்தார் வள்ளி. காது கொடுக்காமல் மாடிக்கு சென்று விட்டான் அவன்.
சிவா சோகமாக இருந்தாளே ஒழிய, அவனிடம் வாய் விட்டு ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவனுக்குத்தான் பொறுக்காமல்,...
Mottavizhntha Thaenarumbae 14 3
அவளை இறுக்கமாக அணைத்து பின் விலகியவன், “வயலுக்கு போய்ட்டு வந்ததோட இருக்கேன் புள்ள, குளிச்சிட்டு வர்றேன்” என்றான்.
“ரொம்ப சுத்தம்தான்!” என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.
அவளாக விலகும் வரை அமைதியாகவே இருந்தான். கணவனின்...
Mottavizhntha Thaenarumbae 14 2
“அட என் மருமவளோட அண்ணனுக்கு ஆக்சின்ட்(ஆக்ஸிடெண்ட்) ஆகிப் போச்சு, பெரியாஸ்பத்திரிய வுட்டுப்புட்டு பிரவேட்டுல வச்சு பார்த்ததுல வைத்திய செலவு கூடிப் போச்சு, அதனால நாலைஞ்சு மாசம் வட்டி கொடுக்க முடியாம போயிட்டுதுங்க” என...
Mottavizhntha Thaenarumbae 14 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே-14
அத்தியாயம்-14
சிவரஞ்சனி தன் அம்மாவின் உடல்நிலை பற்றி சொன்ன போது, ஏதும் கூறாமல் குளித்து விட்டு வந்த ருத்ரனுக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. சிவாவின் நிலையும் புரிகிறது, தனக்கு தீராத...
மஞ்சள் காட்டு மைனா 28 3
தேவா நிதானமாக நின்று திரும்பி பார்க்க, "அட சொல்லுப்பா. நம்ம பொண்டாட்டியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. சீக்கிரம் வரேன்னு அவகிட்ட சொல்றியா?" என்று தேவா அருகில் வந்தான்.
தேவா அவன் இரு கைகளையும் பேண்ட்...
மஞ்சள் காட்டு மைனா 28 2
"ஏன்? என்ன காரணம்?"
"அத்தையும் உங்க வீட்டு வாரிசுதான். சரவணன் மாமா இடத்துல அத்தை தான் இருக்கணும். சுந்தரம் அத்தைகிட்ட வந்து நின்னிருக்கணும்"
"ம்ம். சரிதான். ஆனா அம்மாக்கு இதுல இஷ்டமிருக்காது" என்றாள் மகள்.
மறுநாள் காலையிலே...
மஞ்சள் காட்டு மைனா 28 1
மஞ்சள் காட்டு மைனா 28
அன்று காலையிலே தேவா வழக்கம் போல வெளியே கிளம்பி கொண்டிருக்க, "கொஞ்சம் பொறு தேவா" என்று மகனை நிறுத்தி வைத்தார் பசுபதி.
"ப்பா. போய்ட்டு வந்து பேசிக்கலாமா?" என்று தேவா...
Mottavizhntha Thaenarumbae 13 4
காலையிலும் அவள் எழுவதற்கு முன் வெளியில் சென்று விட்டான். அவளுக்கும் தன் கோவத்தை அவனிடம் காட்ட வேண்டுமாக இருந்தது. இன்று சீக்கிரம் செல்ல வேண்டும் என மாமியாரிடம் சொன்னவள், அவன் வருவதற்கு முன்பே...
Mottavizhntha Thaenarumbae 13 3
“நான் வரலைப்பா!” என பொய்யாக மறுத்தவளை குண்டு கட்டாக தூக்கிச் சென்று படுக்கையில் விட்டான். அவனுடைய நெற்றித் தழும்பில் உதடுகள் குவித்து முத்தமிட்டவள், அவனது உதடுகளை வருடி சுண்டி இழுத்தாள்.
“என்னடி செய்ற?” எனக்...
Mottavizhntha Thaenarumbae 13 2
அவள் முகம் திருப்பவும்தான் பகலில் நடந்தது நினைவு வந்து, சமாதானம் பேச வருவான். அவன் கையில் சிக்காமல் போக்கு காட்டி அவனை ஆட்டிப் படைப்பாள். அவள் தன்னிடம் வர மாட்டாள் என அவன்...