Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Mottavizhntha Thaenarumbae 16 2

0
“எள்ளு வயல்ல பூச்சி மருந்து அதிகமா அடிச்சதுல எல்லாம் பாழா போச்சு, அண்ணன் முன்னாடியே அளவெல்லாம் சொல்லுச்சு, அது பேச்சை கேட்காத நான்தான் என் இஷ்டத்துக்கு பண்ணிப்புட்டேன்,  அதான் அடிச்சிட்டாரு” என வேகமாக...

Mottavizhntha Thaenarumbae 16 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -16 அத்தியாயம் -16 கலையரசன் வீட்டில்தான் இருக்கிறான் என தெரிந்து கொண்டு கோவமாக வீடு வந்து சேர்ந்தான் ருத்ரன்.   நேரம் நண்பகல் பனிரெண்டு, சிவரஞ்சனி வேலைக்கு சென்றிருக்க, பாட்டி அவரது அறையில் உறங்கியிருந்தார். தாத்தா...

வெண் மேகம் 16

0
கைபேசியில் வந்த செய்தி கேட்டு வெண்ணிலா மயங்கி சரிய அந்த நேரத்தில் வந்த பவேஷ் "அத்தை"என்று ஓடிவந்து பிடித்துக் கொண்டான். "அத்தை என்னாச்சு?"என்று அவன் கத்த நல்ல வேளையாக மேகன் அதற்கு முன்பே இணைப்பைத்...

Mottavizhntha Thaenarumbae 15 5

0
வாலு பையன் “ஒன்னு ரெண்டு…” என எண்ண ஆரம்பிக்கவுமே மனைவியை பார்த்தான் ருத்ரன். ஹோ என ஒரே சத்தம். ருத்ரனுக்கு சரியாக ஏதும் புரியா விட்டாலும் தன்னை கோமாளி ஆக்கி சிரிக்கிறார்களோ என்ற...

Mottavizhntha Thaenarumbae 15 4

0
“என்டர்டெயின்மெண்ட்டுக்கு  ஒரு விஷயம் செஞ்சா அப்பவும் அடிச்சுகிட்டு நிக்க வேண்டியது!” அலுத்துக் கொண்டு புறப்பட்டான் கலையரசன். அவன் விழாக் கமிட்டி தலைவர் ஆகிற்றே, பொறுப்பாக பெண்டிர் இடும் சண்டையை மத்திசம் செய்து வைக்க...

Mottavizhntha Thaenarumbae 15 3

0
“ஐயைய அக்கா என்னதிது? அத்தைய பத்தி தெரியாதா? எதுக்கு சண்டை, வாங்க இங்குட்டு” என சமாதானம் சொல்லி ஓரகத்தியை உள்ளே அழைத்து சென்றார் செங்கமலம். தன்னிடம் இவ்வளவு கோவப்பட்டிராத மூத்த மருமகள் சென்ற திசையை...

Mottavizhntha Thaenarumbae 15 2

0
“வெளில எம்புட்டு வேலை கெடக்குனு தெரியுமா? மனுஷன் அவசரம் புரியாம செஞ்சதையும் செஞ்சுப்புட்டு மூக்க தூக்குறியா?” இன்னும் கோவம் குறையாமல்தான் கேட்டான். “அப்படி என்ன அவசரங்கிறேன்? எனக்கு லீவுன்னு தெரியாது, கூட இருந்தா என்னவாம்?...

Mottavizhntha Thaenarumbae 15 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -15 அத்தியாயம் -15 அன்று போகி பொங்கல்.  வீட்டை கழுவி சுத்தம் செய்து என ஊர் மக்களே பர பரப்பாக இருந்தனர். நாளை  பத்திலிருந்து பனிரெண்டு மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என ஊர்க்...

Thensaaral nee 7

0
   தேன் சாரல்  நீ 7     மாலினி பேசியதை கேட்ட ராஜனின் அம்மா மனம் பதைபதைத்து  போனார்.     ராசப்பனை நேராக பார்த்து “அண்ணா மடி பிச்சை போடுங்க. என் குலம் தழைக்கட்டும். இந்த...

Urugaatho Nenjam 33

0
நெஞ்சம் 33 ராஜனின் மௌனத்தில் தங்கம் “ சரி வேண்டாம் விடு. நம்ம விக்கிக்கு வேற பெண்ணை பார்த்துடுவோம் “ என்று எழ போன தங்க பாண்டியை “அச்சோ.. அண்ணா, அவசர படாதீங்க இருங்க. இவர்...

Mottavizhntha Thaenarumbae 14 4

0
 இரவில் கூட இன்னொரு முறை மகனிடம் சொல்லி பார்த்தார் வள்ளி. காது கொடுக்காமல் மாடிக்கு சென்று விட்டான் அவன். சிவா சோகமாக  இருந்தாளே ஒழிய, அவனிடம் வாய் விட்டு ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. அவனுக்குத்தான் பொறுக்காமல்,...

Mottavizhntha Thaenarumbae 14 3

0
அவளை இறுக்கமாக அணைத்து பின் விலகியவன், “வயலுக்கு போய்ட்டு வந்ததோட இருக்கேன் புள்ள, குளிச்சிட்டு வர்றேன்” என்றான். “ரொம்ப சுத்தம்தான்!” என்றவள் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள். அவளாக விலகும் வரை அமைதியாகவே இருந்தான். கணவனின்...

Mottavizhntha Thaenarumbae 14 2

0
“அட என் மருமவளோட அண்ணனுக்கு ஆக்சின்ட்(ஆக்ஸிடெண்ட்) ஆகிப் போச்சு, பெரியாஸ்பத்திரிய வுட்டுப்புட்டு பிரவேட்டுல வச்சு பார்த்ததுல வைத்திய செலவு கூடிப் போச்சு, அதனால நாலைஞ்சு மாசம் வட்டி கொடுக்க முடியாம போயிட்டுதுங்க” என...

Mottavizhntha Thaenarumbae 14 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே-14 அத்தியாயம்-14 சிவரஞ்சனி தன் அம்மாவின் உடல்நிலை பற்றி சொன்ன போது, ஏதும் கூறாமல் குளித்து விட்டு வந்த ருத்ரனுக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. சிவாவின் நிலையும் புரிகிறது, தனக்கு தீராத...

மஞ்சள் காட்டு மைனா 28 3

0
தேவா நிதானமாக நின்று திரும்பி பார்க்க, "அட சொல்லுப்பா. நம்ம பொண்டாட்டியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. சீக்கிரம் வரேன்னு அவகிட்ட சொல்றியா?" என்று தேவா அருகில் வந்தான். தேவா அவன் இரு கைகளையும் பேண்ட்...

மஞ்சள் காட்டு மைனா 28 2

0
"ஏன்? என்ன காரணம்?" "அத்தையும் உங்க வீட்டு வாரிசுதான். சரவணன் மாமா இடத்துல அத்தை தான் இருக்கணும். சுந்தரம் அத்தைகிட்ட வந்து நின்னிருக்கணும்" "ம்ம். சரிதான். ஆனா அம்மாக்கு இதுல இஷ்டமிருக்காது" என்றாள் மகள். மறுநாள் காலையிலே...

மஞ்சள் காட்டு மைனா 28 1

0
மஞ்சள் காட்டு மைனா 28 அன்று காலையிலே தேவா வழக்கம் போல வெளியே கிளம்பி கொண்டிருக்க, "கொஞ்சம் பொறு தேவா" என்று மகனை நிறுத்தி வைத்தார் பசுபதி. "ப்பா. போய்ட்டு வந்து பேசிக்கலாமா?" என்று தேவா...

Mottavizhntha Thaenarumbae 13 4

0
காலையிலும் அவள் எழுவதற்கு முன் வெளியில் சென்று விட்டான். அவளுக்கும் தன் கோவத்தை அவனிடம் காட்ட வேண்டுமாக இருந்தது. இன்று சீக்கிரம் செல்ல வேண்டும் என மாமியாரிடம் சொன்னவள், அவன் வருவதற்கு முன்பே...

Mottavizhntha Thaenarumbae 13 3

0
“நான் வரலைப்பா!” என பொய்யாக மறுத்தவளை குண்டு கட்டாக தூக்கிச் சென்று படுக்கையில் விட்டான். அவனுடைய நெற்றித் தழும்பில் உதடுகள் குவித்து முத்தமிட்டவள், அவனது உதடுகளை வருடி சுண்டி இழுத்தாள். “என்னடி செய்ற?” எனக்...

Mottavizhntha Thaenarumbae 13 2

0
அவள் முகம் திருப்பவும்தான் பகலில் நடந்தது நினைவு வந்து,  சமாதானம் பேச வருவான். அவன் கையில் சிக்காமல் போக்கு காட்டி அவனை ஆட்டிப் படைப்பாள். அவள் தன்னிடம் வர மாட்டாள் என அவன்...
error: Content is protected !!