Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

யுகம் சுகம் தானே 20 PREFINAL 1

0
யுகம் சுகம் தானே 20 PREFINAL நடுவானில்  நிலா ஒளிர்ந்து கொண்டிருக்க, உதய், ஷா இருவரும் கையில் பாலுடன் சேரில் அமர்ந்திருந்தனர். சுற்றலிலும் மெல்லிய வெளிச்சம், குளிர்ந்த காற்று, ஜாதி மல்லியின் வாசம் என்று...

கொடிச்சி 21 2

0
“ஏன்க்கா இப்படி பண்ணுறே?? பயப்படுறியா நீ??எனக்கே ஆறுதல் சொல்றவ நீ இப்படி பயப்படலாமா??” “இல்லை கவி பயப்படலை என்னோட வீடியோவை ஊரே பார்க்கும் கவி அதை நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு கவி” “அக்கா ஊரே...

கொடிச்சி 21 1

0
21 “பிரச்சனை எனக்கில்லை” “என்ன உங்களுக்கு இல்லையா?? அப்போ யாருக்கு??” என்று ஒரு நொடி யோசித்தவள் சட்டென்று “அப்போ உங்க சம்மந்தப்பட்ட யாருக்கோ தான் பிரச்சனை சரி தானேக்கா??” என்று சரியாய் கணித்து கேட்க பார்கவி...

மறந்து போ என் மனமே 6 2

0
“நீ பழகிட்டு இருக்கப் பெண்ணைப் பத்தி ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொன்னேன். ஒழுக்கமா இல்லைன்னுதான் ஆவ புருஷன் விவாகரத்து பண்ணி இருக்கான். திருந்தாதுன்னு சொல்லித்தான் பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் வெளிய தொரத்தி விட்டுடாங்க.”...

மறந்து போ என் மனமே 6 1

0
அத்தியாயம் 6  மறுநாள் விடிந்ததில் இருந்தே போராட்டம் தான். மகள்கள் இருவரும் முன்தினம் போல அம்மா எங்கேயும் சொல்லாமல் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில், பள்ளிக்கு செல்ல மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தனர். அது...

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 26 2

0
"அதை நான் சொல்றத விட ஹரிஷே சொல்லடும்" என்று அறைவாயிலை பார்க்கவும் அதில் சாய்ந்து புன்னகைத்தவாறு ஹரிஷ் நின்றிருந்தான். அவனைக்கண்டு அதிர்ச்சியாகி ஆதி நிற்கவும் கவின் எழுந்து சென்று அவனை தழுவி உள்ளே...

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 26 1

0
அங்கு ஹரிஷின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு காவலாளியிடம் தன் பெயரை கூறீய கவின் ஹரிஷை சந்திக்கவேண்டும் என கூறவும் அவனுக்கு சல்யூட் வைத்தவாறே "தெரியும் சார், ஹரிஷ் தம்பி 3 நாளுக்கு முதலே...

புயல் காற்றில் விளக்காகவே 11 3

0
சமையலறையில் சாராவிற்கு இவான் சாப்பிட்ட தட்டை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வந்தது. “எல்லாமே சாப்பிட்டாரா, சின்ன சார். மாஷா அல்லாஹ்!” என இறைவனுக்கு நன்றி சொன்னார். ருஹானா புன்னகைக்கவும் “சித்தியை விட வேற...

புயல் காற்றில் விளக்காகவே 11 2

0
“ஓ! அதெல்லாம் தேவையில்ல, டியர்... ஆர்யன் முடிவு தான் இறுதியானது. இருக்கட்டும். நீ கவலைப்படாதே. ருஹானா! நான் ஒன்னு உன்கிட்டே சொல்லவா? நீ இங்க இருக்குறது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி, இவானுக்கு இப்படி...

புயல் காற்றில் விளக்காகவே 11 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 11 இவானை கவனிக்கும் அனுமதி தந்த ஆர்யனின் வாய் மொழி ருஹானாவின் காதில் தேன் ஊற்றினாலும், அவனின் கண்மொழி கடுமையே காட்டியது. என்றாலும் அதை பற்றி அவள் கவலைப்படுவாளா,...

நேசத்தின் நிழல் கறுப்பு 3

0
அத்தியாயம் – 3 முழுமையாய் இருள் விலகியிராத காலை நேரத்தில் வாசல் கூட்டுவதற்காய் வெளியே வந்த ரேவதி முன்னில் வேஸ்ட் போட வைத்திருந்த பெரிய பாலித்தீன் கவரிலிருந்து வந்த துர்நாற்றத்தில் அதை ஒரு குச்சியால்...

பிரிந்தோம் – இணைவோம் 16 2

0
இவளும் அவன் முதுகில் கை கொடுத்து., அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள்.,       அவன் மார்போடு முகம் புதைக்க., சற்று நேரத்தில் அவள் முதுகு குலுங்குவதை வைத்து மட்டும் அவள் அழுகிறாள்., என்பதை...

பிரிந்தோம் – இணைவோம் 16 1

0
16 அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி. - புத்தர்         பூனேயில்  பின்தொடர்ந்து சென்ற நண்பன்.,  தான் கண்டறிந்த விஷயங்களை உடனே பிரசாத்திற்கு போன் செய்து தெரிவித்தான்.          "பிரசாத் இங்கே இருக்கிறது.,  ஹேமா...

மரகத மழையாய் நீ!.. 9 2

0
சூரி வந்தான்.. மஹாக்கு, சந்தோஷம். ஜானுதான் வரவில்லை, தன்னை நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இவன் வந்தது கொஞ்சம் சந்தோஷம். பேசிக் கொண்டிருந்தான் மஹா. தன் அன்னைக்கு அறிமுகப்படுத்தினான். மதி, அடுத்தமுறை ‘பொண்டாட்டியோடுதான்...

மரகத மழையாய் நீ!.. 9 1

0
மரகத மழையாய் நீ!.. 9 மஹாதேவ் கிளம்பும் வரை.. ஜனனி தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ராகவ்விடமும், கார்த்திகேயனிடமும்.. மதி கேட்டு கேட்டு சலித்துப் போனார். காயத்ரி “அவ அப்படிதாங்க ஆன்ட்டி.  வருவா.. நீங்க சாப்பிடுங்க” என்றாள். மதி...

என் இதயாளே இதழினியே 16 2

0
“வேற யாருடா எல்லாம் என் தங்கச்சி தான்”   “அதான் யாருடா??”   “ஏன்டா உனக்கு கல்யாணம் ஆனா எல்லாம் மறந்திடுமா. உன் பொண்டாட்டி தானே என்னோட தங்கச்சி, இன்ஸ்டன்ட் தங்கச்சி”   “இது எப்போடா நடந்துச்சு?? அந்தளவுக்கு ஆகிப்போச்சா...”   “அதெல்லாம் அப்படித்தான்...”...

என் இதயாளே இதழினியே 16 1

0
16   விதுரன் வேலையாக வெளியூர் செல்லும் தருணம் தவிர்த்து எப்போதும் சனி, ஞாயிறு வீட்டிற்கு வந்துவிடுவான். அந்த வாரம் இடையில் தான் விதுரன் அலுவலகம் செல்லவாரம்பித்திருந்ததால் அதையடுத்து வந்த சனி, ஞாயிறு அவன் வீட்டிற்கு...

யுகம் சுகம் தானே 19 2

0
“தூக்கம் போச்சா..?” கண்ணம்மாவும், உதய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.  “சரி அப்படியே குளிக்க போங்க, கோவிலுக்கு போக எடுத்து வைக்கணும்..” கணபதி விரட்ட, அடுத்த நிமிடங்கள் கோவிலுக்கு கிளம்புவதில் சென்றது. உதய் முதலில்...

யுகம் சுகம் தானே 19 1

0
யுகம் சுகம் தானே 19 “என்ன ஆச்சு..? ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கீங்க..?”  உதய் வீட்டுக்குள் வந்து பேக்கை வைத்தபடி கேட்டான். மாமியார், மருமகள் இருவரிடமும் மௌனம்.  “ம்மா.. என்ன..?”  உதய் அம்மாவிடம் கேட்க,  “நீ...

தங்கக்கூ(ண்)டு 16

0
தெரு முனையிலிருந்த பூங்கா கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்க, வெளியிலிருந்த நடை மேடையில் அமர்ந்திருந்தனர் அர்ஜுனும், யக்ஞாவும். முகத்தில் எந்த சலனமுமின்றி யக்ஞா அமர்ந்திருக்க, அவளருகில் அவளை தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாய்...
error: Content is protected !!