Mallika S
எனக்கென நீ போதுமே 6 2
முகமெல்லாம் வாடி போய் இருந்தது., சற்று நேரத்தில் ஏஞ்சல் தான் அவள் முகம் வாடுவது பொறுக்காமல் ரஞ்சித்துக்கு அழைத்தவள்., அவளின் நிலையை சொன்னாள்.
அந்தப்புறம் சிரித்த ரஞ்சித் "அவளுக்கு வேற வேலையே இல்ல., நேத்து...
எனக்கென நீ போதுமே 6 1
6
அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.
ஊரில் இருந்து வந்த பிறகு நாட்கள் ஓடினாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளவில்லை.,
இப்பொழுதெல்லாம் மிகவும் சகஜமாக ரஞ்சித்...
யுகம் சுகம் தானே 18 2
மறுநாள் மதியம் போல மகள் வரவும் அவள் குடும்பத்துடன் கிளம்பி மருமகள் வீடு வந்தனர் கணபதி தம்பதி. ஜின்னா, அவனின் மனைவி கவிதா மட்டும் அவர்களுடன் கிளம்பி நிற்க, வீட்டை, கம்பெனி பார்க்கும்...
யுகம் சுகம் தானே 18 1
யுகம் சுகம் தானே 18
“வள்ளி.. நான் மருமக வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன், உதய் அப்பா மதிய சாப்பாட்டுக்கு வரதுக்குள்ள வந்துடுவேன் தான் நினைக்கிறேன், அப்படி லேட் ஆனா பார்த்துக்கோ..” கண்ணம்மா சொல்லி...
என் இதயாளே இதழினியே 15
15
“எனக்கு எதுக்கு அத்தை நன்றி எல்லாம்??”
“நான் சொன்னதுனால எல்லாம் அவர் பேசலை அத்தை. அவருக்கா தோணியிருக்கும் அதான் பேசியிருக்கார்...”
“நான் சொன்னதும் பேசணும்ன்னு நினைச்சிருந்தா நான் சொன்ன அன்னைக்கே பேசியிருப்பாரு. இதுல நான் எதுவுமே...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 25
25 அவனின் சிரிப்பு உள்ளுக்குள் ஏதோ ஒரு குளிரை பிறப்பிக்கவும் சிலிர்த்தவள் மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டான்..
"ஆரா"
"ம்ம்"
"நீ எதுவும் சொல்ல மாட்டியா?"
"என்ன சொல்லனும்?"
"அடிப்பாவி என்னை லவ் பண்ண கதையை தான்"
"அதான் உங்களுக்கே...
மறந்து போ என் மனமே 5
அத்தியாயம் 5
வசந்தாவும் பயந்து போய்த் தன் மகள்களுக்கு அழைத்துச் சொல்ல.. ரஞ்சிதாவின் குடும்பம் இன்னும் மணிமேகலையின் வீட்டில் தான் இருந்தது. அதனால் அக்காவும் தங்கையும் கிளம்ப.... அவர்கள் அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்த அவர்கள்...
புயல் காற்றில் விளக்காகவே 10 2
கட்டுப்போட்ட கையுடன் கவலையாய் ருஹானா கதவருகே நின்று எட்டி பார்க்க, கட்டில் அருகே கரீமாவும், டாக்டர் அருகே ஆர்யனும் நிற்க, டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றி இவான் கையில் இறக்கியவர், ஆர்யனை பார்த்து...
புயல் காற்றில் விளக்காகவே 10 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 10
“இவான், இவான்” என முணுமுணுத்துக் கொண்டிருந்த ருஹானா துப்பாக்கி தலையில் பட்டதும் இவானை இன்னும் இறுக்கிக்கொண்டாள். அழுகையை நிறுத்தி நீண்ட மூச்சு விட்டவள், “சுடு! என்னை சுடு!...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 14
அத்தியாயம் – 14
“நீ சாப்பிட்டியாக்கா...” அன்போடு விசாரித்த தங்கையிடம் பிளேட்டில் தோசையை வைத்து நீட்டிய ரம்யா, “ம்ம், நீ சாப்பிடு...” என்றாள்.
அவள் செய்து வைத்திருந்த இன்ஸ்டன்ட் சட்னியைத் திறந்தவள் முழுமையாய் அரைபடாமல் இருந்த...
என் இதயாளே இதழினியே 14
14
“நீங்க அப்போ என்கிட்ட போன்ல பேசினப்பவும் ஆஹோ ஓஹோன்னு பேசிடலை தான். ஆனா நீங்களா ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசவாச்சும் செஞ்சீங்க... இப்போ அது சுத்தமா இல்லை...”
“ஏதோ கடமையா பீல் பண்றீங்களோன்னு தோணுது....
மறந்து போ என் மனமே 4 2
“உங்க அம்மா அவங்களுக்கும் மேல இன்னைக்கு அவளுக்கு என்ன உபச்சாரம் செய்தாங்க தெரியுமா? நான் அவங்களுக்கு என்ன குறை வச்சேன்? வேலைக்கு வக்கனையா தான வடிச்சு கொட்டினேன்.”
“என் வாழ்க்கையைப் பறிச்சு இன்னொருத்திக்கு கொடுப்பாங்களா?”
“நான்...
மறந்து போ என் மனமே 4 1
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 4
வெண்மதி தான் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டிருந்தாளே... அதோடு தன்னோடு இருப்பவர்களே அவளுக்குத் தான் எங்கே போகிறோம், வருகிறோம் எனத் தகவல் கொடுக்கிறார்கள் என நினைத்து...
நேசத்தின் நிழல் கறுப்பு 2
அத்தியாயம் – 2
“ஆனந்தி... நீ எதுக்கு இதெல்லாம் பண்ணற, ரெஸ்ட் எடு...” தனக்கு காபியுடன் வந்த மனைவியைக் கடிந்து கொண்டே அவள் கையிலிருந்த காபிக் கோப்பையை வாங்கி உறிஞ்சினான் பாலாஜி.
“புல் டைம் ரெஸ்ட்...
தங்கக்கூ(ண்)டு 15 2
முடிவே இல்லாமல் நீண்ட அந்த வலிமிகு இரவுகளுக்கு பின்னும், நல்ல செய்தியை அவர்கள் கேட்கவில்லை! ஆனால் தினமொரு பணக்கணக்கை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர்! தர்மனும், அர்ஜுனும் மாற்றி மாற்றி வந்து பார்த்துவிட்டு சென்றனர்....
தங்கக்கூ(ண்)டு 15 1
ஊரடங்கு முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட, பத்மஜாவின் பயம் உண்மையானது. கொரோனா கோர தாண்டவமாடிய சமயம் அது! சாதாரண இருமலாக ஆரம்பித்தது, காய்ச்சலாக வளர்ந்து, கொரோனா...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 24
இரு பெண்களும் அவனை குழப்பமாக நோக்கவும் சிரிப்பதை நிறுத்தியவன்
"ஆதி..பொண்ணுங்க எல்லாம் சென்டிமென்ட்டில வீக் என்றது சரியா தான் இருக்கு.. பாரு எவ்வளவு புத்திசாலி நீ..கவினில வைச்ச அன்பால யோசிக்கிறத விட்டுட்டு இப்பிடி பயந்து...
என் இதயாளே இதழினியே 13
13
“உள்ள வாங்க” என்றுவிட்டு அவள் தன் கணவனை அழைத்துக்கொண்டு அவளும் மகிழினியும் இருந்த அறைக்குள் நுழைய “ஏய் இதழ் எப்போ வந்தே நான் கவனிக்கலை. ஹாய் மாம்ஸ்” என்றாள் மகிழினி.
“நீ இங்க என்னடி...
பிரிந்தோம் – இணைவோம் 15
15
அதிகமாக பேசுவதால் மட்டும்
ஒருவன் அறிஞனாகி விட மாட்டான்.
- புத்தர்
பாட்டி வந்து கேள்விக்கணைகளை வைத்துவிட்டு சென்ற பிறகு., டிடெக்டிவ் ஏஜென்சிகளை தீவிரமாக அலச சொல்லியிருந்தான்.,
அது மட்டுமல்லாமல் அவளைப் பற்றிய...
மரகத மழையாய் நீ!.. 8
மரகத மழையாய் நீ!..
8
அடுத்த அடுத்த நாட்களில் அவளின் எண்ணிற்கு காலையில் மஹா, தான் ஜிம் செல்லும் போது ஒரு மெசேஜ் அனுப்பி விடுவான். அதை ஆசையாக செய்ய தொடங்கினான். என்னமோ, அவள் இன்னும்...