Mallika S
புயல் காற்றில் விளக்காகவே 20 2
கண்களை உருட்டி யோசித்தவள் “சித்தப்பாக்கு சோர்வா இருந்திருக்கலாம். நிறைய வேலை பார்க்கறார் தானே!” என அவனை சமாதானப்படுத்தி “செல்லம்! என்ன வரையற?” என அவன் கவனத்தை மாற்றினாள். இவானுடன் சேர்ந்து படங்களுக்கு வர்ணம்...
புயல் காற்றில் விளக்காகவே 20 3
“சரி தான் கரீமா மேம்! அது ஒரு விபத்து. அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? ருஹானா மேம்! என் கவலையெல்லாம் நீங்க பிறந்தநாள் பார்ட்டிக்கு அதை போட வச்சிருந்தீங்களே!” என சாரா...
புயல் காற்றில் விளக்காகவே 20 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 20
தொலைவிலிருந்து ஆர்யன் பார்வையால் தங்களை எரிப்பது தெரியாமல் மிஷாலும், ருஹானாவும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். துணிப்பெட்டியை திறந்து பார்த்த ருஹானா அதில் ஒரு அழகிய ஏப்ரன் இருப்பதை...
தேய்வது நிலவல்ல 8
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 8
வளவன், ராகவ் மற்றும் ரவி இவர்களின் கூட்டு முயற்சி தான் V.R.R Institute and Coaching centre, கல்லூரி காலத்திலேயே முவரும் நன்பர்கள்.
இதில் ராகவ் வசதியான குடும்பத்தை சார்ந்தவன்,...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 23
அத்தியாயம் – 23
காலை மிகவும் அழகாய் விடிந்தது.
முகத்தில் விழுந்த சூரிய ஒளிக்கற்றைகள் உறக்கத்தை கலைக்க கண்ணைத் திறந்தாள் காவ்யா. மெல்ல அசைய முயல கவினின் அணைப்புக்குள் இருந்தவளை மீண்டும் புன்னகையுடன் இழுத்து அணைத்துக்...
Ennai isaikkum innisaiye – 12
அத்தியாயம் 12
முதல் முறையாக அருள் சற்றே இதழ் பிரிய சிரிப்பதை என்னவோ காண அதிசயத்தைக் கண்டது போல் அவள் பார்த்து நிற்க, சட்டென அவள் கரம் பற்றி இழுத்தவன் கிருஷ்மி விட்டுச் சென்ற...
நான் என்பதே நாம் தானடி 18 2
பின்பு சரவணன் அருகில் வந்தவன் இப்போது 'அவள் அம்மு இல்லை மீரா' என்பதை உணர்ந்தவன்., சற்று தள்ளி நின்றே "உங்க ஹெல்த் பற்றி மட்டும் யோசிங்க., வேற எதை பத்தியும் யோசிச்சி மனச...
நான் என்பதே நாம் தானடி 18 1
18
மருத்துவமனையில் தூக்க மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளை சுற்றி அத்தனை பேரும் நின்று பார்த்து விட்டே நகர்ந்து சென்றனர்.,
அவர்கள் வீட்டினரையும் அவளையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன்., பெருமூச்சுடன்...
Ennai isaikkum innisaiye – 11
அத்தியாயம் 11
நாட்கள் நகர, அருள் - இசையின் உறவு மட்டும் சீராகவில்லை. ‘தன்னைக் கணவனாக நினைக்காது நெருங்குவதில்லை’ என அருள் விலகி இருக்க, ‘திருமணத்தின் போதே பிடித்தமில்லாது இருந்தவனுக்குத் தற்போது தன்னையும் பிடிக்கவில்லை...
நேசத்தின் நிழல் கறுப்பு 12
அத்தியாயம் – 12
“என்ன சார், போன் போகலையா...” அஜய் இதயாவுக்கு போன் பண்ணுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணகிரி வேகமாய் அருகில் வந்து கேட்டார்.
“போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு... ஐ திங்க் இதயா ஈஸ்...
Eannai iasaikkum innisaiye – 10
அத்தியாயம் 10
“இசை..! கண்ணத்திற.. இங்கப்பாரும்மா..” எனப் பதறியவன் அவளை உலுக்க, அவளால் விழிக்கவே இயலவில்லை.
‘மாலையில் பார்க்கும் போது கூட நலமோடு தானே இருந்தாள், திடீரென எவ்வாறு காய்ச்சல்?’ சிறு பயமும் பதட்டமும் ஒரு...
நான் என்பதே நாம் தானடி `17 2
அப்போதும் "எனக்கு மனசு பதறுது., நான் முன்னாடியே உன்ன கல்யாணம் பண்ணிக்க ன்னு சொன்னேன் இல்ல., பேசாம அவளையே கல்யாணம் பண்ணியிருந்தா நாம எதுக்கும் பயப்பட வேணாம்னு சொன்னேன்., நீ தான் அது...
நான் என்பதே நாம் தானடி `17 1
17
நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்வது போல் இருந்தாலும்., அவர்களைப் பொறுத்தவரை எப்போதும் உள்ளது மாறாமல் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது.,
இப்பொழுதெல்லாம் அம்மு அவளறியாமல் சில காரியங்களைச் செய்யத் துவங்கி இருக்கிறாள்.
எப்போதும்...
தேய்வது நிலவல்ல – 8
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 8
வளவன், ராகவ் மற்றும் ரவி இவர்களின் கூட்டு முயற்சி தான் V.R.R Institute and Coaching centre, கல்லூரி காலத்திலேயே முவரும் நன்பர்கள்.
இதில் ராகவ் வசதியான குடும்பத்தை...
மரகத மழையாய் நீ!.. 20 2
மஹா வீட்டற்கு வந்து விட்டாள். கதவை தட்ட.. மதியால் கதவை திறக்க முடியவில்லை. இரண்டு, மூன்று முறை போனில் அழைத்து.. அவரை எடுக்க செய்து, பேச வைத்து என ஜனனி, மெல்ல மெல்ல...
மரகத மழையாய் நீ!.. 20 1
மரகத மழையாய் நீ!..
2௦
மஹா, மறுநாள் காலையில் அவளுக்கு அழைத்தான்.. ஜனனி, நல்லவிதமாகவே எடுத்தாள் “ஹலோ” என்றாள்.
மஹா “மெசேஜ் பார்த்தியா” என்றான்.
ஜனனி “டைம் ஆச்சு.. இன்னும் போன் எடுக்கலை, பார்த்துட்டு கூப்பிடுறேன்” என்றாள்.
மஹா “ம்..”...
திகம்பரனின் திகம்பரி அவள் 10 1
திகம்பரனின் திகம்பரி அவள் 10
“விஷ்ணு பீச் போலாமா..?” ஈஷ்வர் போன் செய்து கேட்க,
விஷ்ணு ஓர் நொடி அமைதி காத்தவன், “இப்போ நீ எங்க இருக்க..?” கேட்டான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..”
“ஓகே.. போலாம்.....
திகம்பரனின் திகம்பரி அவள் 10 2
“நான் நினைச்சா கூட என்னால இதுல இருந்து வெளியே வர முடியல, எங்க அப்பாக்கு அடுத்து நான் தான்னு அரசியலுக்கு வந்துட்டேன், அப்போ அது எனக்கு கெத்தாவும் தெரிஞ்சது, ஆனா இப்போ.. ஏன்...
தேய்வது நிலவல்ல – 8
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 8
வளவன், ராகவ் மற்றும் ரவி இவர்களின் கூட்டு முயற்சி தான் V.R.R Institute and Coaching centre, கல்லூரி காலத்திலேயே முவரும் நன்பர்கள்.
இதில் ராகவ் வசதியான குடும்பத்தை...
புயல் காற்றில் விளக்காகவே 19 4
--------
காலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய ஆர்யன் செல்ல முடியாமல் தன் அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்து வேகமாய் மூச்சிரைத்தான். முதுகு புண்ணும், உள் காயமும் முள்ளாய் குத்த நெற்றி முழுதும் முத்துமுத்தாய் வேர்த்தது. நெற்றியை...