Mallika S
புயல் காற்றில் விளக்காகவே 19 3
-------
சமையலறைக்கு வந்த ருஹானா சாராவிடம் “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. எனக்கு நானே பானம் தயார் செஞ்சிக்கிறேன். அது குடித்தா உடம்பில் ரத்தம் ஊறும்” என்று சொல்லி அவளே செய்து எடுத்துக்கொண்டு மாடியேறினாள்.
ஆர்யனின்...
புயல் காற்றில் விளக்காகவே 19 2
------------
வெட்டு வாங்கிய இடதுபுறத்தை கீழே அழுத்தாமல் வலதுபுறம் திரும்பி உறங்கிகொண்டிருந்த ஆர்யன் வலியால் புருவம் சுருக்கினான். வலியால் தூக்கம் கலைந்து எழுந்தவன் இடதுபக்கம் திரும்ப அவன் பார்த்த காட்சியில் திகைத்துப் போனான்.
அங்கே சோபாவின்...
புயல் காற்றில் விளக்காகவே 19 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 19
சல்மா என்ன முயற்சித்தும் அவள் காதலன் பதிலளிக்காத காரணத்தால் லண்டன் செல்ல முடிவு செய்து அதை அவனுக்கும் செய்தியாக அனுப்பினாள். பெட்டியை அடுக்கிக்கொண்டு இருக்கும்போது அவனாகவே...
Eannai isaikkum innisaiye – 09
அத்தியாயம் 09
இதமான காலைப் பொழுது. பளிச்சென்ற பளிங்குச் சிற்பம் போல புதுப் பூவாய் தலையில் சுற்றிய வெள்ளைத் துண்டோடு, காதோரம் நீர்த் துளிகள் சொட்ட, மெல்லிய சில்வர் க்ரீன் நிற டிசைனர் புடவையில்...
திகம்பரனின் திகம்பரி அவள் 9 2
“ஓஹ்.. அப்படி உனக்கு ரொம்ப முடியலன்னா இன்னிக்கு காலேஜ் லீவ் போட்டுடு.. வீட்லே ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடுவ..” பரணி சாப்பிட செய்ய, பல்லவிக்கு மெசேஜ் வந்த சத்தம்.
பார்த்தால் ஈஷ்வர் தான்....
திகம்பரனின் திகம்பரி அவள் 9 1
திகம்பரனின் திகம்பரி அவள் 9
இங்கு ஈஷ்வர் நிறைந்த மனதுடன் போன் வைத்து தூங்க சென்றிட, அங்கு பல்லவியோ கண்ணீர் வடிய நின்றிருந்தாள்.
“எப்படி இது நடந்தது..? ஏன் பல்லவி..?” தனக்குள்ளே கேள்வி கேட்டபடி மொபைலை...
ஹேய் மின்னல் பெண்ணே 7
மின்னல் 7
அருகில் இருந்த கோவிலில் அன்று திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. பக்கத்துவீட்டு அக்காவுடன் கோவில் செல்வதாக யுவா திட்டமிட்டு இருக்கவும் தயாபரனிற்கு தங்கையைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. சோபாவில் சம்மனமிட்டு டீவியின் திரையில்...
Ennai isaikkum innisaiye – o8
அத்தியாயம் 08
பொன்னான புது விடியல். பறவைகளின் கீச்சொலியும், வண்டினங்களின் ரீங்காரமும் இசைபாடும் நேரம். அவ்விசை மட்டுமல்லாது, ஆதவனின் சிற்றொளியும் சிறிதும் நுழைத்துவிட முடியாதபடி அத்தனை ஜன்னல்களும் திரைச்சீலைகளால் இழுத்து மூடியிருக்க, இருள் சூழ்ந்திருந்தது.
ஆனாலும்...
மரகத மழையாய் நீ!.. 19 2
ஆனால், மஹாவின் கண்களுக்கு, அவளை காணாமல் இருக்கும் சக்தி இல்லையே.. எனவே கண்டுக் கொண்டான் கடந்தவளை “ஹேய்.. ஜானு,” என சொல்லி அழைத்தான்.
ஜனனிக்கு உண்மையாகவே பிடித்திருந்தது இந்த நொடி.. ‘கூப்பிட்டான் பாரு..’ என...
மரகத மழையாய் நீ!.. 19 1
மரகத மழையாய் நீ!..
19
சூரி வந்தான் இப்போதுதான்.
மஹா, வாசலிலேயே மெய்மறந்து நின்றிருந்தான். சூரி பின்னிலிருந்து “பே..” என கத்தியபடியே அவனை நெருங்க.. லேசாக தூக்கி வாரி போட திரும்பினான் மஹா.
சூரி “ப்ரோ, என்ன கனவா”...
ஹேய் மின்னல் பெண்ணே 6
மின்னல் 6
"அபி! அபிஷிக்த் புலனாய்வுத்துறை ஸ்பெஷல் க்ரைம் ஆபிஸரை நான் பார்க்கனும்!" அதைத்தவிர வேறு எதையும் கூறாமல் அழுதுகொண்டு இருந்த பெண்ணை எரிச்சலாக நோக்கினான் ஆதி.
"இங்க பாருங்க மேடம்! விசாரணைக்கு நீங்க ஒத்துழைக்கனும்....
நான் என்பதே நாம் தானடி 16 2
"அழகா இருக்கடா தங்கம்"., என்று கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்., "போவோம் வா" என்று அவளை அழைத்து அவளை முன்னே விட்டு பின்னே நடந்து வந்தார்.,
வெளியே வரவும் அவளை முதல் முதலாகப்...
நான் என்பதே நாம் தானடி 16 1
16
மாலை நேரம் எப்போதும் போல அன்று சரவணன் வந்த பிறகு பாடல் பாட வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்ததில்., திலகவதி அன்று பாடலை செலக்ட் செய்து கொடுத்திருந்தார்.
அத்தை சொன்ன பாடலை...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 22
அத்தியாயம் – 22
நடப்பது எல்லாமே கனவு போலத் தோன்ற ஒருவித பிரம்மையுடன் பொம்மை போல அமர்ந்திருந்தாள் ரம்யா.
தலையிலும் முகத்திலும் வாழ்த்தின் அடையாளமாய் வந்து விழுந்த அட்சதைகள் நடப்பது எல்லாம் அப்பட்டமான நிஜம் என...
Ennai isaikkum innisaiye – 07
அத்தியாயம் 07
நட்சத்திரங்கள் இல்லாத கருமை வானில் வெண்ணிலவு உலாவும் நேரம். நட்சத்திரங்கள் எல்லாம் அள்ளிக் கோர்த்தது போலே சீரியல் மின் விளக்குகளால் மின்னியது அந்தத் திருமண மண்டபம்.
வாசலில் வாழையும் வரவேற்பில் தேவகியும் நின்றிருக்க,...
திகம்பரனின் திகம்பரி அவள் 8 2
விஷ்ணுவிற்கு அந்த மொபைலை பிடுங்கி உடைக்கும் ஆத்திரம் தான். ஆனால் மகாவை புரிந்தவன் என்பதால் அதை விட்டுவிட்டான். இதை உடைத்தால் இன்னொன்று இரவிற்குள் வாங்கி விடுவாள். செய்யாத என்றால் செய்யும் ரகம். எப்படியோ...
திகம்பரனின் திகம்பரி அவள் 8 1
திகம்பரனின் திகம்பரி அவள் 8
“இப்போ எதுக்குடா அவகிட்ட இப்படி எல்லாம் பேசின..? அவ ஏற்கனவே என்னை எப்படி ரிஜெக்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கு.. இதுல அய்யா வேற உள்ள வந்து...
நான் என்பதே நாம் தானடி 15 2
வேறு எதுவும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு "ரொம்ப ரிலேஷனா அத்தை இவங்க எல்லாம்"., என்று மீண்டும் கேட்டாள்.,
"ஆமா டா"., என்று சொன்னார்.
"உம்ம் அப்ப அடிக்கடி...
நான் என்பதே நாம் தானடி 15 1
15
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இரண்டு நாட்கள் என்னவோ போல் இருந்தவள்., குழப்பமா இருக்கு என்று அடிக்கடி திலகவதி யிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்., பின்பு சாதாரணமாக மாறிப் போனாள்.
அவளுக்கு தான் மறந்துவிடுமோ அந்த...
நேசத்தின் நிழல் கறுப்பு 11
அத்தியாயம் – 11
“வாவ்... இன்னைக்கு தான் புருஷனா அழகா, பொண்டாட்டி சொன்னதை மறக்காம வாங்கிட்டு வந்திருக்கிங்க...” அஜய் நீட்டிய கவரில் இருந்த புத்தகங்களைப் பார்த்த அர்ச்சனா சந்தோஷத்துடன் அவன் எதிர்பாரா நேரத்தில் கன்னத்தில்...