Mallika S
மீண்டும் கேட்கும் குழலோசை – 15 1
நெடுஞ்சாலையில் சுங்கசாவடியை கடக்க வேண்டி வாகனங்கள் வரிசை கட்டி நிற்க சற்று நேரம் அவர்களின் வாகனம் நிறுத்தப்பட்டது திடீரென நினைவு வந்தவனாக "டேய் வீட்டு சாவிய கொண்டு வந்துட்டோம் சபரி என்ன பண்ணுவான்"...
மாசறு எழிலே வருக!.. 28 1
மாசறு எழிலே வருக!..
28
பார்த்திபனின் வார்த்தைகள் யாருக்கும் பிடித்தமில்லை எனதான் தோன்றியது.. ஆனால், புவனாம்மாவை தாக்கியது, பார்த்திபனின் கேள்வி.. ‘ஆம்.. நான் கேட்கலை.. ஏன் அப்படி பெண் விரும்புவாள்.. என சந்தேகம் கூட கொள்ளவில்லை.....
தேய்வது நிலவல்ல 4
வணக்கம் தோழிகளே, சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அடுத்த பதிவை உடனே பதிவு செய்யமுடியவில்லை. மண்ணிக்கவும். இனி மேல் தொடர் பதிவுகள் தாமதம் இன்றி பதியப்படும்.
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 14 2
அவனும் மனமும் ஒரு நிலையில் இல்லை அழுகை முட்டி கொண்டு வந்தது
கண்ணீர் விடுவது அவனுக்கு அறவே பிடிக்காது வாழ்வின் பல கட்டங்களில் கண்ணீர் மட்டுமே துணையாய் இருந்ததாலோ என்னவோ வேகமாக அதேநேரம் அழுத்தமாக விழிகளை...
மீண்டும் கேட்கும் குழலோசை – 14 1
சாவித்ரியும் வைதேகியும் விஷ்ணுவை நடுவில் அமர்த்தி விவாதித்து கொண்டிருக்க தென்றலின் அமைதியை தத்தெடுத்து கொண்டவளை அடிக்கொருமுறை பார்வையால் தீண்டினான் விஜயன் "ட்ரெயின்ல போலாம் அது தான் சிரமம் இல்லாம இருக்கும் எனக்கும் கொஞ்சம்...
எனக்கென வந்த தேவதையே 17 2
“நாம போறோமா இல்லையா?” என லிங்கா மகனிடம் கேட்பது போலக் கேட்க...
“நாம போயிட்டு வரலாம். அவங்க வீட்ல தான் இருக்கப் போறோம். எனக்கு ஒன்னும் இல்லை.” என்றாள் யாதவி. அவளுக்கு வாந்தி மயக்கம்...
எனக்கென வந்த தேவதையே 17 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 17
சந்தோஷ் ஆடி களைத்து போனவன், யாதவி கீழே தனியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அங்கே சென்றவன், அவள் மடியில் தலைவைத்துப் படுத்துகொள்ள... யாதவி மகனுக்குத் தட்டிக் கொடுக்க.... அப்படியே உறங்கிப்...
எனக்கென வந்த தேவதையே 16 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 16
சிவகாமிக்குச் சென்னையில் பொழுதே போகவில்லை. மகளைத் திட்டிக் கொண்டு தான் இருந்தார். “அங்க உங்க அண்ணன் பாதி நாள் வீட்ல இருந்து வேலை பார்ப்பான். மதியம் அவனுக்குச் சாப்பாடு...
எனக்கென வந்த தேவதையே 16 2
செல்லும் வழியாவும் அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தான் சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து திவாகர் வீட்டுக்கு வந்து நின்றால்... இன்னும் தொல்லையாகி விடும். ஆனால் அப்படி யாரும் வருவது போலத் தெரியவில்லை.
சந்தோஷ்...
VOV 19 2
“நீங்க அப்பாவி இல்லை, அடப்பாவி...!” அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி சொல்ல கை பரபரத்தது.
“என்ன ரதி...? எதுவும் சொல்லாம என்னையே பார்க்கற...? நான் அவ்ளோ அழகாவா இருக்கேன்...”
“ஹூக்கும், போதும் வழிஞ்சது... ரோட்டைப் பார்த்து...
VOV 19 1
அத்தியாயம் – 19
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது ரிஷியின் ரெட் போலோ. யோசனையும், தவிப்புமாய் அருகே போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பாரதியை கவலையுடன் பார்த்தான்.
“ரதி...!”
“ம்ம்...” அவன் குரலில்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 13 1
மடியில் முகம் புதைத்து தேம்பி கொண்டிருந்தவளை நிமிர்த்தியவன் "இங்க பாரு! என்ன பாரு! எதுவா இருந்தாலும் சொல்லிட்டு அழு எதுவுமே சொல்லாம அழுதா என்னனு எடுத்துகிறது எதுக்காக அழுகுற யாராவது எதவாது சொன்னாங்களா?"...
மீண்டும் கேட்கும் குழலோசை – 13 2
விஜயன் தரையில் அமர்ந்திருக்க வைஷாலி வீம்புடன் முகத்தை திருப்பி கொண்டு கட்டிலின் மேலே அமர்ந்திருந்திருந்தாள் "இவங்களுக்கு இதே வேலையா போச்சு! எப்ப பாரு ரெண்டும் சண்டை போட்டுக்கிட்டு எதிரும் புதிருமா தான் இருக்குதுக!...
பந்தம் – 7 2
‘அக்கா உங்களுக்கு சொல்லலையா’ என்ற கேள்வியை தாங்கி சீனு பார்க்க, சுந்தருக்கு அப்படி ஒரு அவமானமாய் இருந்தது. அது அப்படியே உக்கிர கோபமாய் உருமாறியது. ‘அது தானே... அவள் எனக்காக என்னை திருமணம்...
பந்தம் – 7 1
பந்தம் – 7
வரவேற்பு விழா முடியும் போது மணி மாலை ஏழை தொட்டிருந்தது. ரேணுவும், சங்கரியும் அன்றைக்கு ஒருநாள் மகிழின் வீட்டில் தங்குவதாக, தம் தம் வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லியிருந்தனர்.
மதி விழா...
AM 41
41
‘செங்காந்தளே உனை அல்லவா
செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா
அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா
மிதந்தேன் காற்றில்...
எனக்கென வந்த தேவதையே 15 2
மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, பூஜை போட்டு முடிக்க.... லிங்கா சிவகாமியிடம் கொடுத்து தான் வேலை ஆட்களுக்குப் பணம் கொடுக்க வைத்தான்.
பணத்தை வாங்கிக் கொண்டு வேலை ஆட்கள் கிளம்பி விட... இவர்கள் எல்லாம் சிறிது...
எனக்கென வந்த தேவதையே 15 1
எனக்கென வந்த தேவதையே
அத்தியாயம் 15
“விவாகரத்து பண்ண பிறகு, உனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரோட தொந்தரவை பொருத்து போகணும்னு, உனக்கு எந்த அவசியமும் இல்லை. சொல்லு யாதவி, எதையும் மறைக்காத....
புயல் காற்றில் விளக்காகவே 50 2
“நேத்து நைட் ஹக்கீம் கிட்டே பேசி ஒப்பந்தத்தை ரத்து செய்திட்டீங்களாமே? ஏன் ஆர்யன்?”
“அது நமக்கு சரிப்படாது, ரஷீத். ஆரம்பத்துல இருந்தே ஏதோ ஒன்னு சரியில்லன்னு எனக்கு தோணிட்டே இருந்தது. அதான் நேத்து நைட்...
புயல் காற்றில் விளக்காகவே 50 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 50
விஷம் கக்கும் பாம்பை அசையாது பிடித்தபடி ஆர்யன் நிற்க, தட்டு தடுமாறி எழுந்து நின்ற ருஹானா கண்களை கூட தட்டி விழிக்காமல் ஆர்யனையே பார்த்திருந்தாள்.
“இங்க என்ன செய்றே?...