Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12038 POSTS 398 COMMENTS

மீண்டும் கேட்கும் குழலோசை – 12 2

0
"ஹலோ சொல்லுங்க சார்" என்றதும் மறுமுனையில் கூறிய செய்தியில் அவர் முகம் சப்பென்று ஏமாற்றத்தை அப்பி கொண்டது சற்றும் எதிர்பார்க்கவில்லை மேலிடத்திலிருந்து இப்டி ஒரு தகவலை,பேசி முடித்து விட்டு கூம்பிய முகத்துடன் எதிரில்...

மீண்டும் கேட்கும் குழலோசை – 12 1

0
விஷ்ணுவும் துவாரகாவும் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே விஜயன் உள்ளே நுழைய தலையில் கை வைத்த வண்ணம் தன் அறையில் இருந்து வெளிப்பட்டாள் வைஷாலி வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தவனை கண்டவள்  பார்த்தும்...

பந்தம் – 6 3

0
நினைவுப் பரிசை பெற்றுக் கொண்ட முதல்வர் விடை பெற்று சென்றிருக்க, தற்சமயம் மேடை நடனத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. முதலில் வரவேற்பு நடனமாய் நாட்டியாஞ்சலி இருக்க, நீண்ட நாட்களுக்கு பின் நேரடியான நடன நிகழ்வை...

பந்தம் – 6 2

0
அவர்கள் முதல் வளைவை கடந்து இரண்டாம் வளைவில் அடியெடுத்து வைக்கும் போது, “ஹே.... ஊ....’’ என்ற சத்தங்கள் அந்த அரங்கையே அதிர வைக்க, வரவேற்பாய் முந்திய மாணவிகள் கொடுத்த கைதட்டல் அந்த இடத்தையே...

பந்தம் – 6 1

0
பந்தம் – 6 “இப்ப எவ்ளோ அழகா இருக்கு பாரு.’’ என கண்ணாடியை மல்லி முன் திருப்பி காட்டிக் கொண்டிருந்தாள் ரேணு. அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒரு மாதம் கடந்த பிறகே அவர்களுக்கு வரவேற்பு...

VOV 18 1

0
அத்தியாயம் – 18 ரிஷி மதியம் வீட்டுக்கு உணவு உண்ண சென்றவன் திரும்ப ஆபீஸ் வரவில்லை. பாரதியும் மாலை சீக்கிரமே கிளம்பிவிட்டாள். இரவெல்லாம் பாரதிக்கு யோசனையாய் இருந்தது. ரிஷியை நினைத்து கவலையாய் இருந்தது. “ச்ச்சே... நான்...

VOV 18 2

0
“சேச்சே, பாரதி எதுவும் சொல்லலை அண்ணி, இது வேற ஒருத்தங்க... நீங்க சொன்ன போல உங்களைப் பிடிக்காத ஒருத்தங்களா தான் இருக்கணும்... அவங்கள உங்களுக்குத் தெரியாது, தெரியவும் வேண்டாம்...” ரிஷி சொல்ல நமட்டு...

மீண்டும் கேட்கும் குழலோசை – 11 2

0
சிறுப்பிள்ளையாய் உறங்கி கொண்டிருந்தாள்,ஆனால் உறக்கத்திலும் அவள் முகம் வேதனையை பிரதிபலித்தது "சொல்ல தெரியல ஆனா உனக்கு ஒரு கஷ்டம்னா என்னால தாங்கிக்க முடியாது நீ என்னோட பிரெண்ட் அவ்ளோதான்" என்று கூறவும் அவன் மனம்"வெறும்...

மீண்டும் கேட்கும் குழலோசை – 11 1

0
விஜயன் கூறியதில் இருவரும் திகைத்து விழிப்பதை கண்டு "எதுக்கு இப்டி பாக்குறிங்க, ஊருக்கு போறத பத்தி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு தானே பேசிட்டு இருந்திங்க?"என்று இருவரின் முகமாற்றத்தையும் கவனித்து சந்தேகமாய் இழுக்க உண்மை தெரியவில்லை...

எனக்கென வந்த தேவதையே 14 2

0
சிவகாமிக்கு தான் அவர்கள் இருவரையும் பார்க்கக் ஆச்சர்யமாக இருந்தது. அவனை ஊட்ட சொல்லாமல் தன்னிடம் வந்ததையே லிங்காவால் தாங்க முடியவில்லை என்றால்... இந்தச் சின்னக் குட்டியும் அவன் வாட்டத்தைப் பொறுக்காமல், உடனே தட்டை திருப்பி...

எனக்கென வந்த தேவதையே 14 1

0
எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 14 லிங்கா யாதவியை அழைத்துக் கொண்டு இங்கே வந்ததில் இருந்து பாக்கியம் இங்கு வருவதில்லை. அவர் வர தயாராகத்தான் இருந்தார். அவர் பிள்ளைகள்தான் அனுப்பவில்லை. “உங்களால தான் எங்க குடும்பத்துல பிரச்சனைன்னு...

புயல் காற்றில் விளக்காகவே 49 2

0
இவானை அணைத்துக்கொண்டு தூங்கி எழுந்த ருஹானா முதலில் பார்த்தது, நேற்றிரவு இருந்த அதே நிலையில் அமர்ந்திருந்த ஆர்யனை தான்.  மெல்ல அவள் அருகே வர, அவளை தலை தூக்கி பார்த்த ஆர்யன் மீண்டும்...

புயல் காற்றில் விளக்காகவே 49 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 49   இவானை தேடிவந்த காவலர் எதிரே வெலவெலத்துப் போய் ருஹானா நிற்க, மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்க, தைரியத்தை திரட்டிக்கொண்ட ருஹானா “இங்க அப்படி எந்த குழந்தையும்...

மீண்டும் கேட்கும் குழலோசை 10 2

0
அவள் அழுகை அடங்கும் வரை தலையை பரிவாக தடவிவிட்டவனிடம் "எப்டிடா உன்னால மட்டும் இப்டி இருக்க முடியுது யார்கிட்டயும் எதுவும் சொல்லாம இப்டி மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு!, எங்ககிட்ட சொல்லிருக்கலாமே ஏண்டா இப்டி பண்ண?" என்று...

மீண்டும் கேட்கும் குழலோசை 10 1

0
தன்னையே பார்த்து கொண்டிருந்தவனை கண்டு சன்னமாய் புன்னகைத்த விஜயன் "என்னடா அப்டி பாக்குற!" என்று கேட்கவும் "ஒன்னுமில்ல" என்று மறுப்பாய் தலையசைத்தவன் "நீ இன்னும் வைஷ்ணவிய மறக்கல! அப்டி தானே!" என்றான் ஆராயும் பார்வையோடு கேள்வியை...

எனக்கென வந்த தேவதையே 13 2

0
“நாம அதைத் தொந்தரவு செய்யலைனா... அது நம்மைத் தொந்தரவு செய்யாது.” என்றவன் காரை உள்ளே கொண்டு சென்றான். அறுவடை நேரம் என்பதால் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருக்க... இன்னொரு பக்கம் தென்னை மரங்கள் வரிசையாக நிற்க......

எனக்கென வந்த தேவதையே 13 1

0
எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 13 இன்று அவன் முன்பு தான் நின்ற கோலத்தை நினைத்து யாதவி அதன் பிறகு லிங்காவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அலுவலகம் செல்ல நேரமானதால்... வேகமாகக் கிளம்பி மூவரும் பைக்கில்...

மீண்டும் கேட்கும் குழலோசை – 9 3

0
"எல்லா அப்பா கொடுக்குற செல்லம் அம்மா இல்லாத பையன்னு ரொம்ப கெடுத்து வச்சுருக்காங்க எப்டியோ போய் தொலை பணம் இருக்குற திமிருல ரெண்டுபேரும் ஆடுறீங்க எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்ன்னு நானும் பாக்குறேன்"  "உனக்கு...

மீண்டும் கேட்கும் குழலோசை – 9 2

0
சலசலக்கும் விருட்சங்களின் கீதம் செவிகளை நிறைக்க பௌர்ணமி நிலவு குளிரை நிரப்பி தென்றல் சன்னமாய் சாமரம் வீசி அனைவரின் மனதையும் ரம்மியமாகியது மின்சார விளக்கை போன்ற நிலமதியின் பிரகாசம் அன்னையான பூ மகளை...

மீண்டும் கேட்கும் குழலோசை – 9

0
புன்னகைத்து கொண்டே வெளியே வந்த விஷ்ணு துவாராகேஷின் அருகில் அமர்ந்து கைப்பற்றியவன் "சாரிடா கோபத்துல அடிச்சிட்டேன் மன்னிச்சிறு" என்று வேண்ட வேகமாக முகத்தை திருப்பி கொண்டான் துவாரகேஷ்  "ப்ச் அதான் சாரி கேக்குறேன்ல அப்றம்...
error: Content is protected !!