Mallika S
Mayakkum Mangai Neethaano 10 1
அத்தியாயம் 10
இருளை நீக்கி ஒளி தந்த
தேவதையே எனக்கு தொலைதூர
நட்சத்திரமாக ஏன் மாறினாய்?!!!
அடுத்த நாள் காலை அனைவருக்கும் சாதாரணமாக விடிந்தது. இன்றும் பார்த்திபனுக்கு கொஞ்சம் பரபரப்பாக தான் விடிந்தது. அவன் தந்தையுடன் நன்கு பேசிய...
Idam Maarum Manangal 16
இடம் மாறும் மனங்கள்!
16
வர்ஷினிக்கு வேலை ஓடவில்லை அலுவலகத்தில்.. இன்னமும் இரண்டுமணி நேரத்தில் க்ளைண்ட் கால் இருக்க.. அதற்கு தேவையானவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். ஆனால், கவனம் அதில் செல்லாமல் அவளை அன்னையின் பேச்சிலேயே...
Mayakkum Mangai Neethaano 9 4
அவன் கவனம் எங்கோ இருக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் நாளை அவன் அடைய போகும் சந்தோஷத்தை எண்ணி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு “பேசிக்ஸ் முதல்ல சொல்றேன் பார்த்தி”, என்றாள்.
“ம்ம்”
“காலுக்கு கீழ இந்த...
Mayakkum Mangai Neethaano 9 3
அவள் அழுகை கூட சட்டென்று நின்று விட்டது. “எது பார்த்திபனா? இதைப் பற்றி தான் அவனும் பேச வந்தானா? ஐயோ மங்கை சொதப்பி வச்சிட்டியே டி”, என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.
சந்திரன்...
Puthu Puthu Arthangal The End
புதுப்புது அர்த்தங்கள்…. நாள்- 32(1) (இறுதி அத்தியாயம்)
அத்தியாயம் 87
மறுநாள் காலை உணவு வேளையில் விஸ்வா, ராஜியிடம் பேச முயல , அவர் அமைதியே கடைபிடித்தார் .
விஸ்வா சங்கரனையே பார்க்க , அவர் கண்களால்...
[உ]என்னில் கலந்திட வா… 24
அத்தியாயம் - 24
சுயநலத்தில் உன் காதலை உணர்ந்தேன்….
உன் புரிதலில் உன் காதலை உணர்ந்தேன்…
இன்பா சொன்னதை நம்ப முடியாமல் பார்த்த மகா,
“என்ன இன்பா சொல்றீங்க? என்ன எப்படி உங்களுக்குத் தெரியும்? எனக்கு உங்களை இந்த...
Thaen Saaral Nee 16
தேன் சாரல் நீ 16
ஜெயன் கல்லூரிக்கும், விஜயன் ஆபீஸுக்கும் கிளம்பி சென்றதும், கீதா தன் அத்தையிடம் “அத்தை மாமா கொஞ்ச நாள் கழித்து வாழ ஆரம்பிக்கலாமுன்னு சொன்னதும் நானும் அவரோட பேசி...
கடந்து செல் காதலுடன்! 6 2
அவள் யோசிக்க அவகாசம் இல்லாமல், குருமூர்த்தி ஆட்களும் வீட்டுக்குள் நுழைந்து சண்டையிட ஆரம்பித்துவிட்டனர்.
"எங்களுக்கு நீங்க யாரும் வேண்டாம், அந்த பையனை மட்டும் எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. இல்லை உங்க பொண்ணை தூக்கிட்டு போறதை உங்க...
கடந்து செல் காதலுடன்! 6 1
கடந்து செல் காதலுடன்! 6
குருமூர்த்தி காவல் நிலையத்திற்கு சென்ற நேரமே, அவர் போனை கேட்டார்கள்.
"என் போன் உங்களுக்கு எதுக்கு?" என்று குருமூர்த்தி கொடுக்காமல் கேட்க,
"நீங்க சொல்லி தான் குணா அவங்களை அடிச்சதா சொல்றாங்க....
Neeyen Naayagi 13 2
“உன் விஷயத்துல ஒரே மனப் பான்மை மட்டும்தான், உனக்கு எப்பவும் என்ன நடந்தாலும் நாந்தான் ஃபர்ஸ்ட், அதுல சின்னதா நீ சொதப்பினாலும் டாலரேட் பண்ணிக்க மாட்டேன்” என அடேத்தோடு அவன் சொல்ல, “நீங்க...
Neeyen Naayagi 13 1
நீயென் நாயகி -13
அத்தியாயம் -13
முதல் நாள் இரவே கசப்புகள் மறைந்து போயிருக்க, கணவனுடன் வெளியில் கிளம்புகிறோம் என்ற உற்சாகத்தோடு தயாரானாள் வேதா. நேற்று பெரிதாக வெளியில் சுற்றவில்லை, அருகிலுள்ள மால் ஒன்றுக்கு சென்று...
Mayakkum Mangai Neethaano 9 2
பார்த்திபனோ உணவு உண்ணக் கூட மனதில்லாமல் அமர்ந்திருந்தான்.
கடந்த இரண்டு நாட்களாக தான் அவன் மங்கை மீதிருக்கும் அன்பையே உணர்ந்திருக்கிறான். அவனுக்குள் இருப்பது காதல் என்று கூட அவன் இன்னும் தெளிவு பெற வில்லை....
Mayakkum Mangai Neethaano 9 1
அத்தியாயம் 9
உன் நினைவுகளில் பறக்கிறேன்
இறகு முளைத்த பறவைகள் போல!!!
வீட்டில் மாட்டிக் கொண்ட உடன் அவர்களை எதிர்க் கொள்ள மங்கைக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது. அதனால் தந்தை தூங்க போ என்று சொன்னது தான்...
[உ]என்னில் கலந்திட வா… 23
அத்தியாயம் - 23
மழலையின் முதல் அடி போல முதல் காதல்…
கீழே விழுந்து எழுந்தாலும் அடுத்த அடி வைக்க தயங்குவது இல்லை… காதல்
காரில் வந்து இறங்கிய தம்பதியருக்கு சாந்தா ஆரத்தி எடுத்து உள்ளே ஹோபாவில்...
Neeyen Naayagi 12 3
நேரம் பனிரெண்டு ஆகியிருக்க, அவள் படுத்துக் கொண்டாள். பழச் சாறு வரவழைத்து அவளுக்கு கொடுத்தான். சோர்வாக உணர்ந்தவளும் பருகி விட்டு படுக்க போக, அவளை பிடித்துக்கொண்டான்.
“நீ அவன் முன்னாடி அப்படி சைலன்ட்டா நின்னது...
Neeyen Naayagi 12 2
“ஏன்னா… ஏன்… சொல்லுங்க ஸார், நான்தான் மேரேஜ்க்கு வந்திருந்தேனே, அன்னிக்கு அவ எப்படி இருந்தான்னு எங்களுக்குத்தான் தெரியும். அன்னிக்கு வேதா பாவம், இன்னிக்கு ரூபன் பாவம்” என்றாள் ஒருத்தி.
இவளுக்கெல்லாம் என்ன நான் பதில்...
Neeyen Naayagi 12 1
நீயென் நாயகி -12
அத்தியாயம் -12
அந்த மாலை வேளையில் ரெஸார்ட்டில் இருந்த வேதாவின் நண்பர்கள் எல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தனர். வேதா அவளது நெருங்கிய தோழி ஸ்வப்னாவுடன் தனியாக நின்றிருந்தாள்.
காலையில் இங்கு வந்ததிலிருந்து வேதாவும் மகிழ்ச்சியாகத்தான்...
Mayakkum Mangai Neethaano 8 4
“ஏமா உன் அக்கா பிள்ளைகளை உன் பிள்ளைகளா பாத்தியே தாயி? உனக்கா இந்த நிலைமை?”, என்று ஒரு பாட்டி கனகாவிடம் கேட்க “என்ன பண்ணுறது பெரியம்மா? இந்த உலகத்துல நல்லதுக்கு காலம் இருக்கா...