Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

Mayakkum Mangai Neethaano 8 3

0
அடுத்த நாள் காலையில் பால் வாங்கச் செல்லும் போது சந்திரன் சேதுவிடம் இயல்பாக பேசினாலும் அவர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய “என்ன ஆச்சு? ஏதோ யோசனையாவே இருக்கீங்க? ஏதாவது...

Mayakkum Mangai Neethaano 8 2

0
இரவு வீட்டுக்கு போகும் போது மறக்காமல் அவன் வாங்கிக் கொடுத்த சுவீட்டை எடுத்துக் கொண்டு சென்றாள் மங்கை. “என்ன டி சுவீட் எல்லாம்?”, என்று கேட்டாள் கோமளம். அவன் தன்னை அலுவலகத்தில் வைத்து பார்த்து...

Mayakkum Mangai Neethaano 8 1

0
அத்தியாயம் 8  மழை நீரில் மட்டுமா நனைவேன்  உன் நினைவுகள் தொடும்  போதும் நனைகிறேன் நான்!!! அடுத்த நாள் காலையில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்போடு கிளம்பி தயாரானான் பார்த்திபன். அப்போது ‘ஆல்...

Puthu Puthu Arthangal 31

0
புதுப்புது அர்த்தங்கள்… நாள் – 31 (1) அத்தியாயம் 85 சிறிது நேர அமைதிக்குப் பின், விஸ்வா,“நீ வெளிப்படையாக பேசாததால், உன் அமைதியைத் தப்பாகப் புரிந்து கொண்டேன் . நீ ஒத்துக் கொண்டுவிட்டாய் , சமாதானமாகிவிட்டாய்…...

AP 18 2

0
அதற்கும் ஸ்ரீதரன் மறுக்க, “ஸ்ரீ... அத்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போ அவங்க குளிச்சிட்டு வரட்டும். நீயும் குளிச்சிட்டு ரெண்டு பெரும் சாப்பிட்டு வாங்க...” என்று சந்தியா இடையிட்டு சொன்னாள். “ஆனா சந்து...” என அப்போதும்...

AP 18 1

0
ஆனந்த போர்க்களம் – 18 “இப்ப எப்படி இருக்கீங்கம்மா?” என்று வினவிய மருத்துவர், அவளின் டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். லேசாக தலையை அசைத்து, “இப்ப பரவாயில்ல டாக்டர்” என்று பதில் சொன்னவள் சோர்வுடன் தான்...

[உ]என்னில் கலந்திட வா… 22

0
அத்தியாயம் - 22 நட்பில் காதல்… காதலில் நட்பு… தித்திப்பான காதல்… இரவு எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. தன்னை மறந்து தூங்கியவன் காலை மிக்ஸியின் சத்தத்தில் தான் கண்களை திறந்தான். எப்போதும் பின் ட்ராப் சைலன்டில் இருக்கும் இவன்...

Mayakkum Mangai Neethaano 7 3

0
ஏற்கனவே சந்தோஷமாக தான் இருந்தான். இப்போது அவளிடம் பேசியதும் அவள் எண் கிடைத்ததும் அவனுக்கு இன்னும் சந்தோஷத்தை அள்ளி தந்தது. இருவருக்கும் நூலிழையில் ஒரு உணர்வு ஓடிக் கொண்டு தான் இருந்தது. அது...

Mayakkum Mangai Neethaano 7 2

0
அவன் தன்னைப் பார்ப்பது புரிய “அப்படி எல்லாம் மனசு விட்டுறக் கூடாது பார்த்தி. கண்டிப்பா நல்லது நடக்கும்”, என்று சொல்லி ஆறுதலாக புன்னகைத்தாள். “அப்பாடி, எனக்கு தேவதைகள் ததாஸ்து சொன்ன மாதிரி இருக்கு”, என்று...

Mayakkum Mangai Neethaano 7 1

0
அத்தியாயம் 7  கூர்வாளாக தாக்கிக்  கொண்டிருக்கும் உன் விழிகளில்  மை அவசியம் தானோ?!!! கயல்விழி மற்றும் கவின் இருவரும் பள்ளியில் இருந்து டூர் சென்றிருக்க அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் மங்கை வேலைக்கு கிளம்பிச் சென்றாள். அவள்...

AP 17

0
ஆனந்த போர்க்களம் – 17 சரவணன் படித்த பள்ளியில் அவனுக்கும் அவனுடன் பள்ளியில் பயின்ற அரசியல்வாதி ஒருவரின் மகன் ஜெயந்தனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்திருக்கிறது. இருவருமே சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்கள். பள்ளியின் கிரிக்கெட் அணியில்...

Konjum Kiligal Final 3 1

0
கொஞ்சும் கிளிகள்       இறுதி அத்தியாயம் 3    சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்ய தன்னை தயார்படுத்தி கொண்டாள். மூன்றாம் குழந்தை வேண்டாம் என்று கணவன் சொன்ன காரணம் அவளை முடிவு எடுக்க செய்து விட்டது. அதிலும் மாமியாரின்...

Konjum Kiligal Final 3 2

0
  “குடும்ப கட்டுப்பாடு செஞ்ச பின்னாடி ஆம்பிளை பிள்ளை அவசியம் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்...”   “ஏற்கனவே ஒல்லி உடம்பு அதுல இவ்வளவு பெரிய தழும்பு...” நைட்டி மாற்றி விட்டு கொண்டே வெற்றி கேட்க.   “ம்ம்,...

[உ]என்னில் கலந்திட வா… 21

0
அத்தியாயம் - 21 முறைத்து முறைத்து காதலித்தாலும் என் காதல் நீ தான்… சுபா ஜெகன் நீட்டிய கொலுசை பார்த்தவள் மனதில் “ இவர் ஏன் இவ்வளவு ஸ்டன்ட் பண்றாரு? நானே ஓகே சொல்லலாம்னு தானே...

Nee Mattum Nijamaaga 13

0
நீ மட்டும் நிஜமாக 13 சக்திவேல் மருத்துவமனையில் இருந்து கிளம்பி முழுதாக இரண்டு நாட்கள் முடிந்திருக்க, சர்க்கரை ஆலையில் தான் அமர்ந்திருந்தான். அந்த ஆலையில் இருந்த வாசுவின் விசுவாசிகளை சக்தி விரட்டியடித்து இருக்க, அவர்களுக்கு...

Thaen Saaral Nee 15

0
தேன் சாரல் நீ 15     கீதாவிற்காக சுசிலா விஜயனை பெங்களூருலேயே சீரைக் கொண்டு வந்து தரச் சொல்லி வாங்கிக் கொள்ள வற்புறுத்த பொறுமை இழந்த விஜயன்,      “நான் என்னத்துக்கு பெங்களூரு போய் சீர...

AP 16

0
ஆனந்த போர்க்களம் – 16 கோபத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு எந்தளவு மதிப்பு தருவது என சந்தியா நல்ல நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் யோசித்திருப்பாள். ஆனால், ஏற்கனவே சோர்ந்து, வாடிப் போயிருப்பவளுக்கு இந்த நிலைமையைக் கையாள தெரியவில்லை. ஒரு...

Puthu Puthu Arthangal 30

0
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 30 அத்தியாயம் 84 அறைக்குள் போன சந்தியா கதவடைக்க முயல , விஸ்வா அவள் முயற்சியை முறியடித்து, உள்ளே வந்தான் . சந்தியா கட்டிலில் வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். விஸ்வா ...

Konjum Kiligal Final 2

0
கொஞ்சும் கிளிகள் இறுதி அத்தியாயம் 2    வெற்றி , முதலில் மனைவியையும், அம்மாவையும் வீட்டில் கொண்டு வந்து தள்ளிய பின் தான் ஓய்ந்தான்.          தனம் மகனை பார்த்து ஒன்னும் அசரவில்லை. சரண்யா உள்ளே சென்று விட்டாள். பக்கத்திலே...

Nee Mattum Nijamaaga 12

0
நீ  மட்டும் நிஜமாக 12 மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் மீனாட்சி. இரண்டு நாட்களாக சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்க, அபாய கட்டத்தை தாண்டி இருந்தாலும், இன்னும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தான்...
error: Content is protected !!