Mallika S
Mayakkum Mangai Neethaano 8 3
அடுத்த நாள் காலையில் பால் வாங்கச் செல்லும் போது சந்திரன் சேதுவிடம் இயல்பாக பேசினாலும் அவர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய “என்ன ஆச்சு? ஏதோ யோசனையாவே இருக்கீங்க? ஏதாவது...
Mayakkum Mangai Neethaano 8 2
இரவு வீட்டுக்கு போகும் போது மறக்காமல் அவன் வாங்கிக் கொடுத்த சுவீட்டை எடுத்துக் கொண்டு சென்றாள் மங்கை. “என்ன டி சுவீட் எல்லாம்?”, என்று கேட்டாள் கோமளம்.
அவன் தன்னை அலுவலகத்தில் வைத்து பார்த்து...
Mayakkum Mangai Neethaano 8 1
அத்தியாயம் 8
மழை நீரில் மட்டுமா நனைவேன்
உன் நினைவுகள் தொடும்
போதும் நனைகிறேன் நான்!!!
அடுத்த நாள் காலையில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்போடு கிளம்பி தயாரானான் பார்த்திபன். அப்போது ‘ஆல்...
Puthu Puthu Arthangal 31
புதுப்புது அர்த்தங்கள்… நாள் – 31 (1)
அத்தியாயம் 85
சிறிது நேர அமைதிக்குப் பின், விஸ்வா,“நீ வெளிப்படையாக பேசாததால், உன் அமைதியைத் தப்பாகப் புரிந்து கொண்டேன் . நீ ஒத்துக் கொண்டுவிட்டாய் , சமாதானமாகிவிட்டாய்…...
[உ]என்னில் கலந்திட வா… 22
அத்தியாயம் - 22
நட்பில் காதல்…
காதலில் நட்பு…
தித்திப்பான காதல்…
இரவு எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. தன்னை மறந்து தூங்கியவன் காலை மிக்ஸியின் சத்தத்தில் தான் கண்களை திறந்தான்.
எப்போதும் பின் ட்ராப் சைலன்டில் இருக்கும் இவன்...
Mayakkum Mangai Neethaano 7 3
ஏற்கனவே சந்தோஷமாக தான் இருந்தான். இப்போது அவளிடம் பேசியதும் அவள் எண் கிடைத்ததும் அவனுக்கு இன்னும் சந்தோஷத்தை அள்ளி தந்தது. இருவருக்கும் நூலிழையில் ஒரு உணர்வு ஓடிக் கொண்டு தான் இருந்தது. அது...
Mayakkum Mangai Neethaano 7 2
அவன் தன்னைப் பார்ப்பது புரிய “அப்படி எல்லாம் மனசு விட்டுறக் கூடாது பார்த்தி. கண்டிப்பா நல்லது நடக்கும்”, என்று சொல்லி ஆறுதலாக புன்னகைத்தாள்.
“அப்பாடி, எனக்கு தேவதைகள் ததாஸ்து சொன்ன மாதிரி இருக்கு”, என்று...
Mayakkum Mangai Neethaano 7 1
அத்தியாயம் 7
கூர்வாளாக தாக்கிக்
கொண்டிருக்கும் உன் விழிகளில்
மை அவசியம் தானோ?!!!
கயல்விழி மற்றும் கவின் இருவரும் பள்ளியில் இருந்து டூர் சென்றிருக்க அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் மங்கை வேலைக்கு கிளம்பிச் சென்றாள். அவள்...
Konjum Kiligal Final 3 1
கொஞ்சும் கிளிகள்
இறுதி அத்தியாயம் 3
சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்ய தன்னை தயார்படுத்தி கொண்டாள். மூன்றாம் குழந்தை வேண்டாம் என்று கணவன் சொன்ன காரணம் அவளை முடிவு எடுக்க செய்து விட்டது. அதிலும் மாமியாரின்...
Konjum Kiligal Final 3 2
“குடும்ப கட்டுப்பாடு செஞ்ச பின்னாடி ஆம்பிளை பிள்ளை அவசியம் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்...”
“ஏற்கனவே ஒல்லி உடம்பு அதுல இவ்வளவு பெரிய தழும்பு...” நைட்டி மாற்றி விட்டு கொண்டே வெற்றி கேட்க.
“ம்ம்,...
[உ]என்னில் கலந்திட வா… 21
அத்தியாயம் - 21
முறைத்து முறைத்து காதலித்தாலும் என் காதல் நீ தான்…
சுபா ஜெகன் நீட்டிய கொலுசை பார்த்தவள் மனதில் “ இவர் ஏன் இவ்வளவு ஸ்டன்ட் பண்றாரு? நானே ஓகே சொல்லலாம்னு தானே...
Nee Mattum Nijamaaga 13
நீ மட்டும் நிஜமாக 13
சக்திவேல் மருத்துவமனையில் இருந்து கிளம்பி முழுதாக இரண்டு நாட்கள் முடிந்திருக்க, சர்க்கரை ஆலையில் தான் அமர்ந்திருந்தான். அந்த ஆலையில் இருந்த வாசுவின் விசுவாசிகளை சக்தி விரட்டியடித்து இருக்க, அவர்களுக்கு...
Thaen Saaral Nee 15
தேன் சாரல் நீ 15
கீதாவிற்காக சுசிலா விஜயனை பெங்களூருலேயே சீரைக் கொண்டு வந்து தரச் சொல்லி வாங்கிக் கொள்ள வற்புறுத்த பொறுமை இழந்த விஜயன்,
“நான் என்னத்துக்கு பெங்களூரு போய் சீர...
Puthu Puthu Arthangal 30
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 30
அத்தியாயம் 84
அறைக்குள் போன சந்தியா கதவடைக்க முயல , விஸ்வா அவள் முயற்சியை முறியடித்து, உள்ளே வந்தான் .
சந்தியா கட்டிலில் வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். விஸ்வா ...
Konjum Kiligal Final 2
கொஞ்சும் கிளிகள்
இறுதி அத்தியாயம் 2
வெற்றி , முதலில் மனைவியையும், அம்மாவையும் வீட்டில் கொண்டு வந்து தள்ளிய பின் தான் ஓய்ந்தான்.
தனம் மகனை பார்த்து ஒன்னும் அசரவில்லை. சரண்யா உள்ளே சென்று விட்டாள். பக்கத்திலே...
Nee Mattum Nijamaaga 12
நீ மட்டும் நிஜமாக 12
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் மீனாட்சி. இரண்டு நாட்களாக சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்க, அபாய கட்டத்தை தாண்டி இருந்தாலும், இன்னும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தான்...