Mallika S
Neeyen Naayagi 17 2
சில நிமிடங்களில் எழுந்தமர்ந்து கொண்டவன், “புழுக்கமா இருக்கு, நான் நடந்திட்டு வர்றேன்” என்றான்.
அந்த குளிர் இரவில் மின் விசிறி கூட வேதாவுக்கு தேவையாக இருக்கவில்லை, அவனுக்கும் வியர்த்திருப்பது போல தெரியவில்லை. மனப் புழுக்கம்தான்...
Neeyen Naayagi 17 1
நீயென் நாயகி -17
அத்தியாயம் -17
தன்னிலை மறந்து நடந்து சென்று கொண்டிருந்தான் விஷ்வா. அவன் பின்னாலேயே அதி வேகமாக ஓடி வந்த வேதா அவன் மீது முட்டி மோதி நிற்க, அவனும் நின்றான்.
அவளுக்கு மூச்சு...
[உ]என்னில் கலந்திட வா… 27
அத்தியாயம் - 27
“தங்கமே … தங்கமே…..” என்று இன்பா அழைக்கவும் தூக்க மாத்திரை உபயோகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மகா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் சுற்றி பார்க்க ஒரே இருள், ஒன்றும் கண்களுக்கு தெரியாத...
[உ]என்னில் கலந்திட வா… 26
அத்தியாயம் - 26
மகாவை தாங்கி பிடித்த லேகா பயத்தில் உறைந்து போய் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க
“மேம்….மேம்…” என்று ஜெனிஷா மகாவை உலுக்க, நினைவு வந்தவளாக மகாவுக்கு முதலுதவி செய்ய தொடங்கியிருந்தாள்...
Nee Mattum Nijamaaga 14
நீ மட்டும் நிஜமாக 14
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாசுவின் நிலை கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. கைகால்களில் வெட்டு காயங்கள், உடல் முழுவதும் சிராய்ப்புகள், ரத்த கசிவு, எலும்பு முறிவு என்று சக்தி புரட்டிப்...
கடந்து செல் காதலுடன்! 8 2
"மணி. அவங்க தேடி வந்தது உங்க யாரையும் இல்லை. அப்புறம் எதுக்கு அவங்களை பிடிச்சு வைச்சுக்கணும். விடுங்க" என்றார் மற்றவர்.
"எங்க இடதுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சிருக்காங்க"
"சேதாரத்தை வாங்கிடலாம். எவ்வளவு வேணும் சொல்லுங்க"
"அதை உங்ககிட்ட ஏன்...
கடந்து செல் காதலுடன்! 8 1
கடந்து செல் காதலுடன்! 8
இந்த நல்லவனின் நக்கல் பேச்சில் சம்யுக்தா கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை.
"கண்டிப்பா வருத்தம் தான். தப்பிச்சுட்ட! என்ன உன் அப்பா வந்து அருமை மகளை காப்பாத்திட்டாரா?" என்று அவன் மேலும்...
Parimala Residency 5 2
ஆர்த்தித் தான் ஆர்டர் செய்தாள்.
"அவருக்கு என்ன வேணும்னு கேட்டு சொல்லு." என அவர் மகளிடம் சொல்ல...
"உங்க பொண்ணு எல்லாமே எனக்குத் தான் சொல்றா... உங்களுக்கே தெரியும்." என்றான்.
அதே போல ஆர்த்தித் தந்தைக்கு வேண்டியது...
Parimala Residency 5 1
பரிமளா ரெசிடென்சி 5
ஆர்த்தியின் அலுவலகம் தாண்டித்தான் சரத்தின் அலுவலகம். அதனால் அவளை அவனே அலுவலகத்தில் விட்டுவிட்டு மாலையும் அவனே அழைத்து வந்து விடுவான். வரும் வழியிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி, காபி சிற்றுண்டி...
Thaen Saaral Nee 17 2
தேன் சாரல் நீ 17.2
கீதா போலீஸை பார்த்தே வாயடைத்து நிற்க, சுசிலா
“எங்க யேம்மகன் தம்பி? விளையாட்டு பேச்சி அப்புறம் பேசலாம். மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க, சாங்கியம் பண்ண எல்லாரும் ரெடியா...
Thaen Saaral Nee 17 1
தேன் சாரல் நீ 17. 1
கீதாவின் தந்தையை தவிர அனைவரும் எழுதி கையெழுத்து இட்டுவிட்டு கிளம்ப ரெடியாக, அவர் தனியாக இருக்க பயந்து
“சார் நானும் எழுதி…..” என மெதுவாக சொல்ல
...
Neeyen Naayagi 16 2
“உடம்பு முடியாத என்னை விட்டுட்டு போவீங்களா? போங்க போங்க…” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவன் அமைதியாக நேராக படுத்திருந்தான். பத்து நிமிடங்களுக்கு பின் அவளே அவன் மார்பில் தலை வைத்து படுத்து,...
Neeyen Naayagi 16 1
நீயென் நாயகி -16
அத்தியாயம் -16
நிதான மனநிலையில் இல்லாத விஷ்வா தானே காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டதில் வேதாவுக்கு பயம். அவளது தொடர்ச்சியான கைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லவில்லை அவன்.
ஃபேக்டரிக்குதான் சென்று...
[உ]என்னில் கலந்திட வா… 25
அத்தியாயம் - 25
"தங்கமே….தங்கமே….. எழுந்திரி டி….. நேரம் ஆச்சு ….” என்ற இன்பாவின் குரலில் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தவள் எழுந்து அமர்ந்தாள்.
ரூமில் இன்பாவைக் காணாது சுற்றி பார்க்க நேரம் எட்டை தொட்டிருந்தது.
“அய்யோ…...
Mayakkum Mangai Neethaano 10 4
ஆனால் அதற்கான வயது இது அல்ல என்று புரிய “என்னை சைட் அடிக்காம ஒழுங்கா ஊதி கொடு டா. இன்னும் அவ்வளவு இருக்கு”, என்று சிரித்த படி சொல்ல “டிரஸ் நல்லா இருக்குன்னு...
Mayakkum Mangai Neethaano 10 3
“கயலுக்கு ஏதோ பர்சேஸ் பண்ணனுமாம். போக போறோம். நீயும் வரியா?”, என்று உரிமையாக அழைத்தான். அவளை வேறு யாரோ என்றெல்லாம் அவனால் நினைக்க முடிய வில்லை.
“நீங்க கூப்பிட்டதே போதும் பார்த்தி. கடைக்கு போய்ட்டு...
Mayakkum Mangai Neethaano 10 2
“சரி அப்ப போன் பண்ணி சொல்லிரு. அப்புறம் கடைக்கு போகணும் டா. கயலுக்கு வீட்டுக்கு போட கொஞ்சம் டிரெஸ் எல்லாம் வாங்கணும். அப்படியே வெளிய சாப்பிட்டு வந்துறலாம். நீயும் கிளம்பு. வண்டிய பஸ்...