Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11903 POSTS 398 COMMENTS

Neeyen Naayagi 17 2

0
சில நிமிடங்களில் எழுந்தமர்ந்து கொண்டவன், “புழுக்கமா இருக்கு, நான் நடந்திட்டு வர்றேன்” என்றான்.  அந்த குளிர் இரவில் மின் விசிறி கூட வேதாவுக்கு தேவையாக இருக்கவில்லை, அவனுக்கும் வியர்த்திருப்பது போல தெரியவில்லை. மனப் புழுக்கம்தான்...

Neeyen Naayagi 17 1

0
நீயென் நாயகி -17 அத்தியாயம் -17 தன்னிலை மறந்து நடந்து சென்று கொண்டிருந்தான் விஷ்வா. அவன் பின்னாலேயே அதி வேகமாக ஓடி வந்த வேதா அவன் மீது முட்டி மோதி நிற்க, அவனும் நின்றான்.  அவளுக்கு மூச்சு...

[உ]என்னில் கலந்திட வா… 27

0
அத்தியாயம் - 27 “தங்கமே … தங்கமே…..” என்று இன்பா அழைக்கவும் தூக்க மாத்திரை உபயோகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மகா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் சுற்றி பார்க்க ஒரே இருள், ஒன்றும் கண்களுக்கு தெரியாத...

[உ]என்னில் கலந்திட வா… 26

0
அத்தியாயம் - 26 மகாவை தாங்கி பிடித்த லேகா பயத்தில் உறைந்து போய் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க “மேம்….மேம்…” என்று ஜெனிஷா மகாவை உலுக்க, நினைவு வந்தவளாக மகாவுக்கு முதலுதவி செய்ய தொடங்கியிருந்தாள்...

Nee Mattum Nijamaaga 14

0
நீ மட்டும் நிஜமாக 14 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாசுவின் நிலை கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. கைகால்களில் வெட்டு காயங்கள், உடல் முழுவதும் சிராய்ப்புகள், ரத்த கசிவு, எலும்பு முறிவு என்று சக்தி புரட்டிப்...

கடந்து செல் காதலுடன்! 8 2

0
"மணி. அவங்க தேடி வந்தது உங்க யாரையும் இல்லை. அப்புறம் எதுக்கு அவங்களை பிடிச்சு வைச்சுக்கணும். விடுங்க" என்றார் மற்றவர். "எங்க இடதுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சிருக்காங்க" "சேதாரத்தை வாங்கிடலாம். எவ்வளவு வேணும் சொல்லுங்க" "அதை உங்ககிட்ட ஏன்...

கடந்து செல் காதலுடன்! 8 1

0
கடந்து செல் காதலுடன்! 8 இந்த நல்லவனின் நக்கல் பேச்சில் சம்யுக்தா கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை. "கண்டிப்பா வருத்தம் தான். தப்பிச்சுட்ட! என்ன உன் அப்பா வந்து அருமை மகளை காப்பாத்திட்டாரா?" என்று அவன் மேலும்...

Parimala Residency 5 2

0
ஆர்த்தித் தான் ஆர்டர் செய்தாள். "அவருக்கு என்ன வேணும்னு கேட்டு சொல்லு." என அவர் மகளிடம் சொல்ல... "உங்க பொண்ணு எல்லாமே எனக்குத் தான் சொல்றா... உங்களுக்கே தெரியும்." என்றான். அதே போல ஆர்த்தித் தந்தைக்கு வேண்டியது...

Parimala Residency 5 1

0
பரிமளா ரெசிடென்சி 5 ஆர்த்தியின் அலுவலகம் தாண்டித்தான் சரத்தின் அலுவலகம். அதனால் அவளை அவனே அலுவலகத்தில் விட்டுவிட்டு மாலையும் அவனே அழைத்து வந்து விடுவான். வரும் வழியிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி, காபி சிற்றுண்டி...

Thaen Saaral Nee 17 2

0
தேன் சாரல் நீ  17.2   கீதா போலீஸை பார்த்தே வாயடைத்து நிற்க, சுசிலா    “எங்க யேம்மகன் தம்பி? விளையாட்டு பேச்சி அப்புறம் பேசலாம். மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க, சாங்கியம் பண்ண எல்லாரும் ரெடியா...

Thaen Saaral Nee 17 1

0
தேன் சாரல் நீ 17. 1   கீதாவின் தந்தையை தவிர அனைவரும் எழுதி கையெழுத்து இட்டுவிட்டு கிளம்ப ரெடியாக, அவர் தனியாக இருக்க பயந்து      “சார் நானும் எழுதி…..” என மெதுவாக சொல்ல    ...

Neeyen Naayagi 16 2

0
“உடம்பு முடியாத என்னை விட்டுட்டு போவீங்களா? போங்க போங்க…” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள்.  அவன் அமைதியாக நேராக படுத்திருந்தான். பத்து நிமிடங்களுக்கு பின் அவளே அவன் மார்பில் தலை வைத்து படுத்து,...

Neeyen Naayagi 16 1

0
நீயென் நாயகி -16 அத்தியாயம் -16 நிதான மனநிலையில் இல்லாத விஷ்வா தானே காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டதில் வேதாவுக்கு பயம். அவளது தொடர்ச்சியான கைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லவில்லை அவன்.  ஃபேக்டரிக்குதான் சென்று...

[உ]என்னில் கலந்திட வா… 25

0
அத்தியாயம் - 25 "தங்கமே….தங்கமே….. எழுந்திரி டி….. நேரம் ஆச்சு ….” என்ற இன்பாவின் குரலில் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தவள் எழுந்து அமர்ந்தாள். ரூமில் இன்பாவைக் காணாது சுற்றி பார்க்க நேரம் எட்டை தொட்டிருந்தது. “அய்யோ…...

K S U 2 3

0
முழுதாக வளர்ந்திடாத இந்த சிறுபிள்ளையிடம் ஏனடா இப்படி நடந்து கொண்டீர்கள் என்று அவளின் உள்ளம் கதறியது. இப்படி மிக மோசமாய் வளர்ந்து நின்ற ஆண்களைச் சபிப்பதை தவிர அந்த நேரத்தில் அவளால் எதுவுமே செய்ய...

K S U 2 2

0
கனகதேவி மகனின் செய்கைகளை ஆச்சரியமாகப் பார்த்திருந்தார். தனக்காகச் சம்மதம் சொல்லியிருப்பானோ, அவனுக்குப் பிடிக்காமல் இருந்தால் அவர்களது திருமண வாழ்க்கை சிக்கலாகிப் போகுமே என்று பரிதவிப்புடன் மகனை பார்த்திருந்தவருக்கு அவனின் செய்கை பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது. மணமாகப்...

K S U 2 1

0
காதல் சூழ் உலகு – 2 அனுராதாவிற்கு தன் மனநிலை என்ன என்றே புரியவில்லை. அவளின் அம்மா தேவகி, ‘இந்த சம்பந்தம் ஓரளவிற்கு முடிவானது போலத்தான், மாப்பிள்ளை மட்டும் நேரில் பெண்ணைப் பார்த்து விட்டுப் பிடித்திருந்தால்...

Mayakkum Mangai Neethaano 10 4

0
ஆனால் அதற்கான வயது இது அல்ல என்று புரிய “என்னை சைட் அடிக்காம ஒழுங்கா ஊதி கொடு டா. இன்னும் அவ்வளவு இருக்கு”, என்று சிரித்த படி சொல்ல “டிரஸ் நல்லா இருக்குன்னு...

Mayakkum Mangai Neethaano 10 3

0
“கயலுக்கு ஏதோ பர்சேஸ் பண்ணனுமாம். போக போறோம். நீயும் வரியா?”, என்று உரிமையாக அழைத்தான். அவளை வேறு யாரோ என்றெல்லாம் அவனால் நினைக்க முடிய வில்லை. “நீங்க கூப்பிட்டதே போதும் பார்த்தி. கடைக்கு போய்ட்டு...

Mayakkum Mangai Neethaano 10 2

0
“சரி அப்ப போன் பண்ணி சொல்லிரு. அப்புறம் கடைக்கு போகணும் டா. கயலுக்கு வீட்டுக்கு போட கொஞ்சம் டிரெஸ் எல்லாம் வாங்கணும். அப்படியே வெளிய சாப்பிட்டு வந்துறலாம். நீயும் கிளம்பு. வண்டிய பஸ்...
error: Content is protected !!