Advertisement
செந்தில்வேலின் வீட்டின் முற்றத்தின் முன் ஊர் மக்கள் பலர் கூடி இருக்க, அபய்தேவ் மற்றும் செந்தில்வேல் முற்றத்தில் நிற்க, அவர்களுக்குப் பின்னால் சற்று தள்ளி சசிதரனும்பாட்டளத்தாரும் நின்று கொண்டிருக்க, பெண்கள் மற்றும் கதிர் பட்டாசலின் வாயிலில் நின்றிருந்தனர். கூட்டம் கூடியதும் அமிர்தவள்ளி கதிரை தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.