Friday, May 17, 2024

goms

218 POSTS 0 COMMENTS

மாயம் ~ 10.2

மறுப்பாக தலை அசைத்த அபய்தேவ், “மதுரை ஹாஸ்பிடலில் இருந்து போனில் தான் பேசினேன்.. அந்த நேரத்தில் உன்னோட அப்பத்தாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு நேரில் வர முடியலை சொன்னாங்க.. ராம் அங்கிள் தான்...

மாயம் ~ 10.1

அபய்தேவ் அமிர்தவள்ளியைப் பார்த்து, “உனக்கு என்ன தெரியனும்?” என்று கேட்டான். “ஓ கூட்டாளி எப்புடி இருக்காவுகெ?”  சட்டென்று முகம் இறுகிவிட, “உயிரோட தான் இருக்கான்” என்றான். “ஒழுங்கா சொல்லு”  அவன் கோபத்துடன், “என்ன சொல்லனும்? உயிரோட இருக்கான்.. அவ்ளோ...

மாயம் ~ 9

அபய்தேவும் சசிதரனும் மாந்தோப்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். சசிதரன், “அண்ணியைப் பார்க்க போறப்ப நான் எதுக்குணா?” என்று வினவ, அபய்தேவ், “அமிர்தாவைப் பார்த்துட்டு வயல் வரப்பைப் பார்க்கிற மாதிரி போய் ராமையாவைப் பார்த்து பேசணும்.. அண்ட்...

மாயம் ~ 8

ராமலிங்கம் வீட்டில் தங்கள் அறையில் மெத்தையில் சசிதரனை கிடத்திய அபய்தேவ் அவனது முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். “சசி” என்று அழைத்த அபய்தேவ் இரண்டு முறை அவனது கன்னத்தில் தட்டிவிட்டு மீண்டும் தண்ணீரைத் தெளித்தான். சசிதரனிடம் சிறு...

மாயம் ~ 7

அபய்தேவ் சத்தமின்றி வெளியே சென்று பார்த்த போது அழுக்கு சட்டைக்காரன் நின்றுக் கொண்டிருந்தான். அபய்தேவைக் கண்டதும் அவன் அதிரவில்லை. தனது பற்களை காட்டி இளித்தான். “இங்க என்ன செய்ற?” என்ற அபய்தேவின் குரலில் சசிதரன்...

மாயம் ~ 6

“என்..ன..டி சொல்..ற!” என்று அரண்ட நிலையில் இருந்த சசிதரன் திணறலாக கூறியபடி பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களுக்கு எதுவும் புலப்படாமல் போகவும், சட்டென்று மனைவியின் விளையாட்டு புரிந்து பயம் நீங்கியவனாக அவளை முறைத்தான். பின்,...

மாயம் ~ 5

மகளைப் பார்த்த செந்தில்வேல் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேகமாக அவள் அருகே வந்தார். “இப்போ என்னாத்துக்கு இந்த வெயில்ல இங்குட்டு வந்த ராசாத்தி!” என்றபடி தோளில் இருந்த துண்டைக் கொண்டு அவள் முகத்தில்...

மாயம் ~ 4

“யக்கா என்ன யோசன?” என்று கதிர் வினவவும் சட்டென்று சுதாரித்த அமிர்தவள்ளி, “அந்த மைதாமாவு ஆருலே?” என்று கேட்டாள். கதிர் சிறு முறைப்புடன், “அவென பத்தி நீயி ஏ கேக்க?” என்று கேட்டான். “திரியாத் தனமா அவென்...

மாயம் ~ 3

கடந்த இரண்டு நாட்களாக ஊரே அமைதியாக இருக்கிறது. செந்தில்வேலின் வீட்டிலும் காமாட்சியின் சத்தம் கேட்பதில்லை. மகளின் செயலிலும் கணவரின் வார்த்தைகளிலும் காமாட்சி மௌனமானார். வெறும் வாய் வார்த்தையாக தான் மகள் மிரட்டுகிறாள் என்று நினைத்தவரின்...

மாயம் ~ 2

மாயம் 2 நான்கு ஆண்டுகள் வேகமாக கடந்திருந்தது. விளம்பர வடிவழகனைப்(Model) போல் இருந்த ஒருவன் தனது விலை உயர்ந்த படமியில்(camera) அந்த புலர் காலை வேளையில் சிற்றூரின் அழகை படம் பிடித்துக் கொண்டிருந்தான். அவனது நடை,...

மாயம் ~ 1

மாயம் 1 புலர்ந்தும் புலராத அழகான வைகறை வேளையில் அந்த சிற்றூர் மொத்தமும் விழிக்கத் தொடங்கியது. சில வீடுகளில் குமரிகள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்க, அவர்களை ரகசியப் பார்வை பார்த்தபடி சில...

சுடும் பனித்துளியே! – டீஸர்

அபியுதித் அவள் கழுத்தில் தாலி கட்டியதும் அழுத்தமான கோபப் பார்வையுடன், “நினைச்சதை சாதிச்சிட்டீங்கல?” என்றாள். அவன் அமைதியாக தோளைக் குலுக்க, அவளோ, “ஆனா இனி நீங்க நினைக்காதது தான் நடக்கும்” என்றாள். அதற்கும் அவன் தோளைத் தான்...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 25.4

நான்கு ஆண்டுகள் கழித்து: பரபரப்புடன் தங்கள் அறையினுள் வந்த செந்தமிழினி, “அத்தான் மணி மூனு ஆச்சு எழுந்திரிங்க” என்று குரல் கொடுத்தாள். அவனோ, “படுத்ததே ரெண்டு மணிக்கு தான் படுத்தேன்.. இன்னும் கொஞ்ச நேரம்...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 25.3

இதில் அவள் சொல்லாமல் விட்டது அவன் முதலேயே அவளை அழைத்துக் கொண்டு பெங்களூர் செல்லவில்லை. விவாகரத்து வாங்கிய பிறகு தான் அழைத்துச் சென்றான். முதலில் சென்னையில் அவளைத் தனியாக ஒரு விட்டில் இருக்க...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 25.2

செந்தமிழினி நிமிர்வுடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டாள். செந்தமிழினியின் நிமிர்வில் மேனகா சற்று அதிர்ந்து தான் போனாள். தான் யார் என்று தெரிந்ததும் செந்தமிழினி கலக்கமாகவோ கவலையாகவோ பார்ப்பாள், குறைந்தது அதிர்ச்சியாவது...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 25.1

அன்று இரவு யாதவ் உறங்கியதும், அவனை சுவற்றின் ஓரம் படுக்க வைத்த அத்வைத் செந்தமிழியை நெருங்கினான். அவன் யாதவை தூக்கவுமே, அவள் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவன் அவள் இடையில் கைபோட்டு அவளை உரசியபடி...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 24.2

அத்வைத், “நீங்க இப்படி பேசுறதை பார்த்தா.. எனக்கு என்னவோ அவளை அனுப்பி வச்சதே, நீங்க தானோனு தோனுது.” என்றான். “ராசா!” என்று அவர் அதிர்வுடன் அழைக்க, அவன், “அவ வேற ஒருத்தனை விரும்பினதை தெரிஞ்சும் என்...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 24.1

சமையல் அறையில் செந்தமிழினி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, பூனை நடை நடந்து உள்ளே வந்த அத்வைத், அவளைப் பின்னால் இருந்து அணைத்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, “குட் மார்னிங் பொண்டாட்டி.. இங்க என்ன செய்துட்டு...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 23

இரவு ஏழு மணிக்கு அத்வைத் மற்றும் செந்தமிழினி அவர்கள் தங்க இருக்கும் உல்லாச விடுதிக்கு வந்தனர். சிறு சிறு குன்றுகளின் மீது ஒவ்வொரு குடிலும் மற்றவரின் தனிமையை கெடுக்காத வகையில் அமைந்து இருந்தது. இவர்களின்...

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 22.6

வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த அத்வைத்திடம் துருவ், “அன்னைக்கு ரெஸ்டாரென்ட்டில் சொன்னதை தமிழ் நிஜமாவே செஞ்சி விடுவாளோடா!” என்று சிறு கலவரத்துடன் கேட்டான். அத்வைத் புரியாமல் பார்க்க, துருவ், “இல்லை.. முதல் இரவில் உனக்கே இந்த...
error: Content is protected !!