Tag: yaali
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 27
அத்தியாயம் - 27
ஆனால், “எட்டாவதாகவும் ஒன்பதாவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. ஒருவேளை, அவர்களின் உள்ளுறுப்பு பாதிப்புற்றிருக்குமோ?” என்று முகவாயில் கைமுஷ்டியாக்கி வைத்தவிதமாக அவர்களைக் கேட்டாள் அவந்திகா.
முகிலன், "வாய்பிருக்கிறது.” என்று...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 26
அத்தியாயம் - 26
அப்போது, “இளவரசி.” என்று ஆன்ம இணைப்பில் பவளன் அழைத்தான். அவந்திகாவின் முகம் அவளைச் சுற்றியிருப்பவர்களையும் மறந்து பிரகாசமானது.
இந்த 4 நாட்களில் மதியும் முகிலனும் உடன் இருந்ததாலோ என்னமோ அவந்திகா பவளனை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 25
அத்தியாயம் - 25
"அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?" என்று கேட்டாள் அவந்திகா.
முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, "பழக்க வழக்கம், விருப்பு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 24
அத்தியாயம் - 24
அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சத்திரத்தில் அப்போதுதான் உணவு பந்தல் போட ஆரம்பித்திருந்தனர். பாவனாவும் மேகனும் அதிக நேரம் காத்திருக்காமல்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 23
அத்தியாயம் - 23
முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா.
அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான்
அதனைக் கேட்டதும்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -22
அத்தியாயம் - 22
தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் "ஆ… ஆட்டு குட்டி… ஆ...” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள்.
அப்போது, "பாவனா...பயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது.
மேகனின்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 21
அத்தியாயம் - 21
அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன்.
அவன் குரலில் "ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா,...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 20
அத்தியாயம் - 20
அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle).
பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 19
அத்தியாயம் - 19
அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள்.
அவளது விழிப்பில் நினைவு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 18
அத்தியாம் - 18
வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது.
அது, கலைத்திருந்த...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 17
அத்தியாயம் - 17
அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.
அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 16
அத்தியாயம் -16
அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக்.
அதன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 15
அத்தியாயம் - 15
"என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக.
அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 14
அத்தியாயம்
-14
தன்
கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின்
செய்கையில் உடல் சிலிர்த்து
நின்றிருந்தப் போது அவள்
அறையின் கதவு தட்டும் சப்தம்
கேட்டது.
அந்தச்
சப்தம் அடங்கும் முன்னே அந்தப்
பட்டாம்பூச்சியும்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 13
அத்தியாயம்
-
13
தரையில்
கிடந்த ஓட்டுரை நோக்கி
ஓடியவண்ணம்,
“கொடி…
எச்சரிக்கையாக இரு.
எந்த
நேரத்திலும் சண்டைக்குத்
தயாராக இரு"
என்று
தன் கையோடு ஒட்டியிருந்த
கொடியிடம் சொன்னாள் அவந்திகா.
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -12
அத்தியாயம்
-
12
செல்வமும்
அவந்திகாவும் முன் தினம்
முடிவெடுத்ததுப் போல் அடுத்த
நாள் அந்தக் காட்டுக்குள்
தானூர்தியில் வந்தனர்.
தானூர்தியிலிருந்து
இறங்கிய அவந்திகா “அப்பா…
நீங்க இங்கேயே இருங்க.
நான்
சென்று விரைவில் திரும்புகிறேன்.”
என்றாள்.
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 9
அத்தியாய்ம்
-
9
'தனியாக
எங்கே பாவனாவை மேகன் அழைத்துச்
செல்லத் திட்டமிட்டிருக்கிறான்'
என்று
அதிர்ந்த அவந்திகா 'எங்கே?'
என்று
கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள்.
அப்போது
தன் நாற்காலியிலிருந்து
எழுந்த மேகன் "நீ
எல்லோரிடமும் சொல்லிவிட்டு
வா நான்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 8
அத்தியாயம்
-
8
நேரில்
கண்டதுப் போல் பேசிய பவளன்
வார்த்தைகளில்,
சந்தேகமாகத்
தன் அருகில் எங்கேயும்
இருக்கிறானா?
என்று
நிமிர்ந்து தன்னை சுற்றி
பார்த்தாள் அவந்திகா.
சந்தேகம்
இருந்தப் போதும் பவளனின்
குரலில் தெரிந்த அவசரத்தில்
மேலும் கேள்விக்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 7
அத்தியாயம்
-
7
சின்ன
சிரிப்பை உதிர்த்த (chuckle)
பவளன்,
"நிச்சயம்
இளவரசி!"
என்றான்.
அவனை
மறுமுறை மேலும் கீழும்
பார்த்துவிட்டு,
மற்றப்
போட்டியாளர்களின் ஓவியத்தைத்
திரையில் திரும்பிப் பார்த்த
வண்ணம்,"
ம்ம்...இப்போது
போட்டி முடிவைக் கவனிப்போம்"
என்றாள்
அவந்திகா.
“ம்ம்"
என்ற
பவளனின்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 6
அத்தியாயம்
– 6
யாளிகள்,
ஈரேழு
உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில்
வாழும் (Mythological
Creature) உயிரினங்கள்.
எளிமையாகச்
சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு
யாளிகள் வேற்று கிரக வாசிகள்
(Aliens).
மனிதர்கள்
பூமியில் வாழ்வதுப் போல,
யாளிகள்
யாளி(மஹர்)
உலகத்தில்
வசிக்கிறார்கள்.
ஆனால்
யாளிகளுக்கு உள்ளார்ந்த
ஆன்மீக...