Sunday, June 16, 2024

ragavi

167 POSTS 0 COMMENTS

உயிரின் நிறைவே – 8.1

அத்தியாயம் – 8 மாலை  நேர அலங்கார விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த அந்த கல்யாண மண்டபத்தில் பூக்களால் மிதமான அலங்காரம் செய்யப்பட்ட அந்த வெள்ளை நிற ஸ்கோடா கார் வந்து நின்றது. ராகவன் மாப்பிள்ளையாக இறங்க...

உயிரின் நிறைவே – 7.2

ராகவன் வீட்டின் சார்பாக அவன் இரு அத்தைமார்களும் வந்திருந்தார்கள். தாய் மாமனாக பர்வதத்தின் அண்ணணும் அண்ணியையும் விக்ரமே சென்று அழைத்து வந்திருந்தான். சம்மந்தி முறையில் காயத்ரியின் சின்ன மாமியார் வந்தார். அனைவருமே வசதியாக இருப்பவர்கள்...

உயிரின் நிறைவே – 7.1

அத்தியாயம் – 7 அருகிலிருந்த பார்க்கில்  ஒரு மர நிழலில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள் மாலினியும் ராகவனும். இடையில் அவர்களின் மதிய உணவு. பேசி வைத்தார்போல இரு அம்மாக்களும் அன்று எலுமிச்சை சாதம் கட்டி...

உயிரின் நிறைவே – 6

அத்தியாயம் – 6 மாலினி அவள் வீட்டில அவள் பெற்றோர்களிடம் வறுபட்டுக்கொண்டிருந்தாள். தனிச்சையாக விலை கம்மியாக புடவை எடுத்தது, தாலி செயினை முடிவு செய்தது என்று ஆரம்பித்து, ராகவன் எப்படி அந்த மாதிரி கூறலாம்,...

உயிரின் நிறைவே – 5.2

கல்யாண வேலைகள் தூரிதமாக ஆரம்பித்தது. கண்கொத்திப் பாம்பாக கல்யாண செலவுகளை கவனித்து வந்தார்கள் பர்வதம்மாவும் காயத்ரியும். பெண்ணிற்கு கல்யாணப் புடவையும் நகையும் எடுக்கும் நிகழ்வுக்குத்தான் அடுத்து இரு குடும்பமும் பார்த்துக்கொண்டது. மாலினி அவள் தாய்...

உயிரின் நிறைவே – 5.1

அத்தியாயம் – 5 திங்கள் காலை அலுவலக பரபரப்பிற்கு இடையில் ராகவனிடமிருந்து மெசேஜ் வந்தது மாலினிக்கு. அலுவலகம் முடியும் முன் ஒரு அரை மணி நேரம் முன்னதாக, பக்கத்திலிருக்கும் ஒரு மாலின் காபி ஷாப்பில்...

உயிரின் நிறைவே – 4.2

அண்ணன் கிளம்பியதும், தாயிடம், “இந்தம்மாவே இப்படி ஆடுதே, இதும் பொண்ணு வந்துச்சுன்னா அது எப்படி ஆடுமோ? மா… நம்ம பாடு திண்டாட்டம்தான்.”, என்று ஏற்கனவே கலங்கியிருந்த பர்வதம்மாவின் வயிற்றில் இன்னமும் தன் பங்குக்கு...

உயிரின் நிறைவே – 4.1

அத்தியாயம் - 4 திங்கள்கிழமை உணவு வேளையின்போது, சற்று தயக்கத்தோடேதான் ராகவனை அழைத்தாள். பார்த்துச் சென்ற பின் ஓரிரு நல விசாரிப்பைத் தவிர்த்து எந்த தகவல் பறிமாற்றமும்  இல்லை அவர்களிடம். “சொல்லுமா, சாப்பிட்டாச்சா?”, என்று ராகவன்...

உயிரின் நிறைவே – 3 1

அத்தியாயம் – 3 மறு நாள் காலை அலுவலகம் புறப்படும் முன், தாயைப் பார்த்தான் ராகவன். எதாவது சொல்லுவார், குறைந்தது மாலினி போட்டோவாவது கேட்பார் என்று பார்த்தான். ஒன்றும் வராததால், அவனே கேட்டான். “நேத்து நான்...

உயிரின் நிறைவே – 2

வருடம் - 2010 அத்தியாயம் – 2 தேனாம்பேட்டையின் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தான் ராகவன், மாலினியின் தந்தை இளங்கோவனின் வரவை எதிர்னோக்கிக் காத்திருந்தான். கண்டிப்பாக இது ஒரு சுமூகமான சந்திப்பாக இருக்கும் என்று தோன்றவில்லை....

உயிரின் நிறைவே – 1.2

“அங்கயே இருக்க பிடிக்கலைன்னா, ஒரு குழந்தை குட்டின்னு ஆச்சுன்னா இங்க வந்துடலாம். அவங்க அப்பா அம்மாக்கும் அதான் ஆசை. இங்க வந்துட்டா, ராணி மாதிரி இருக்கலாம்டி”,சகுந்தலா ஆசை காட்டினார். “நீ போகாத ஊருக்கு வழி...

உயிரின் நிறைவே – 1.1

வருடம் - 2010 அந்த வரவேற்பரையில் ஒரு சிறு மௌனம். மத்திம வயதைக் கடந்த அந்த அம்மா, கண்ணாடியை மீண்டும் சரி செய்தபடியே, “இங்க பாரு சகுந்தலா, உங்க இரண்டு குடும்பத்தையும்  நல்லா தெரியும்னவேதான் நான்...

உயிரின் நிறைவே – டீசர் 2

Teaser – 2 நீண்ட நாள் கழித்து வந்த நண்பனின் போனை ஒரு வழியாகப் பேசி முடித்து வீட்டினுள் வந்தான் ராகவன். சீரியல் முடிந்து அவன் அம்மா கூட படுத்துவிட்டிருந்தார். கதவை தாள் போட்டு, விடிவிளக்கைப்போட்டு...

உயிரின் நிறைவே… டீசர்

உயிரின் நிறைவே….. (விண்மீன்களின் சதிராட்டம் போட்டிக் கதையிலிருந்த மாலினி-ராகவன் கதை ) டீசர்… “ம்ம்… ரேவதி….” “சொல்லுங்க ராகவன் சர்…” “இல்லை…உங்க ப்ரெண்ட் வரலையா ?” “ம்ம்ம்….?”, முழித்தாள் ரேவதி. “அதான் மாலினி மேடம். கேலிக்கோ க்ரூப்.”, எரிச்சல் முகத்தில் தெரியாமல் கேட்டான்...

மெல்லத் திறந்தது மனசு – 31 (Final)

அத்தியாயம் -31 ஞாயிறு காலையில் சபரியின் தந்தை திருமலை பரபரப்பாய்க் கிளம்பி, மனைவி ரஞ்சிதத்தயும் சபரியையும் கிளப்பிக்கொண்டிருந்தார். “பா… எதுக்கு இப்படி படுத்தறீங்க ? ஒன்பது மணிக்குத்தான முஹூர்த்தம் ?”, என்று சபரி கேட்க்கவும், “டேய், ஒண்ணு...

மெல்லத் திறந்தது மனசு – 30

அத்தியாயம் -30 ஜிம்மில் நுழைந்த ஆதியும் சபரியும் உடை மாற்றி வர தனியறைக்குச் சென்றார்கள். முதலில் வந்த சபரி, போனுடன் ஆதியின் வரவுக்காக நின்றிருந்தான். ஆதி ஜிம்மில் வெர்க் அவுட் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும்...

மெல்லத் திறந்தது மனசு – 29

அத்தியாயம் -29 விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர். “என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”,...

மெல்லத் திறந்தது மனசு – 28 -2

அத்தியாயம் -28 -2 மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் , முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது...

மெல்லத் திறந்தது மனசு – 28

அத்தியாயம் -28 -1 அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி. “எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?” “ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி...

மெல்லத் திறந்தது மனசு – 27

அத்தியாயம் -27 அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள். தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை...
error: Content is protected !!