ragavi
Ставки на CS2 и бонусы для азартных игроков 2026
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Ставки на CS2 и бонусы для игроков в 2026 году
Ставки на CS2 и...
Bezpieczne bonusy Vavada dla graczy w roku 2026
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Bezpieczne bonusy Vavada dla graczy w 2026 roku
Bezpieczne bonusy Vavada dla graczy w...
மெல்லத் திறந்தது மனசு- 31.2
“அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ?...
மெல்லத் திறந்தது மனசு – 29.2
“அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா?
“உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ...
மெல்லத் திறந்தது மனசு – 11
அத்தியாயம் – 11
உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான்.
“பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”, என்றபடியேஅமர்ந்தான்.
“நேத்து ரெண்டு பேரும்...
பார்வை கற்பூர தீபமோ? – 22.2
சற்று நேர இலகுவான பேச்சுக்கள் ஓட, நவீன் விடை பெறுவதாகக் கூறி எழுந்தான்.
“அத்தை…ஒரு விஷயம்…. ரிக்வெஸ்ட்ன்னு கூட சொல்லலாம். ப்ளீஸ், ஸ்ரீயை அடிக்காதீங்க. அவ என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னதுக்கான காரணம்...
பார்வை கற்பூர தீபமோ? – 22.1
அத்தியாயம் - 22
அவள் அடுக்கின வாதங்கள் எல்லாம் நியாயமாகத்தான் பட்டது. ஆனாலும் நவீன் மனசு ஒத்துக்கொள்ளவில்லை.
“ஸ்ரீ ? நிஜமா சொல்லு ? உனக்கு இஷடமில்லையா ? பட் … ராகுல் . அன்னிக்கு...
பார்வை கற்பூர தீபமோ? -21.2
தந்தை அருகில் இல்லாமல் எதிரில் இருந்ததில் கேட்கவும் முடியவில்லை. ஸ்ரீ திரும்பிச் சென்று முல்லை அருகில் அமர்ந்து கொண்டாள். அவனுக்கு பக்கவாட்டில் தெரிந்தாள்.
நவீனின் பெரியப்பாவே பெரியவராக பேச்சை தொடங்கினார். “ஆக பெண் வீட்டுக்கும்...
பார்வை கற்பூர தீபமோ? 21.1
அத்தியாயம் – 21
ஞாயிறு மாலை ராகு காலம் முடிந்த சில நிமிடங்களில் வந்து இறங்கினார்கள் மாப்பிள்ளை வீட்டார்.
வாசலுக்கே வந்து வரவேற்றனர் பாண்டியனும் அவரது தமையன் சங்கரும். சக்ரவர்த்தி தன்னோடு வந்திருந்த கோகிலாவின் தம்பி...
பார்வை கற்பூர தீபமோ? 20.2
‘எது எப்படியோ, மாப்பிள்ளை நவீந்தானே?’, என்ற மனதுக்கு, ‘அதுதான் எப்பவோ தெரியுமே? ஆனால் விருப்பப்பட்டு நடக்கும் கல்யாணம் இல்லையே’, என்றது மற்றொரு மனது. நவீனுக்கும் தன்னை பிடிக்குமா என்பதும் ஒரு சந்தேகம். அன்று...
பார்வை கற்பூர தீபமோ? – 20.1
அத்தியாயம் -20
பின் மதிய வேளையில் மணி அடிக்கவும், யார் இந்த நேரத்தில் என்று எட்டிப்பார்த்த ரோஜா, அங்கே பாண்டியனைப் பார்க்கவும், அவசரமாக கதவைத் திறந்தார்.
“என்னங்க ? தீடீர்னு இந்த நேரத்துல வந்திருக்கீங்க ?...
பார்வை கற்பூர தீபமோ? – 19.2
“ராஜா…. என்னப்பா… ? எதுவும் பிரச்சனையா ?”, சக்கரவர்த்தி கேட்டபடி உள்ளே வர, நிமிர்ந்து அமர்ந்தான் நவீன்.
“இல்லை… ஒன்னும் இல்லை பா.”
“அந்த பொண்ணு ஸ்ரீக்கு பேசினியாடா? எப்படி இருக்காங்க?”, தந்தை கேட்கவும், அவள்...
பார்வை கற்பூர தீபமோ? – 19.1
அத்தியாயம் – 19
முல்லை மாலை கிளம்பிப் போயிருக்க இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். எண்ணெய் கடாயில் தண்ணீர் பட்டு வெடிப்பது போல வனரோஜா வெடித்துக்கொண்டிருந்தார்.
“வனா… எதா இருந்தாலும் நான் பேசிக்கறேன். நீயும் ஸ்ரீயும்...
பார்வை கற்பூர தீபமோ? – 18.2
“நீ போனது தப்பில்லைடா… எதுக்கு பந்தை எடுத்து வீசின ? அதுதான் எனக்கு புரியலை. போலீஸ்தான் சுத்தி வளைச்சிருந்தாங்களே. அந்த பையனைப் போல நீயும் வேடிக்கைதானே பார்த்திருக்கணும் ?”, சக்கரவர்த்தி நேராக பாயிண்ட்டை...
பார்வை கற்பூர தீபமோ? – 18.1
அத்தியாயம் – 18
அனைவர் கவனமும் அவன் மேல் இருப்பதை உறுதி செய்தவன், “சித்தார்த் தொழில் சம்மந்தமா முன் விரோதம். அதுக்கு அவரை மிரட்ட அவரோட ஸ்டாஃப் தூக்கியிருக்காங்க. சின்ன வயசு பொண்ணுன்னா பிரஷர்...
பார்வை கற்பூர தீபமோ ? 17.2
“ரொம்ப ரொம்ப நன்றிப்பா நவீன். உன்னாலதான் இது சட்டுனு முடிஞ்சுது. இல்லை போலீஸ் எவ்வளவு நேரம் இழுத்திருப்பாங்களோ… மீடியாக்கெல்லாம் ந்யூஸ் போயிருந்தா ரொம்ப பிரச்சனை ஆகியிருக்கும்.”, என்று பாண்டியன் நவீனுக்கு மீண்டும் தன்...
பார்வை கற்பூர தீபமோ ? 17.1
அத்தியாயம் – 17
கரண் அதீத கோபத்தில் இருந்தான்.
“எப்படி… எப்படி இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சாங்க போலீஸ்? ஏய் பொண்ணு… உண்மையை சொல்லு ? உங்க அப்பா பெரிய ஆளா? எப்படி நேரா க்ரைம் ப்ராஞ்ச்...
பார்வை கற்பூர தீபமோ? – 16.2
மறு முனையில் நிற்கும் வேளை, பைக் ஆசாமி ஒருவனை மஃப்டியில் இருந்த போலீஸ் ஒருவர் நிறுத்தி கேள்வி கேட்பது தெரிந்தது. பைக் ஆசாமியின் விறைப்பான உடல் மொழியில் காரை அவர்கள் புறம் செலுத்த,...
பார்வை கற்பூர தீபமோ- 16.1
அத்தியாயம் - 16
கைலாஷ் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகியும், மாற்றி மாற்றி போனில் இருந்தான். அவன் பேசியதில் நாலைந்து இடங்களில் ஸ்ரீயை கடத்துபவனைத் தேடும் வேலை நடக்கிறது என்பது வரையில்...
பார்வை கற்பூர தீபமோ? 15.2
“ஸ்ரீ சொன்னாளா? அவளையே நான் வாங்க போங்கன்னு சொல்லாதேன்னு சொல்லிகிட்டு இருக்கேன். ஏன் டா இப்படி மரியாதை குடுத்து தள்ளி வெக்கறீங்க? ஸ்ரீ எனக்கு ரொம்ப இம்பார்ட்டண்ட் ராகுல். புரியுதா?”, நவீன் தீவிரமாய்...