ragavi
Ставки на CS2 и бонусы для азартных игроков 2026
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Ставки на CS2 и бонусы для игроков в 2026 году
Ставки на CS2 и...
Bezpieczne bonusy Vavada dla graczy w roku 2026
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Bezpieczne bonusy Vavada dla graczy w 2026 roku
Bezpieczne bonusy Vavada dla graczy w...
மெல்லத் திறந்தது மனசு- 31.2
“அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ?...
மெல்லத் திறந்தது மனசு – 29.2
“அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா?
“உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ...
மெல்லத் திறந்தது மனசு – 11
அத்தியாயம் – 11
உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான்.
“பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”, என்றபடியேஅமர்ந்தான்.
“நேத்து ரெண்டு பேரும்...
பார்வை கற்பூர தீபமோ ? – 9.2
“பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு யாருக்காச்சம் போன் பண்ணுங்களேன் சர்? போய் பார்த்துட்டு விவரம் சொல்லுவாங்கல்ல?”, ஸ்ரீ சொல்லவும்,
உதடு சுழித்தவர், “ம்க்கும்…அப்படியே போய் பார்த்திடுவாங்க… எல்லாம் வேஸ்ட்.”, என்று சொல்லி மறுபடியும் லான்ட்...
பார்வை கற்பூர தீபமோ ? 9.1
அத்தியாயம் – 9
அடுத்து வந்த ஒரு வாரமும் வேலையில் மும்மரமானாள் ஸ்ரீ. போட்டியைப் பற்றிய டீசர்கள் அனுப்பி, ஒவ்வொரு துறையும் 4 பேர் குழுவாக போட்டிக்கு பதிவு செய்யக் கோரி அடுத்த கட்ட...
பார்வை கற்பூர தீபமோ? – 8.2
“ஒரு நாலஞ்சு கேள்வில ஓரளவுக்கு தெரிஞ்சிரும் சர். உழைக்கறவங்களா? ஓபி அடிக்கறவங்களா? இருப்பாங்களா இல்லை கொஞ்சம் வேலை கத்துகிட்டதும் ஓடிருவாங்களா? கண்டுபிடிக்கலாம் சர்.”,என்றும் ஸ்ரீ சொல்ல,
அப்போதும் அவர் நம்பிக்கையில்லாமல் பார்க்க, ஸ்ரீ கொஞ்சம்...
பார்வை கற்பூர தீபமோ? 8.1
அத்தியாயம் – 8
அன்றிரவு பத்து மணி போல, ‘முழிச்சிருக்கியா ? பேசலாமா?’, என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் நவீன்.
ஆன்-லைனில் இருந்த ஸ்ரீ, உடனே அவனை அழைத்தாள்.
“ஹே… நாளைக்கு மாட்ச்… இன்னும் தூங்க போகலியா நீங்க?”,...
பார்வை கற்பூர தீபமோ? – 7.2
“ஓஹ்… என்ன ரூல் போடப் போறீங்கக்கா?”, என்று ஸ்ரீ கேட்க, “ ஹா ஹா… இனிதான் யோசிக்கணும். அவர் ரூல்ஸ்ல எது என்னை ரொம்ப படுத்துதுன்னு பார்த்துட்டு செய்யணும்.”, என்றாள் மைதிலி.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த...
பார்வை கற்பூர தீபமோ? – 7.1
அத்தியாயம் – 7
இரவு தூங்கவே வெகு நேரமானதால், காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள் ஸ்ரீ. அலுவலகத்திற்கு இரண்டாம் நாளே நேரம் கழித்துச் சென்றால் நன்றாக இருக்காதே என்று அரக்க பரக்கக் கிளம்பினாள்.
ஒருவழியாக சரியான நேரத்திற்கு...
பார்வை கற்பூர தீபமோ – 6.2
“ம்க்கும்… அப்படின்னா கூட தேவலாம். ஆனா இங்க படுத்தறதே என் புருஷன்தான். அம்மா, பொண்டாட்டின்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இரண்டு பேர்ல யார் மாட்டினாலும் திட்டி தீர்த்துடுவார். அவர்கிட்டருந்து தப்பிக்க அப்பப்ப மாமியாரோடதான் கூட்டு...
பார்வை கற்பூர தீபமோ – 6.1
அத்தியாயம் – 6
மாலை நேரம் நவீனின் போன் வந்தது.
“ஹேய் ஸ்ரீ…. கங்கராட்ஸ். இப்பதான் ப்ராக்டீஸ் முடிச்சு, குளிச்சிட்டு வந்தேன். உன் மெசேஜ் பார்த்தேன். “, உற்சாகமாக வந்தது நவீனின் குரல்.
“தாங்க்ஸ் நவீன்.”, இவள்...
பார்வை கற்பூர தீபமோ? 5.2
திங்கள் காலை பத்து மணிக்கு ராக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் கம்பனியின் வரவேற்பில் நின்றிருந்தாள் ஸ்ரீ. மனித வளத் துறை தலைவர் ராமலிங்கத்தைப் பார்க்க கடந்த பத்து நிமிடமாகக் காத்திருந்தாள்.
அழைப்பு ஒரு வழியாக வரவும், மூன்றாவது...
பார்வை கற்பூர தீபமோ? 5.1
அத்தியாயம் – 5
ஸ்ரீயின் சித்தப்பா ராஜனிற்கு தலை கால் புரியாத சந்தோஷம். பின்னே, ஐ.பி.ல் வீரர் நவீன் சந்திரசேகர் அவர் வீட்டில், அவருடன் உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றால் பெருமைதானே.
சராசரி இந்தியக் குடிமகனாக ராஜனும்...
பார்வை கற்பூர தீபமோ? – 4.2
“போ… அப்ப நவீன் இப்ப வரமாட்டார். “, என்று சொன்னவள் அதன் பிறகு பிட்ச் பற்றிய பேச்சுகள் அங்கிருந்த டீ.வி.யில் வருவதில் ஆர்வமில்லாமல் எழுந்து கண்ணாடி வழியே நவீன் தெரிகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆட்டம்...
பார்வை கற்பூர தீபமோ? – 4.1
அத்தியாயம் – 4
மறுநாள் காலை பத்து மணி போல போனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நவீனிடமிருந்து போன். வருமோ என்ற சந்தேகத்தில் இருந்தவள் ஒரு பெரிய புன்னகையோடு எடுத்தாள்.
“ஹலோ…”, என்றதும் மறுபுறம்
“ஹே…. இரு அஷ்வின் அண்ணா...
பார்வை கற்பூர தீபமோ? – 3.2
மறு நாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சேப்பாக்கம் மைதானத்தை அடைந்திருந்தார்கள் ஸ்ரீ நிதியும் ராகுலும். நவீன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைக் காட்டி, அங்கிருந்த ஆஃபீசில் ஐ.டி. ப்ஃரூஃபும் காட்டி, அந்த விருந்தினர் பாட்ஜை வாங்கிக்கொண்டவர்களுக்கு...
பார்வை கற்பூர தீபமோ? – 3.1
மாலை மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ஸ்ரீயும் ராகுலும். மதியம் நடந்தவற்றை கேட்டு பொறாமையில் வெந்துகொண்டிருந்தான் ராகுல்.
“அடிப் பாவி…. வீடு வரதுக்கு முன்னாடி மெசேஜ் போட்டிருந்தா கூட நான் ஓடி வந்திருப்பேன். இப்படி...
பார்வை கற்பூர தீபமோ? – 2.2
வீட்டு வாசலுக்கு வந்ததும், இறங்கியவன், “ இங்கருந்தே ஓலா புக் பண்ணிக்கறேன். உங்களுக்கு எதுக்கு தொந்தரவு ?”, என்று சங்கடமாக நின்றான்.
“கேட் திறங்களேன் ப்ளீஸ்.”, என்றாள் ஸ்ரீ.
“ஓஹ்… சாரி.”, என்றவன் அவள் சொன்னதை...