Sunday, June 16, 2024

ragavi

167 POSTS 0 COMMENTS

உயிரின் நிறைவே – 17.2

“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க அத்தை. அப்ப அதுக்கு பதிலும் உங்களுக்குத்தான் தெரியணும். விரலக்குத் தக்க வீக்கம்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. அதுவும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு அவசியமில்லை. ...

உயிரின் நிறைவே – 17.1

அத்தியாயம் – 17 அடுத்த வார இறுதியில், வெள்ளி இரவு  எல்லோரும் உணவருந்தி முடித்து அமரவும், மெல்ல ஆரம்பித்தார் பரவதம்மா. “ராகவா. குழந்தைக்கு அடுத்த மாசம் முதல் பிறந்தனாள் வருதில்ல ? காயத்ரி அங்கயே பார்ட்டி...

உயிரின் நிறைவே – 16.2

விடியற் காலை எழுந்தவள், வடை கேசரி செய்து, கூடவே பிரியாணியை செய்து, தன் வீட்டிற்கும் பாக் செய்து கொண்டாள். காலை எட்டு மணி போல கிளம்பி சென்றார்கள் இருவரும். வீடு வந்த போது,...

உயிரின் நிறைவே – 16.1

அத்தியாயம் – 16 மதிய உணவு நேரத்தில் மாலினியின் அம்மா அழைத்தார். “ஹலோ… மா…?” “மாலினி… எப்படி இருக்க ? காதுகுத்து எல்லாம் நல்லா முடிஞ்சுதா ?” “ஹான்… நல்லா போச்சுமா.  நீ என் மாமியார் கிட்ட விசாரிச்சுடு....

உயிரின் நிறைவே – 15.2

“அது ராகவா… கிளம்பும்போது காயத்ரிக்கு வெச்சி குடுத்துட்டு வந்துட்டேண்டா.”, என்றார். “எதுக்கு ? ஒரு எமர்ஜென்சின்னுதான உங்ககிட்ட குடுத்தேன் ? அப்ப, காசே இல்லாமத்தான் வந்தீங்களா நேத்து?”,  சற்று அதிர்ந்து ராகவன் கேட்கவும், “என்னடா ஆகிடப்போது...

உயிரின் நிறைவே – 15.1

அத்தியாயம் – 15 நள்ளிரவுக்கு மேல் சென்னை வந்து சேர்ந்த ராகவனும் மாலினியும், உடல் சோர்வும், மனச் சோர்வும் சேர, வீட்டிற்கு சென்று படுத்தால்  போதும் என்ற மனநிலையில் இருந்தார்கள். காலை எட்டு மணிபோல் விழிப்பு...

உயிரின் நிறைவே – 14.2

“மாமா. இங்க எதுக்கு வந்திருக்கோம் ?” “ உங்க அக்கா உனக்கு எதுவுமே எடுக்கலையே. அவளை நம்பி புண்ணியமில்லை. நீ வா. நான் உனக்கு எடுத்து கொடுக்கறேன்.”, விக்ரமிடம் சொல்லிய படியே  அங்கிருந்த புகழ்மிக்க...

உயிரின் நிறைவே – 14.1

அத்தியாயம் - 14 குழந்தையை வாழ்த்தியவர்கள் முடியவும், சம்மந்திகளுக்கு பதில் மரியாதை செய்ய வந்தனர் மங்கையும், வேணுகோபாலும். “பூரணி…”, என்று மங்கை குரல் கொடுக்க, சம்மந்திக்கும், மாப்பிள்ளை பெண்ணுக்குமாக மங்கை வாங்கியிருந்த அனைத்தும் அடுக்கப்பட்டிருந்த தாம்பாளத்தை...

உயிரின் நிறைவே – 13.2

“ம்ச்… என்ன காயத்ரி ? இதுதான் உனக்கு முதல்ல எடுத்தேன். அத்தைக்குப் பிடிக்கலை. இதென்ன கார்ட்டூன் படம் வரைஞ்ச மாதிரி இருக்கு. சரிகையே இல்லை. உனக்குப் பிடிக்காதுன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் அவங்களோட திரும்ப...

உயிரின் நிறைவே – 13.1

அத்தியாயம் – 13 இரவு பத்து மணி போல வந்தவன் பார்த்தது, இன்னும் சீரியலில் முழுகியிருந்த அவன் அன்னையைத்தான். கதவைத் திறந்தவர், “இட்லியும் வெங்காயச் சட்னியும் இருக்கு ராகவா. நீங்க சாப்பிட்டு எடுத்து வைங்க. “,என்று...

உயிரின் நிறைவே – 12.2

அன்று வீட்டு விலக்காகவும், பர்வதம் ,”ஒ… வந்துடுச்சா. நானே கேட்கணும்னு இருந்தேன் மாலினி. “, என்றார். ‘இதுக்கு மேல அவங்க கிட்ட எதிர்பார்க்காதே மாலினி. ‘, என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சென்றாள் மாலினி....

உயிரின் நிறைவே – 12.1

அத்தியாயம் – 12 இரண்டு நாட்களாய் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பரபரப்பாய் வேலை பார்க்கும் மருமகள் பொறுமையாக முகம் திருத்தி ஆறு மணிக்கு வாசல் தெளிக்க போவதைப் பார்த்தபடியே படுத்திருந்தார் பர்வதம்.  ஒரு காபியைப் போட்டுக்...

உயிரின் நிறைவே – 11.3

“அச்சோ… நான் அம்மாகிட்ட கணக்கு குடுக்கணும் அத்தை. என்ன பொருள் வாங்கினேன்னு. சில்லரையா இல்லாம பெருசா நாலு விஷயம் சொல்லிட்டா அதோட முடிஞ்சிரும். கூட துணி துவைக்க மெஷின் இருந்தா எல்லார் நேரமும்...

உயிரின் நிறைவே – 11.2

போனவள் முதலில் தேர்ந்தெடுத்தது துணி துவைக்க வாஷிங் மெஷின். அடுத்து பாத்ரூம் ஹீட்டரைப் பார்க்க, “ஏன் மாலினி ?”, என்றான் ராகவன். “அந்த ஹீட்டருக்கு நீங்க எப்பவோ ரிடையர்மென்ட் குடுத்திருக்கணும். போட்டா கால் மணி...

உயிரின் நிறைவே – 11.1

அத்தியாயம் - 11 மூன்று இரவுகள், நான்கு நாட்கள் சென்றதே தெரியவில்லை காதல் தம்பதிகளுக்கு. ஒருவருள் ஒருவர் மூழ்கியிருந்தார்கள். பகலில் சில இடங்களை சென்று பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டபோதிலும், வெளியில் சுற்றிய சில இளம் ஜோடிகள்...

உயிரின் நிறைவே – 10.2

ஒரு வழியாக தப்பிப் பிழைத்து தாம்பரம் வந்தால், பர்வதம்மா, “ஏன் ராகவா. ஏற்கனவே அத்தனை செலவு. இப்ப நாலு நாள் அங்க வேற போகப்போறங்கற ?”, என்று மகனின் காதைக் கடித்தார். “மா… இது...

உயிரின் நிறைவே – 10.1

அத்தியாயம் - 10 அன்று மாலை ஒரு வழியாக மாலினி வீட்டிற்கு மறுவீடு வந்தனர் புதுமணத் தம்பதியர். அக்கம் பக்கத்திலிருந்து இரண்டொருவர் வந்து பார்த்துவிட்டு போக, பேச்சுகள் சற்று இயல்பாக இருந்தது. இரவு விருந்து ஆள்...

உயிரின் நிறைவே – 9.2

வெளியே வரவும், பர்வதம், “அப்படியே போய் குளிச்சிட்டு வா மாலினி.”, என்றார். “ம்க்கும்…நேத்து நீங்க அடிச்ச கூத்துக்கு நாங்க அப்படியே முதலிரவை கொண்டாடிட்டோம். நான் தலை குளிக்க.”, என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக்கொண்டே,...

உயிரின் நிறைவே – 9.1

திருமண வைபோகம் முடிந்து, அன்று மதிய உணவிற்குப்பின் திருமண மண்டபத்திலேயே தாலியும் பிரித்து கோர்த்துவிட்டார்கள். பர்வதம்மாவிற்கு அதில் பிடித்தமில்லை. ஆனாலும் கையோடே அனைவரும் இருக்கும்போதே செய்துவிடலாம் என்று சகுந்தலா  சொல்லிவிட, வேறு ஒன்றும்...

உயிரின் நிறைவே – 8.2

“ம்மா… “, ராகவன் அழைக்க, எழுந்து வந்தார் பர்வதம். அந்த ரூம்ல சம்மந்திங்க இருகாங்கடா.  பெட்ல இடமில்லைன்னு காயத்ரி இங்க வந்துட்டா. விக்ரம் அங்க தரையில பெட்ஷீட் போட்டு மாமா கூட படுத்துக்கறேன்னு...
error: Content is protected !!