Sunday, June 16, 2024

Priya Rathees

106 POSTS 0 COMMENTS

சுகவேதனை 4

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை அத்தியாயம் 4..  இருட்டான அந்த இடமே மிகவும் அமைதியாகவும் நிசப்தமாகவும் ஒரு பெரிய கடத்தல் கூட்டத்திற்கு சாட்சியாக காட்சியளித்தது..  சந்தோஷ் மற்றும் பையாவின் அதி நம்பகமான ஆட்கள் ஜெகனின் வாகனம் வரும் பாதையை...

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 3

 நெஞ்சுகுள்ளே ஒரு சுகவேதனை அத்தியாயம் 3  சென்னை நீலாங்கரையில் பணம் படைத்தவர்கள் வசிக்கும் தெரு.  பண செழுமையால் அந்த மாளிகை மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது.  பத்து வருடத்திற்கு முன்பு சென்னையில் குற்றங்களை குறைத்து அவரைக் கண்டாலே பயந்து...

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 2

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 2 சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி இது. இங்கு அதிகம் ஆட்கள் நடமாட்டம் என்பது இருக்காது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது காற்று கூட அவனது அனுமதி கேட்டுதான் அந்த...

மலரே மன்னிப்பாயா 03

 ஓம் நமச்சிவாய.  அத்தியாயம் 3..  15 வருடங்களுக்கு முன்பு வரதன் தனது தாய் மதிநிலாவிடம் மகள் பிறை நிலாவை ஒப்படைத்து விட்டு இரண்டாவது மனைவியான சுப்புலட்சுமி உடன் சென்னைக்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்..  கணவனை இழந்து மகளின் போக்கினால்...

மலரே மன்னிப்பாயா 2

 ஓம் நமச்சிவாய..  அத்தியாயம் 2.  உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை..  அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது.. ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும்...

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 01

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை    அத்தியாயம்-1  மும்மூர்த்திகளில் ஒருவரான ஈசனின் ஆலயத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயர் மந்திரங்கள் ஓத அதைக்கேட்டு மீண்டும் மணமகன் கர்ம சிரத்தையாக உச்சரிக்கிறான்.    எம்பெருமான் ஈசனின் கோவிலின் அருகே பிரம்மாண்டமான திருமண மண்டபம்...

மலரே மன்னிப்பாயா. 01

 ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 01  சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..  அந்த ஊரில் நடேசன்...

நினைவின் நிறைவு. 20-3

ஏழு வருடங்களுக்குப் பிறகு…  பூமணி மற்றும் நல்லசிவம் இருவரும் வயோதிகத்தால் இறந்து விட்டார்கள்..  இந்த இரண்டு குடும்பத்திற்கும் பொதுவாக அகிலம் மற்றும் முத்தரசி ராசாத்தியம்மாள் மாறனின் தந்தை நெடுமாறன் மூர்த்தி மற்றும் சாந்தி.. அனைவருமே பெரியவர்கள்...

ஏழு வருடங்களுக்குப் பிறகு…  பூமணி மற்றும் நல்லசிவம் இருவரும் வயோதிகத்தால் இறந்து விட்டார்கள்..  இந்த இரண்டு குடும்பத்திற்கும் பொதுவாக அகிலம் மற்றும் முத்தரசி ராசாத்தியம்மாள் மாறனின் தந்தை நெடுமாறன் மூர்த்தி மற்றும் சாந்தி.. அனைவருமே பெரியவர்கள்...

நினைவின் நிறைவு 20-3

ஏழு வருடங்களுக்குப் பிறகு…  பூமணி மற்றும் நல்லசிவம் இருவரும் வயோதிகத்தால் இறந்து விட்டார்கள்..  இந்த இரண்டு குடும்பத்திற்கும் பொதுவாக அகிலம் மற்றும் முத்தரசி ராசாத்தியம்மாள் மாறனின் தந்தை நெடுமாறன் மூர்த்தி மற்றும் சாந்தி.. அனைவருமே பெரியவர்கள்...

நினைவின் நிறைவு 20-2

மேலும் ஒரு வருடம் கழித்து..  மாறனும் செழியனும் சற்றும் எதிர்பாராதவிதமாக சிறந்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் என்கிற அவார்டை மதுரை மாவட்ட கலெக்டர் மகேஷ்வர்மாவின் கையால் கொடுக்க பட உள்ளதாக ஒரு கடிதம் வந்தது...

நினைவின் நிறைவு 20-1

ஓம் நமச்சிவாய  நினைவின் நிறைவு  மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அன்பு குழந்தை  பெற பிரசவத்திற்கு அனுமதித்து உள்ளார்கள்.. அங்கு அகிலம் மாறன் செழியன்  மற்றும் கவி ராசாத்தியம்மாள் அனைவரும் முகத்தில் பதட்டத்தோடு காத்திருந்தார்கள்..  மாறனின் தோளில் தட்டிக்கொடுத்த...

நினைவே சுவாசமானது 19-2

அவரின் அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றான்.. அங்கு டாக்டருடன் இன்னும் இருவர் இருந்தார்கள்..  செழியனை அமரச்சொன்ன டாக்டர் லெட்சுமி.. அங்கிருந்த  மற்றவர்களிடம்   " இவர் மிஸ்டர் செழியன் நீங்க கேள்விப்பட்டு பேட்டி எடுக்க...

நினைவே சுவாசமானது 19-1

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம் 19. எழிலை அனுமத்திருந்த மருத்துவமனையில்.  அமைச்சர் ஒருவரையும் ஹார்ட் அட்டாக்கினால் அங்கு சேர்த்தார்கள்.. அந்த அமைச்சரின் உடல் நலனை அறிந்து கொள்ள மூன்  டீவி சேனல் நிருபர்கள்...

நினைவே சுவாசமானது.18

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம். 18. ஆறு மாதங்களுக்கு பின்.. பிரசவம் என்றாள் பிறக்கும் போது நாம் சவமாவோம் அதனால் வாழும் காலத்தில் நேர்மையுடனும் மனித நேயத்துடனும் வாழவேண்டும் என்பதை பிள்ளை பருவத்தில் இருந்து...

உன் நினைவே என் சுவாசமானது. 17

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம். 17 அன்புக்கொடி  மிகுந்த சந்தோசத்தோடும் உற்சாகத்தோடும் பெரியவீட்டில் வளையவந்தாள்.  நீண்ட வருடத்திற்கு பிறகு அகிலத்தின் பொறுப்பில்...

உன் நினைவே என் சுவாசமானது. 16

ஓம் நமச்சிவாய.. உன் நினைவே என் சுவாசமானது.. அத்தியாயம் 16.  முதலிரவு நாளில் இருந்து இரண்டு மாததிற்க்கு பின்..  அன்று காலை எழுந்து அவள் செய்யும் வழமையான வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு காலை உணவிற்கு  இட்லி ஊற்றி...

உன் நினைவே என் சுவாசமானது. 15

 ஓம் நமச்சிவாய.  உன் நினைவே என் சுவாசமானது.  அத்தியாயம் 15.  இன்றுடன் வசந்தி இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது கொஞ்சமும் யோசிக்காமல் விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்துவிட்டது பஞ்சாயத்துக்கு சொந்தமான தோப்பில் இருக்கும் கிணறு மிகவும்...

உன் நினைவே என் சுவாசமானது. 14

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது அத்தியாயம் 14.  பல வருடங்களுக்கு முன். பூமணிக்கு திருமணம் ஆகும் போது பதினெழுவயது தாய் தந்தை இல்லாமல் பாட்டியுடன் வளர்ந்தவர். பாட்டி இறக்கும் தருவாயில் தான் பூமணியை அவ்வூரில் இருந்த...

உன் நினைவே என் சுவாசமானது.13

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம் 13  மதுரையில் இருக்கும் பிரபலமான   தனியார் மருத்துவமனையில் அவசர சகிச்சை பிரிவின்முன் இருக்கும் அனைவரின் முகத்திலும் பதட்டம் காணப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் எழில்  தற்போது...
error: Content is protected !!