Mallika S
Iravin Oliyil 55
இரவு 55
காலம் கரைந்து போனாலும், இளமை மறைந்தாலும், வாழ்க்கை கைவிட்டு போனாலும், உன் மீது நான் வைத்த நேசம் என்றும் மறையாது.
கழுத்தில் போட்டு இருந்த பேன்டை சிறுது லூசாக்கி விட்டு அந்த பென்ஜில்,...
Iravin Oliyil 54
இரவு 54
வானில் சூரியன் மஞ்சள் நிறத்தில் அதன் கதிர்களை பரவியிருந்தது, மாலை நெருங்க நெருங்க அதன் கதிர்களை சுருக்கி மஞ்சளிலிருந்து சிவப்பு வண்ணப் பந்து போல அழகாக அந்த நவீன யுக கட்டிடங்களுக்கிடையில்...
Engaeyo Paartha Ngabagam 12
அத்தியாயம் 12
"இந்தா இந்தப் புடவையை சீக்கிரமா கட்டிட்டு வா! வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்காம நில்லு" என்று பட்டுப் புடவையை அவளின் கையினில் திணிக்க, அதிர்ச்சியும் கோபமுமாய் கண்களில் நீருடன் தாயைப்...
Iravin Oliyil 53
இரவு 53
ஜெய் கத்தியதைக் கேட்டு, அதிர்ந்த மயூரி “ என்ன ஜெய் சொல்ற? லட்சுமி அம்மாவை கண்டுபிடிக்க கூடாதுன்னு நினைச்சியா? “
“ அவங்களை கண்டுபிடிக்க கூடாதுன்னு நினைக்கல்லை மயூ கண்டுபிடிக்க விடாம செஞ்சதே...
Iravin Oliyil 52
இரவு 52
ஒரு மனிதனுக்கு அளவில்லா காசு, அளவில்லா சுதந்திரம் இரண்டில் ஒன்று இருந்தாலே அது ஆபத்தில் தான் முடியும், இங்கு இரண்டுமே கிடைத்த ஜெய்யின் தந்தை ஆனந்த் எப்படி இருந்திருப்பார் . மது...
Engaeyo Paartha Ngabagam 11 2
"மாத்த கூடிய இல்ல அட்ஜஸ் செஞ்சிக்க கூடிய விஷயமா இருந்தா ஓகே ஜானு! ஆனா ஆளே தவறானவரா இருந்தா பிடிச்சவராவே இருந்தாலும் அந்தக் கல்யாண வாழ்க்கை நரகம் தானே ஜானு. அதுக்கு கல்யாணமே...
Engaeyo Paartha Ngabagam 11 1
அத்தியாயம் 11
அந்தப் பூஞ்சோலை வனத்தில் பூக்களைப் பறித்தவாறு நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்றான் அவன்.
"அடடே என்னைத் தேடியும் வந்து விட்டீர்களே! வியப்பாக உள்ளது" என்று முகத்தில் எவ்வித பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் உரைத்த பாவையின்...
Iravin Oliyil 51
இரவு 51
ஸ்டெல்லா ஆபிஸில் வேலையை பார்த்து கொண்டே அடிக்கடி போனை எடுப்பதும் அதில் ஏதாவது மேசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பதுமாக இருந்தாள். வாய் ஜெய்யை பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தது அன்று அவன் இவளிடம்...
Engaeyo Paartha Ngabagam 10
அத்தியாயம் 10
கண் முன் கண்ட காட்சியில், உடலும் உள்ளமும் பதற, "சக்தீஇஇஇ" என அலறியவாறு அவனை நோக்கி ஓடினாள் இளவஞ்சி. அந்த கல்லூரியின் வாயிலில் இருந்த காவல் பணியாளர் (செக்யூரிட்டி) இவளின் அலறலில்...
Iravin Oliyil 50
இரவு 50
காலை வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டு இருக்க அதை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் ஆர்யன். முகத்தை மறைக்கும் அளவு தாடி வளர்ந்திருந்தது கண்ணில் கண்ணாடியுடன் கருவளயமும் புதிதாக இடம்பெற்றிருந்தது....
Engaeyo Paartha Ngabagam 9
அத்தியாயம் 9
வஞ்சி என ஆங்காரத்துடன் கோபமாய் அழைத்த தாயின் குரலில் வஞ்சியின் உடல் நடுங்க, சட்டெனத் தனது கையை அவனது கையிலிருந்து உருவியவளாய் வீட்டினுள்ளே சென்றாள் இளவஞ்சி.
உள்ளே சென்ற மகளையும், வெளியே அவளையே...
Iravin Oliyil 49
இரவு 49
அந்த அறையில் எரியும் மஞ்சள் விளக்கை அணைத்து விட்டு, வெள்ளை விளக்கை எரிய விட அனைத்தும் தெளிவாக தெரிந்தது அறையின் ஒரு புறத்தில் வரிசையாக பெண்களின் ஆடைகள் ஹேங்கரில் தொங்க விட்டு...
Engaeyo Paartha Ngabagam 8
அத்தியாயம் 8
எதிர் வீட்டு மேல் மாடியில் பார்த்திருந்த அந்த பெண் தான் நின்றிருந்தாள்.
"ஹாய் வஞ்சி! என் பேரு மேனகா! எதிர்வீட்டுல புதுசா குடி வந்திருக்கோம். நாங்க பால் காய்ச்சும் போது நீங்க வரலைல...
Iravin Oliyil 48
இரவு 48
“ அன்னைக்கு எனக்கு அவர் யார்னு தெரியாது, ஆனா ஒரு மாசம் கழிச்சி நான் அவர் கம்பெனில பிஏ வா ஜாயின் பண்ண பிறகு தான் தெரியும் அவர் தான் அந்த...
Iravin Oliyil 47
இரவு 47
பகல் ஒளி வேகமாக மறைந்து கொண்டு இருக்க, மயூரி கத்தி கத்தி பார்த்துவிட்டு தொண்டை வறண்டு போக அமைதியாகியவள். பொறுமையாக மூச்சை இழுத்து விட்ட படி அவளை சுற்றிக் கேட்கும்...
Engaeyo Paartha Ngabagam 7 2
ஆமென தலையசைத்தவளாய், "என்னால நார்மலா இருக்க முடியலை ஜானு. ஒரு மாதிரி அவர் நினைப்பாவே இருக்கு. நான் இது வரைக்கும் யார்கிட்டேயும் இப்படி ஃபீல் செஞ்சது இல்லை ஜானு. அவர் நினைப்பை ஒதுக்கி...
Engaeyo Paartha Ngabagam 7 1
அத்தியாயம் 7
கல்லூரிப் பேருந்தில் ஜன்னலருகே இருக்கைப் பார்த்து அமர்ந்தவளை வெளியே நின்று பார்த்திருந்தான் சக்தீஸ்வரன்.
பேருந்து நகரவும் வெளியே பார்த்தவள் அவனது கண்களைச் சந்திக்க, கை அசைத்து சிரித்தான் அவன்.
சட்டெனத் தலையை திருப்பிப் பார்வையைத்...
Iravin Oliyil 46
இரவு 46
அன்று நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மயூரி நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள். ஆர்யன் வாக்கிங் செல்ல மயூரியை எழுப்பி பார்த்துவிட்டு அவள் எழவில்லை என்றதும் இவன் மட்டும் தனியாக சென்றுவிட்டான்....
Eera Nila 1 2
அவர்களும் இவனைக் கண்டுகொள்ளவில்லை, இவனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை
அவனின் அக்கா செந்தாமரை தான், “சாப்பிடுடா” என்றார்.
“இல்லைக்கா வீட்டுக்குக் கிளம்பறேன், சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்”
“அவர் என்ன பண்றார் இன்னும் சாப்பிட வராம”
“வெளில தான் இருக்கார்”
“டேய்,...
Eera Nila 1 1
கணபதியே அருள்வாய்
ஈர நிலா
அத்தியாயம் ஒன்று :
தேவா ஸ்ரீ கணேஷா
தேவா ஸ்ரீ கணேஷா
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா...