Mallika S
Paavai Sernthaal Mannan Maarbil 5 2
அவளின் பெயரை இரு முறை சொல்லி அழைத்துப் பார்த்தான். இத்தனை விரைவாக அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயம். ஆனாலும் அசைய மறுத்தாள் அவள்.
அவனுக்கும் உடல் அலுப்பு. படுக்கையின் இன்னொரு ஓரத்தில்...
Paavai Sernthaal Mannan Maarbil 5 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -5
அத்தியாயம் -5
திருமணம் முடிந்து மண்டபத்திலிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர் யுகேந்திரன் அஞ்சலி இருவரும்.
இன்னும் ஒரு வார்த்தை யுகியிடம் பேசியிருக்கவில்லை அஞ்சலி. அவனுமே அவளிடம் பேச முயலவில்லை.
யுகியின்...
Paavai Sernthaal Mannan Maarbil 4 2
சரி என சொல்வதை தவிர கார்த்திக்கிடம் வேறு வழி இருக்கவில்லை.
தான் வந்த சுவடே அஞ்சலிக்கு தெரியாத வண்ணம் கோவைக்கு கிளம்பி விட்டான் யுகி. எப்படியும் அவள் சம்மதிக்க போவதில்லை என அவள் மீது...
Paavai Sernthaal Mannan Maarbil 4 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -4
அத்தியாயம் -4
கார்த்திக் பொள்ளாச்சி வந்திருக்கிற காரணத்தால் இப்போதே அவனை நேரில் சந்திப்பதுதான் வசதி என நினைத்த யுகேந்திரன் காலையிலேயே புறப்பட்டு விட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாது.
தான் வந்து...
Iravin Oliyil 61
இரவு 61
உன்னுடன் வாழும் வாழ்க்கை கனவாகிலும் அந்த கனவில் விழித்து எழாத வரம் கேட்டு நிற்கின்றேன். கனவிலாவது உன்னவனாக வாழ வேண்டி…
லட்சுமியை உறங்க வைத்து விட்டு வெளியே வந்த தினகரன் மாணிக்கம் கைகளை...
Paavai Sernthaal Mannan Maarbil 3 3
கால் மணி நேரத்துக்கு பின் மருத்துவ மனையை வந்தடைந்தவன் பைக்கை பார்க் செய்து விட்டு வேகமெடுத்து ஓடினான்.
மூச்சிறைக்க தன் முன்னால் நின்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்த அஞ்சலி, “அப்பா எப்படி இருக்காங்க?” எனக்...
Paavai Sernthaal Mannan Maarbil 3 2
இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி அவன் சொல்லும் போதே அவளுக்கு கோவம்.
“அதுக்கு நான் ஓகே சொல்லலை, ஆனா அஞ்சலிக்கும் ஏதாவது நல்லது நடக்கணும், உன் கைலதான் இருக்கு, நீ நடத்தி தருவியா?” எனக்...
Paavai Sernthaal Mannan Maarbil 3 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -3
அத்தியாயம் -3
ஒன்றரை வருடங்களுக்கு முன் கார்த்திக்கிற்கும் நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விழா முடிந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.
அஞ்சலி அவளது வயதை ஒத்த சொந்தக்கார பெண்களோடு இருந்தாள். இரண்டு...
Paavai Sernthaal Mannan Maarbil 2 2
அதற்குள்ளாகவே சோர்ந்து விட்டார் வெங்கட். “உள்ள போலாம் வாங்கப்பா” என யுகி அழைத்தும் மறுத்தவர், “நீ என்னப்பா சொல்ற?” என நேரடியாக மகனிடமே கேட்டார்.
இப்போது ஸ்ரீஜாவுக்கு கலவரமானது. அவன்தான் ஏற்கனவே அவனது எண்ணத்தை...
Paavai Sernthaal Mannan Maarbil 2 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -2
அத்தியாயம் -2
மனதில் நிம்மதி இல்லாத காரணத்தால் நந்தினிக்கு சரியான உறக்கமில்லை. கார்த்திக்கை விட்டு பிரிவதை அவளால் எண்ணியே பார்க்க முடியவில்லை. இந்த முடிவை எடுத்தது இவள் அல்ல,...
Iravin Oliyil 60
இரவு 60
அந்த காரிடாரில் மாணிக்கம் பயத்தில் வேர்க்க தொடங்கிய முகத்தை கைகளால் துடைத்தபடி தீவிர சிகிச்சைப் பிரிவு அறையையே பார்த்து கொண்டு இருந்தார். அருகில் ஆர்யன் அவருக்கு துனையாக நின்று கொண்டு இருக்க...
Paavai Sernthaal Mannan Maarbil 1 2
கடைக்குட்டி மகளை நினைத்து கவலை பட்டுக் கொண்டிருந்த அலமேலு இப்போது இவனை நினைத்தும் கவலை கொள்கிறார். இன்னும் சில மாதங்கள் கடந்தால் முப்பத்தியொன்று முடிந்து விடும், பெண் இருக்கையில் பையனுக்கு செய்ய வேண்டாம்...
Paavai Sernthaal Mannan Maarbil 1 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -1
அத்தியாயம் -1
கோவையில் டவுன் ஹாலில் இருந்தது அலமு எலக்ட்ரிகல்ஸ் அண்ட் ஹார்ட்வேர்ஸ் கடை. எத்தகைய நுணுக்கமான பொருளும் அங்கு கிடைத்து விடும், அங்கு இல்லை என்றால் வேறெங்கும்...
Engaeyo Paartha Ngabagam 15
அத்தியாயம் 15
அவர்களுக்கான அன்றைய இரவில் சக்தீஸ்வரனின் அறையில் இருந்தாள் இளவஞ்சி.
இரு கால்களையும் மடித்து முட்டியில் தனது கன்னத்தை வைத்து அமர்ந்திருந்தவளின் மனமோ பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது.
இன்றைய திருமண நிகழ்வில் நெகிழ்ந்திருந்த மனத்தின் மகிழ்வு...
Iravin Oliyil 59
இரவு 59
பள்ளி சீருடை கசங்கியிருக்க, கையில் சாப்பாடு பையை தூக்கியபடி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள் ப்ரியா. மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ப்ரியா பள்ளி முடிந்தும் இவளை அழைக்க யாரும் வராமல் போக இவளே...
Iravin Oliyil 58
இரவு 58
தன் அம்மா பேசியதை கேட்ட தினகரனுக்கு கோபம் வந்தாலும் அதை காட்டத் தெரியவில்லை. தன் அம்மா செய்யும் தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டும் என்று கனவு கண்டவனுக்கு அது கனவாகத்தான்...
Iravin Oliyil 57
இரவு 57
சோகமான முகத்துடன் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கிய லட்சுமியின் கண்கள் கீழே விழுந்துவிடும் அளவு பெரிதாகி கொண்டது, அங்கே அவர்கள் முன் தினகரன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் ஓடி சென்று...
Engaeyo Paartha Ngabagam 14
அத்தியாயம் 14
இன்று தான் முதல் முறையாக சக்தீஸ்வரனின் அறையில் இருக்கும் அந்தக் கண்ணாடி ஜன்னலைக் காண்கிறாள்.
அதனைப் பார்வையிட்டவளுக்கு எப்படி அன்று சக்தி தான் நிற்பதை அறிந்து பாடலின் ஓசையை அதிகரித்தான் எனப் புரிந்தது.
அந்த...
Iravin Oliyil 56
இரவு 56
என்னுடன் நீ இருந்தால் நரகம் கூட சொர்க்கமாய் இனிக்கிறதே!
தினக்கரன் பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்திருந்தான். அவனை அவன் அம்மா, அவன் படித்திருந்த பள்ளியை விட்டு மிகத் தள்ளி ஒரு...
Engaeyo Paartha Ngabagam 13
அத்தியாயம் 13
சக்தீஸ்வரனின் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக தனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி.
மதிய வேளை என்பதால் வீட்டில் யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வசிக்கும் வீடு அது. தந்தையின்...