Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Paavai Sernthaal Mannan Maarbil 5 2

0
அவளின் பெயரை இரு முறை சொல்லி அழைத்துப் பார்த்தான். இத்தனை விரைவாக அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயம். ஆனாலும் அசைய மறுத்தாள் அவள்.  அவனுக்கும் உடல் அலுப்பு. படுக்கையின் இன்னொரு ஓரத்தில்...

Paavai Sernthaal Mannan Maarbil 5 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -5 அத்தியாயம் -5 திருமணம் முடிந்து மண்டபத்திலிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர் யுகேந்திரன் அஞ்சலி இருவரும்.  இன்னும் ஒரு வார்த்தை யுகியிடம் பேசியிருக்கவில்லை அஞ்சலி. அவனுமே அவளிடம் பேச முயலவில்லை.  யுகியின்...

Paavai Sernthaal Mannan Maarbil 4 2

0
சரி என சொல்வதை தவிர கார்த்திக்கிடம் வேறு வழி இருக்கவில்லை.  தான் வந்த சுவடே அஞ்சலிக்கு தெரியாத வண்ணம் கோவைக்கு கிளம்பி விட்டான் யுகி. எப்படியும் அவள் சம்மதிக்க போவதில்லை என அவள் மீது...

Paavai Sernthaal Mannan Maarbil 4 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -4 அத்தியாயம் -4 கார்த்திக் பொள்ளாச்சி வந்திருக்கிற காரணத்தால் இப்போதே அவனை நேரில் சந்திப்பதுதான் வசதி என நினைத்த யுகேந்திரன் காலையிலேயே புறப்பட்டு விட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாது.  தான் வந்து...

Iravin Oliyil 61

0
இரவு 61 உன்னுடன் வாழும் வாழ்க்கை கனவாகிலும் அந்த கனவில் விழித்து எழாத வரம் கேட்டு நிற்கின்றேன். கனவிலாவது உன்னவனாக வாழ வேண்டி… லட்சுமியை உறங்க வைத்து விட்டு வெளியே வந்த தினகரன் மாணிக்கம் கைகளை...

Paavai Sernthaal Mannan Maarbil 3 3

0
கால் மணி நேரத்துக்கு பின் மருத்துவ மனையை வந்தடைந்தவன் பைக்கை பார்க் செய்து விட்டு வேகமெடுத்து ஓடினான். மூச்சிறைக்க தன் முன்னால் நின்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்த அஞ்சலி, “அப்பா எப்படி இருக்காங்க?” எனக்...

Paavai Sernthaal Mannan Maarbil 3 2

0
இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி அவன் சொல்லும் போதே அவளுக்கு கோவம். “அதுக்கு நான் ஓகே சொல்லலை, ஆனா அஞ்சலிக்கும் ஏதாவது நல்லது நடக்கணும், உன் கைலதான் இருக்கு, நீ நடத்தி தருவியா?” எனக்...

Paavai Sernthaal Mannan Maarbil 3 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -3 அத்தியாயம் -3 ஒன்றரை வருடங்களுக்கு முன் கார்த்திக்கிற்கும் நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விழா முடிந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். அஞ்சலி அவளது வயதை ஒத்த சொந்தக்கார பெண்களோடு இருந்தாள். இரண்டு...

Paavai Sernthaal Mannan Maarbil 2 2

0
அதற்குள்ளாகவே  சோர்ந்து விட்டார் வெங்கட். “உள்ள போலாம் வாங்கப்பா” என யுகி அழைத்தும் மறுத்தவர், “நீ என்னப்பா சொல்ற?” என நேரடியாக மகனிடமே கேட்டார். இப்போது ஸ்ரீஜாவுக்கு கலவரமானது. அவன்தான் ஏற்கனவே அவனது எண்ணத்தை...

Paavai Sernthaal Mannan Maarbil 2 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -2 அத்தியாயம் -2 மனதில் நிம்மதி இல்லாத காரணத்தால் நந்தினிக்கு சரியான உறக்கமில்லை. கார்த்திக்கை விட்டு பிரிவதை அவளால் எண்ணியே பார்க்க முடியவில்லை. இந்த முடிவை எடுத்தது இவள் அல்ல,...

Iravin Oliyil 60

0
இரவு 60 அந்த காரிடாரில் மாணிக்கம் பயத்தில் வேர்க்க தொடங்கிய முகத்தை கைகளால் துடைத்தபடி தீவிர சிகிச்சைப் பிரிவு அறையையே பார்த்து கொண்டு இருந்தார். அருகில் ஆர்யன் அவருக்கு துனையாக நின்று கொண்டு இருக்க...

Paavai Sernthaal Mannan Maarbil 1 2

0
கடைக்குட்டி மகளை நினைத்து கவலை பட்டுக் கொண்டிருந்த அலமேலு இப்போது இவனை நினைத்தும் கவலை கொள்கிறார். இன்னும் சில மாதங்கள் கடந்தால் முப்பத்தியொன்று முடிந்து விடும், பெண் இருக்கையில் பையனுக்கு செய்ய வேண்டாம்...

Paavai Sernthaal Mannan Maarbil 1 1

0
பாவை சேர்ந்தாள்  மன்னன் மார்பில் -1 அத்தியாயம் -1 கோவையில் டவுன் ஹாலில் இருந்தது  அலமு எலக்ட்ரிகல்ஸ் அண்ட் ஹார்ட்வேர்ஸ் கடை.  எத்தகைய நுணுக்கமான பொருளும் அங்கு கிடைத்து விடும், அங்கு இல்லை என்றால் வேறெங்கும்...

Engaeyo Paartha Ngabagam 15

0
அத்தியாயம் 15 அவர்களுக்கான அன்றைய இரவில் சக்தீஸ்வரனின் அறையில் இருந்தாள் இளவஞ்சி. இரு கால்களையும் மடித்து முட்டியில் தனது கன்னத்தை வைத்து அமர்ந்திருந்தவளின் மனமோ பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது. இன்றைய திருமண நிகழ்வில் நெகிழ்ந்திருந்த மனத்தின் மகிழ்வு...

Iravin Oliyil 59

0
இரவு 59 பள்ளி சீருடை கசங்கியிருக்க, கையில் சாப்பாடு பையை தூக்கியபடி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள் ப்ரியா. மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ப்ரியா பள்ளி முடிந்தும் இவளை அழைக்க யாரும் வராமல் போக இவளே...

Iravin Oliyil 58

0
இரவு 58 தன் அம்மா பேசியதை கேட்ட தினகரனுக்கு கோபம் வந்தாலும் அதை காட்டத் தெரியவில்லை. தன் அம்மா செய்யும் தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டும் என்று கனவு கண்டவனுக்கு அது கனவாகத்தான்...

Iravin Oliyil 57

0
இரவு 57 சோகமான முகத்துடன் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கிய லட்சுமியின் கண்கள் கீழே விழுந்துவிடும் அளவு பெரிதாகி கொண்டது, அங்கே அவர்கள் முன் தினகரன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் ஓடி சென்று...

Engaeyo Paartha Ngabagam 14

0
அத்தியாயம் 14 இன்று தான் முதல் முறையாக சக்தீஸ்வரனின் அறையில் இருக்கும் அந்தக் கண்ணாடி ஜன்னலைக் காண்கிறாள். அதனைப் பார்வையிட்டவளுக்கு எப்படி அன்று சக்தி தான் நிற்பதை அறிந்து பாடலின் ஓசையை அதிகரித்தான் எனப் புரிந்தது.  அந்த...

Iravin Oliyil 56

0
இரவு 56 என்னுடன் நீ இருந்தால் நரகம் கூட சொர்க்கமாய் இனிக்கிறதே! தினக்கரன் பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்திருந்தான். அவனை அவன் அம்மா, அவன் படித்திருந்த பள்ளியை விட்டு மிகத் தள்ளி ஒரு...

Engaeyo Paartha Ngabagam 13

0
அத்தியாயம் 13 சக்தீஸ்வரனின் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக தனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி. மதிய வேளை என்பதால் வீட்டில் யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வசிக்கும் வீடு அது. தந்தையின்...
error: Content is protected !!