Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Paavai Sernthaal Mannan Maarbil 11

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -11 அத்தியாயம் -11 அஞ்சலிக்கும் யுகிக்கும் இடையில் எந்த பிணக்குகளும் இன்றி சுமூகமாக நகர்ந்தன நாட்கள். புகழேந்தியும் சித்ராவும் பெண் வீட்டில் அழைப்பிதழ் கொடுக்கவென கோவை வந்திருந்தனர். யுகியும் கடைக்கு செல்லாமல்...

Engaeyo Paartha Ngabagam 19

0
அத்தியாயம் 19 விடியற்காலை மூன்று மணியளவில் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த பலகையில் இருந்த பெயரைப் பார்த்தவன், "சோலைவனம்" எனப் படித்தவாறு நெற்றியைச் சுருக்கினான். குளிர் உடலுக்குள் ஊடுருவி கை கால்களை நடுங்கச் செய்தது....

Paavai Sernthaal Mannan Maarbil 10 3

0
“அதில்லங்க, இதும் என்னோட ஃபேவரைட் ஒன்னு ரெண்டெல்லாம் எனக்கு போதாது. அத்தோட கலாக்காய் ஒன்னு பிளாக் பெர்ரி அடுத்துனு மாத்தி மாத்தி சாப்பிட்டா அதோட டேஸ்ட்டே வேற. இத எனக்கே கொடுத்திட்டு நீங்க...

Paavai Sernthaal Mannan Maarbil 10 2

0
“வேலைல இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணுவியா? மாமா கூப்பிடற மாதிரி இருக்கு” என சொல்லி அவளிடமிருந்து தப்பித்து தன் அறைக்கு சென்று விட்டார் அலமேலு. சற்று நேரத்தில் அஞ்சலிக்கு அழைத்த யுகி, “புளுகு மூட்டை, ‘உம்பொண்டாட்டிக்கு...

Paavai Sernthaal Mannan Maarbil 10 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -10 அத்தியாயம் -10 நந்தினியின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் கார்த்திக். எதற்காக இங்கு வந்தான் என எரிச்சல் பட்டவள் தவிர்க்க முடியாமல் பார்க்க சென்றாள். கார்த்திக்கின் பிறந்தநாள் இன்று. தங்கை, வருங்கால மனைவி...

Paavai Sernthaal Mannan Maarbil 9 3

0
  “ஆறு மாசக் கணக்கு போய் இதென்ன புதுசா?”   “இப்போதைக்கு உன்னை சரி கட்ட” என கண்கள் சிமிட்டி சொல்லி புன்னகைத்தான்.   அதன் பின் ஏதும் பேசாமல் அவனுடன் சேர்ந்து நடந்தாள். இரண்டு முறை தெரு முனைக்கு...

Paavai Sernthaal Mannan Maarbil 9 2

0
  தனக்கு வேறு பரிமாறிக் கொண்டவள், அவனுக்கும்  கவனித்து பரிமாறினாள்.   கண்டிப்பாக சமாதானத்தின் பக்கம்தான் நகர்கிறாள் என புரிந்ததில் வயிராற உண்டான் யுகி.   கடந்த மூன்று நாள் வழக்கமாக, “வாக் போறேன் அஞ்சலி, இன்னிக்காவது வருவேன்னு நினைக்கிறேன்”...

Paavai Sernthaal Mannan Maarbil 9 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -9   அத்தியாயம் -9   இரண்டு நாட்களாக யுகியிடம் பாராமுகம் காட்டி வருகிறாள் அஞ்சலி. அவள் பேச வராமல் அறைக்கு உறங்க வர மாட்டேன்  என அவளிடம் சொல்லி விட்டவன் அதை...

Engaeyo Paartha Ngabagam 18

0
அத்தியாயம் 18 பேருந்தில் பயணித்திருந்தனர் இருவரும். இளவஞ்சியின் வலது முன்னங்கையை தனது இரு கரங்களினாலும் இறுக்கமாய் பற்றி அவளின் தோளில் தலையைச் சாய்த்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சக்தீஸ்வரன். கண்களை மூடியவாறு இருக்கையில் தலை சாய்த்திருந்தவளின் மூளை...

Paavai Sernthaal Mannan Maarbil 8 2

0
“உன் கல்யாணம் இப்போதான் முடிஞ்சது, நந்தினி கல்யாணம் இருக்கு, செலவை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை, அவளுக்கு எதுவும் வாங்கி தர வேணாம்னு சொல்லலை, மெதுவா செய்யக் கூடாதாடா?” என...

Paavai Sernthaal Mannan Maarbil 8 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -8 அத்தியாயம் -8 கடைக்கு வந்து டீலரை சந்தித்து பேசி அனுப்பி வைத்த யுகேந்திரனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. அம்மாவுக்கு அழைத்து பேசினான்.  பின் பக்கத்தில் உலவ வந்த வெங்கட் ‘எங்கே ...

Engaeyo Paartha Ngabagam 17 2

0
மறுநாள் காலை கணவனின் செய்கையை எண்ணி சிவந்த கன்னங்களும் மின்னிய கண்களுமாய் கிளம்பிக் கொண்டிருந்த மனைவியைப் பின்னோடு அணைத்த சக்தி, "கண்டிப்பா காலேஜூக்கு போகனுமா?" எனக் கேட்டவாறு அவளின் பின்னங்கழுத்தில் இதழால் வருடினான். அவனின்...

Engaeyo Paartha Ngabagam 17 1

0
அத்தியாயம் 17 கத்தியை எடுத்த பள்ளி மாணவன் தன்னுடன் சண்டையிட்டிருந்த மாணவனைக் குத்துவதற்காக நீட்ட, இடைபுகுந்த சக்தியின் வயிற்றுப் பக்கமிருந்த சட்டைத்துணியை லேசாய் உரசிக் கிழித்திருந்தது அந்தக் கத்தி. அந்த மாணவனின் கையைப் பிடித்து பின்னோக்கித்...

Paavai Sernthaal Mannan Maarbil 7 3

0
“கொஞ்ச நேரத்துல நானே வர்றேன் அத்தை, என்னை தனியா விடுங்க ப்ளீஸ்” என்றாள் அஞ்சலி. “அவதான் அப்படின்னா நீயும் மரியாதையா நடக்க மாட்டியா அஞ்சலி? கதவை தொறன்னு சொல்றேன்ல?” என இவளிடமும் அதட்டினார் அலமேலு. அஞ்சலிக்கு...

Paavai Sernthaal Mannan Maarbil 7 2

0
 தெரியாதது போல “வண்டி சாவி எங்கத்தை காணோம்?” என மாமியாரிடம் கேட்டாள். அவர் விவரம் சொல்ல, “அது என் ஸ்கூட்டி அத்தை, என்கிட்ட கேட்கணும்னு அவளுக்கு தெரியாதா? இதென்ன கெட்ட பழக்கம்? இவனுக்கு பிராஜக்ட்...

Paavai Sernthaal Mannan Maarbil 7 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -7 அத்தியாயம் -7 அஞ்சலிக்கு மாமியாரை விட மாமனாருடன் பழகுவது இலகுவாக இருந்தது. சில சமயங்களில் வெங்கட்டுக்கு பிசியோதெரபி நடக்கும் நேரத்தில் அவளும் அவருடன் இருப்பாள். அந்தக் காலத்தில் இந்த...

Iravin Oliyil 62

0
இரவு - 62 தொலைந்த கேள்விக்கு பதிலாக அவள்… மயூரி பேசுவது எதுவும் புரியாமல் ஆர்யன் “ என்ன ஆதிச்சநல்லூர், அங்க ஏன் நீ போகணும் மயிலு? “ என்று குழப்பம் நிறைந்த விழியுடன் கேட்க,  ...

Engaeyo Paartha Ngabagam 16

0
அத்தியாயம் 16 மறுநாள் காலை இளவஞ்சி தனது அத்தை மகேஸ்வரியுடன் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வந்த மங்கை, "சாரிடா நேத்தே வந்து பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா வர முடியலை. கல்யாணம்லாம் எப்படி...

Paavai Sernthaal Mannan Maarbil 6 2

0
தான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காகவும் தான் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை, என் வாழ்க்கையை நன்றாக வாழ்வேன் என புரிதலும் தைரியமும் அவளுள் இருந்தாலும் ஆழ் மனதில் அந்த மார்ஃபிங்...

Paavai Sernthaal Mannan Maarbil 6 1

0
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -6 அத்தியாயம் -6 திருமணத்துக்கு அடுத்த நாள்  யுகியும் அஞ்சலியும்  முதல் நாள் போல பேசிக் கொள்ளாமல் இல்லாமல் சற்றே இயல்பாக இருப்பது போலவே பைரவிக்கு பட்டது.  யுகி மனைவியிடம் ஏதவாது...
error: Content is protected !!