Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Pesaatha Kannum Pesumae 22

0
அத்தியாயம் –22     வைபவ் கல்யாணின் எண்ணுக்கு முயற்சிக்க முதல் அழைப்பிலேயே அவன் கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான். “சொல்லு வைபவ்” என்றான். “கல்யாண் மாதுரி மேடத்தோட வீட்டு விசேஷம், நாம போகணும் அதை ஞாபகப்படுத்த...

Vizhiyinil Mozhiyinil 14 15

0
அத்தியாயம் 14: நடப்பது கனவா...? இல்லை நனவா...? என்ற ரீதியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் அபி. “ரிஷி தான் மாப்பிள்ளையா...? ஆனா நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே...?” என்று தனது மனதை சமாதானப்...

Enai Meettum Kaathalae 10

0
அத்தியாயம் –10     ராகவின் திருமணம் முடிந்த அன்றிலிருந்து விடுப்பு எடுத்திருந்தான் பிரணவ். திங்கள் அன்று தான் வேலைக்கே சென்றான். எப்போதும் அலுவலகத்தில் முதல் ஆளாய் உள்ளே நுழைபவன் அவனாய் தானிருப்பான்.     இன்று அவனுக்கும் முன்னதாய் வந்திருந்த...

Pesaatha Kannum Pesumae 21

0
அத்தியாயம் –21     அன்னைக்கு கைபேசியில் அழைத்து விபரம் சொன்னவன் அவர்களை நேரே கிளம்பி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். மருத்துவர் அபிக்கு ட்ரிப்ஸ் ஏற்றி முடித்ததும் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட...

Thuli Kaathal Kaetaen 10

0
                                                            துளி - 10 இரண்டே எட்டில் அவளை அணுகியவன், தன் மேல் சாய்த்துக்கொண்டு, “அப்.. அப்போ நீ போறியா.. போகப்போறியா...??என்ன விட்டு போக போறியா...??” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க, அவன்...

Kaathalum Katru Mara 16

0
அத்தியாயம் பதினாறு : அரசியிடம் பதிலில்லை, ஆனால் என்னை உணர்ந்து கொண்டானே என்ற வியப்பு மனதில் தோன்றியது. “சொல்லு அரசி!” என, அப்போதும் பதிலில்லை, “சொல்லு! என்ன தப்பு பண்ணினேன். இந்தக் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணை...

Vizhiyinil Mozhiyinil 13

0
அத்தியாயம் 13: “என்ன அபி ரிஷி சார் வருகைக்காக வெயிட்டிங்கா...?” என்றாள் லட்சுமி. அவளுக்கு தன் புன்னகையை பரிசளித்த அபியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.தனக்குத் தானே உரமிட்டு வளர்க்கும் காதல் எந்த தூரம் வரை செல்லும்...

Pesaatha Kannum Pesumae 20

0
அத்தியாயம் –20     கல்யாணும் கார்த்திகாவும் அபி வீட்டினரை விருந்துக்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதெல்லாமே வைபவின் ஏற்பாடு, சென்ற முறை அவன் சென்றிருந்த போது வைத்தியநாதன் சற்று முறைப்பாக இருந்ததால் அவன் செல்லாமல்...

Kaathalum Katru Mara 15

0
அத்தியாயம் பதினைந்து : தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு”  என்ற வார்த்தையை உதிர்த்துப் போக, உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை,...

Thuli Kaathal Kaetaen 9

0
                                துளி - 9 ஆயிற்று ஆறு மாதங்கள்.... காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை... என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே...

Kaathalum Katru Mara 14

0
அத்தியாயம் பதினான்கு : வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!” “பார்த்துக்கறது நீ! அவளை ஏன்...

Vizhiyinil Mozhiyinil 12

0
அத்தியாயம் 12:   “முடியாது...முடியாது...நீங்க என்ன சொன்னாலும்....பத்து நாள்... பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது...நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார். அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க....”என்ன நினைச்சுகிட்டு இருக்க...

Pesaatha Kannum Pesumae 19

0
அத்தியாயம் –19     மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம்...

Kaathalum Katru Mara 13

0
அத்தியாயம் பதிமூன்று: அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன...

Kaathalum Katru Mara 12

0
அத்தியாயம் பன்னிரண்டு: கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான்...

Enai Meettum Kaathalae 9

0
அத்தியாயம் –9     மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.     அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி...
error: Content is protected !!