Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Pesaatha Kannum Pesumae 18

0
அத்தியாயம் –18   அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க,...

Kaathalum Katru Mara 11

0
அத்தியாயம் பதினொன்று : அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.   அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி...

Pesaatha Kannum Pesumae 17

0
அத்தியாயம் –17     வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம்...

Kaathalum Katru Mara 10

0
அத்தியாயம் பத்து : “எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற...

Thuli Kaathal Kaetaen 8

0
துளி – 8 அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே...

Kaathalum Katru Mara 9

0
அத்தியாயம் ஒன்பது : சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல...

Vizhiyinil Mozhiyinil 11

0
அத்தியாயம் 11: இளம் மஞ்சள் நிற சுடிதாரும்....ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை....பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி. திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்....அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி. “உங்களை.....”...

E8 Kathalum Katru Mara

0
அத்தியாயம் எட்டு : “யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக்...

Pesaatha Kannum Pesumae 16

0
அத்தியாயம் –16     அன்று மாலை கல்யாண் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வைபவ் வீட்டிற்குள் நுழைந்தான். “என்னடா திடீர் விஜயம் என்கிட்ட ஒண்ணும் சொல்லவே இல்லை” என்றான் கல்யாண். “அம்மா தான் போன் பண்ணியிருந்தாங்க,...

Vizhiyinil Mozhiyinil 10

0
அத்தியாயம் 10: அபியின் வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்கு மனதிற்குள் ஏனோ உற்சாகமாய் இருந்தது.அதுவரை இருந்த களைப்பு நீங்கி....வந்த தூக்கம் எங்கோ பறந்து சென்றிருந்தது.தனது செல்போனை எடுக்க சென்றது எவ்வளவு நல்லது என்று எண்ணியவனுக்கு...இதழோரத்தில் விரிந்த...

Pesaatha Kannum Pesumae 15

0
அத்தியாயம் –15     ஆட்டோவில் அவள் ஏறி அமர்ந்ததும் யாரோ கையை போட்டு ஆட்டோவை நிறுத்த வெளியில் எட்டிப்பார்த்தாள் கார்த்திகா. “சார் சவாரி இருக்கு சார் நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கோங்க” என்று ஆட்டோக்காரர் கூற...

Thuli Kaathal Kaetaen 7

0
                              துளி – 7    மாலை தான் பார்ட்டி என்றாலும், அனைத்தும் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், நாம் விருந்தாளிகளே என்றாலும், எதாவது ஒரு சில உதவி, அல்லது எதையாவது தாமே இழுத்து...

Pesaatha Kannum Pesumae 14

0
அத்தியாயம் –14     ஒரு வாரத்தில் என்னென்ன மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி சரயு நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். “அம்மாடி செல்வி என்னடா சொல்ற, அவங்களை வர சொல்லலாமா”என்றார்சக்திசரயுவின் பெற்றோர் சரவணன் -...
error: Content is protected !!