Mallika S
P18 Saveetha Murugesan’s Siru Pookkalin Theeyaevae
பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.
ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள...
Saveetha Murugesan’s Siru Pookkaalin Theeyaevae 17
அத்தியாயம் – 17
மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.
ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த...
Anu Alex’s Karai Kaanaa Kaathalae 13
கரை காணா காதலே – 13
அங்கு நடந்து கொண்டிருந்த எதையும் மஹதி கவனிக்கவே இல்லை.. அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே இல்லை... யாரோ அங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 11
முகிழ் - 11
கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், "மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ...
P17 Saveetha Murugesan’s Siru Pookalin Thee(yae)vae
மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.
ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 11
பூக்கள்-11
“நனையாதா... காலுக்கெல்லாம்..... கடலோடு உறவில்லை....
நான் வேறு... நீ வேறென்றால்.. நட்பு என்று பேரில்லை.....
பறக்காத பறவைக்கெல்லாம்.. பறவையென்று பெயரில்லை.....
திறக்காத மனதிலெல்லாம்.... களவு போக வழியில்லை.....
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ.....
திரி தூண்டி போன விரல்...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 18
அத்தியாயம் 18
"என்னல்லாம் நினைச்சு இந்த ஊருக்குள்ள காலை வச்சேன். ஆனா இப்படி எல்லாமே மண்ணா போச்சே. சுத்தி இருக்குற அத்தனை பேரும் எதிரியா வந்தா என்ன தான் செய்றது? அட்லீஸ்ட் காதலையாவது சொல்ல...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 1
அத்தியாயம் – 1
ராகவை ஓங்கி அறைந்திருந்தாள் ஜெயக்னா. பின் அவனை நோக்கி “இட்ஸ் நன் ஆப் யூவர் பிசினெஸ், மைன்ட் இட்...” என்று கோபமாய் அவனிடம் மொழிந்துவிட்டு அவனை முறைத்து வெளியில் சென்றுவிட்டாள்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 16
அத்தியாயம் – 16
சில்கூரில் அமைந்துள்ள அழகிய பாலாஜி கோவில் அது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் இருப்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உஸ்மான் சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.
மூலவர் வெங்கடேசப் பெருமாள், இவருக்கு ஒரு சிறப்பு...
P16 Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae
வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.
“வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil Intro And Precap
ஹாய் மக்களே,
மறுபடியும் நான் தான்... ஒரு புது கதையோட வந்திருக்கேன், கதையோட பேரு இளவேனில் என் மனவானில்...
வேர் தீண்டும் இலை முடிஞ்சது இல்லையா, அது போல இதுவும் ஒரு சின்ன கதை...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 17
அத்தியாயம் 17
இப்படி திடீர் என்று காதலை சொன்ன அவனை நினைத்து கொண்டே வெளியே வந்தாள் அபர்ணா.
அவளை முறைத்த படி அங்கு அமர்ந்திருந்தாள் விஜி. அவளை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்ட அபர்ணா அவள்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 10
பூக்கள்-10
ரிசப்ஷன் இப்படியே முட்டல், மோதல்களுடன் நிறைவடைய..... மறுநாள் காலை, திருமண நாளும் விடிந்தது......
அந்த அதிகாலையில் குருமூர்த்தி தான் வந்தார்..... கைலாஷின் அறைக்கு கைலாஷிடம் ஏதாவது பேச வேண்டுமோ அவனை சரி செய்ய...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 10
முகிழ் - 10
அருகில் வந்து நின்ற கார்யை கண்டவுடன் இனியன் கண்டுகொண்டான் யார் வந்திருப்பது என்று. அவன் வேகமாக சென்று கதவின் அருகே நிற்கவும், உள்ளிருந்து 65 வயது மதிக்க தக்க ஒரு...
Anu Alex’s Karai Kaanaa Kaathalae 12
கரை காணா காதலே – 12
அவர்கள் அழைக்கும் தோரணையிலேயே, அவர்கள் சீனியர் என்பதை மஹதியும், நிமிஷாவும் அறிந்து கொண்டனர்... உடனே இருவரையும் ஒரு பயம் கலந்த படபடப்பு தொற்றிக் கொண்டது..
அவர்கள் ராகிங் செய்ய...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 9
முகிழ் – 9
மதியை நோக்கி வந்தவன் நேராக மதியின் அருகியில் இருக்கும் சிநேகனிடம் சென்று கைகுழுக்க, மதி அப்போது தான் மனதினுள், "ஒஹ் அப்ப அவன் நம்மள பார்க்கவில்லையா?... இல்லையே என்ன பார்த்தமாதி...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 9
பூக்கள் -9
“இன்னுமின்னும்.. என்னை.. என்ன செய்வாய் அன்பே.....
உன் விழியோடு... நான் புதைவேனோ.....
காதல் இன்றி.. ஈரம் இன்றி.. போனாய் அன்பே..
உன் மனதோடு.. நான்... முளைபேனோ...
செதிலாய்... செதிலாய்.. இதயம் உதிர...
உள்ளே.. உள்ளே.. நீயே.....
துகளாய்... துகளாய்......
Raasithaa’s Ennai Muththamittu Mugizhthavaa 8
முகிழ் - 8
இனியன் அவளை, அவளின் வீட்டு தெரு முனையில் விட்டு விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் இனியன் அகன்றான்.
மதி தாமதமாக வருவது வழக்கமென்றாலும் இன்றும் மணி இரவு 12.30 தொட்டது மதியின்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 8
பூக்கள்-8
“ஆறாத காயங்ககளை.... ஆற்றிடும் நம் நேசம் தன்னை....
மாளாத சோகங்ககளை..... மாய்த்திடும் மாயம் தன்னை.....
செய்யும் விந்தை.... காதலுக்கு... கைவந்ததொரு கலைதானாடி....
உன்னை.. என்னை.. ஒற்றி ஒற்றி...
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ......
நாம் வாழ்ந்த...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 7
முகிழ் - 7
அவன் மண்ணில் சரியவும், க்ரிஷ்ணவ்...என்ற அழைப்புடன் மதி சர்ர்ர்ர்ர்ர் என்று தனது வண்டியை பிரேக் போடவும் சரியாக இருந்தது.
சரட்டென்று வண்டி நிற்கவும் நிகழ் காலத்திற்கு வந்தவள், மெல்ல மெல்ல உணர்வு...