Mallika S
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 16
அத்தியாயம் 16
அவள் நினைவை தாங்க முடியாமல் தான், குளிராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து போய் குளித்து விட்டு வந்தான் நரேன். ஆனால் கண்ணெதிரே மாடி படியில் இருந்து இறங்கி வரும் அப்புவை...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 23
அத்தியாயம் – 23
“என்னங்க ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு பேசாம இருக்கீங்க??”
“எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்... நான் பண்ண நல்லதுன்னா ஈசியா சொல்லிடலாம்...”
“நீங்க என்ன தப்பா பண்ணீங்க... இப்படி தயங்கிட்டு இருக்கீங்க... எனக்கு தெரிஞ்சு...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 6
முகிழ் – 6
அவரிடம் இருந்து அந்த கேஸ் சம்மந்தப் பட்ட கோப்பை வாங்கி சென்றவள் உடனடியாக யாரிடமும் சொல்லாமல் ஒரு பூங்காவிற்கு சென்றாள். அங்கே தன்னை தனிமை படுத்திக்கொண்டு அந்த கோப்பை புரட்டியவள்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 7
பூக்கள்-7
காயத்ரி.... அதன் பின் ரூமில்லிருந்து வெளியே வரவே இல்லை.... இரவு உணவிற்கு அழைத்த போது கூட வரவில்லை எனவும் தான் கல்யாணி வந்து பார்த்தார்......
காயத்ரியின் அறை களைந்து கிடந்தது.... எதையோ...
Poombaavai’s Kanmani Nee Vara Kaathirunthaen 6
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 6 :
ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தவள் எப்பொழுதும் போலத் தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. இது வரை பொது இடத்தில் மட்டுமே அப்படித்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 22
அத்தியாயம் – 22
“ஓவி கிளம்பலாமா?? மணியாகுது சீக்கிரம் வாம்மா...” என்று அழைத்தது சிவாவே தான். அவளோ அவள் அன்னையிடம் வந்தவள் “அம்மா தனியா இருந்துக்குவீங்க தானே... நான் எதுக்கும் வனஜாம்மாகிட்ட சொல்லிட்டு போறேன்ம்மா”
“அதெல்லாம்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 21
அத்தியாயம் – 21
பார்த்த முதல் நாளே என்ற பாடல் தான் இப்போது அவள் மனதிற்குள். சட்டென்று நினைவு வந்தவளாய் அவள் நிமிரவும் பாட்டும் பாதியிலேயே நின்று போனது.
“என்னாச்சு??” என்றான் அவன்.
“நகையை என்ன...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 6
பூக்கள்-6
சுப்ரமணியன் இப்போது தான் ஹோஸ்பிடலில் இருந்து வந்திருந்தார்...... மூன்றாம் நாள் தான் டிஸ்சார்ஜ் செய்தனர்...... அவரின் அக்காக்கள் எல்லாம் இவர் உடல் நலம் விசாரிக்க வந்திருந்தனர்.....
சுப்ரமணியத்திற்கு இது ஒரு தெம்பை கொடுத்தது.........
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 5
முகிழ் - 5
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் கொண்டவை இந்த கொடைக்கானல், ஆதலால் முருகன் கோயிலான இக்கோயிலை குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று வழங்குகிறார்கள்.
மதிக்கு முருகன்...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 15
அத்தியாயம் 15
நரேனுடைய அசைவுகளை ஓர கண்ணால் அவளும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
"இப்ப எதுக்கு பக்கத்துல வாரான்? வர வழியில எதாவது வாசனையை மோந்து பாத்துட்டுனா? அதனால மோப்பம் பிடிக்க கிட்ட வாறானோ?...
Kodimalar’s Kadhal Mazhai 12
மழை-12
அன்று கல்லூரிக்கு சீக்கிரம் வந்த தீபி அவர்கள் குழு எப்பவும் அமரும் மரத்தடியில் அமர்ந்திருதாள்.. அவளுக்கு தெரியும் வர்ஷி இன்று எப்படியும் சீக்கிரம் வருவாள் என்று, அதனால் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தாள்..
சிறிது நேரத்தில் தன்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 20
அத்தியாயம் – 20
தன்னைப்போல ஒரு மாதம் ஓடியிருந்தது. இப்போதெல்லாம் பாவைக்கு ஏனோ வாழ்க்கையில் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றியது.
வீட்டில் அவளும் அவளின் அன்னையும் மட்டுமே. இதற்கு முன்பும் அவர்கள் இருவர் மட்டுமே இருந்திருக்கிறார்கள்...
Sarayu’s Guru Poornimaa 3
குருபூர்ணிமா – 3
பாலகுரு அவனின் அறையில் இருந்து வேகமாய் வெளியே வந்து பார்க்க, அங்கே பூர்ணிமா இல்லை.. அவனோடு பின்னேயே முத்துராணி வர,
“சித்தி பூர்ணி எங்க???” என்றான் மைதிலியைப் பார்த்து..
முத்துராணியோ அவனுக்கு...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 14
அத்தியாயம் 14
பஸ்ஸில் இருந்து இறங்கி பாட்டியும், பேத்தியும் ஊருக்குள் நடந்து சென்றார்கள். கல்யாணம் முடிந்த போது இங்கே ஒரு நாள் வந்திருக்கிறாள் அபர்ணா. ஆனால் அன்று மணமகளுக்கான கூச்சத்துடன் இருந்தவள் சரியாக அந்த...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 4
முகிழ் 4
அன்றே ஆதித்யனை அடுத்தமுறையும் சந்திக்க நேர்ந்ததில் அடியோடு துவண்டாள் மதி. மேலும் அங்கு இருக்க மனம் இல்லாமல், அந்த பெண் அவனின் மனைவி என்று ஐயமற அறிந்துக்கொள்ளும் துணிவும் இல்லாததாலும் அவள்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilia 19
அத்தியாயம் – 19
அவளை கூட்டிச் சென்று ஆவடியில் விட்டு வந்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் முன் அவனிடத்தில் வந்தவள் “வாரம் வாரம் நீங்க வரணும்...”
“வரமுடியாது...”
“நீங்க வரலைன்னா நான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லுவேன்”...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 5
பூக்கள்-5
பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்
“மழை.... மழை... என் உலகத்தில் வருகின்ற முதல் மழை...
நீ முதல் மழை....
அலை.... அலை.... என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை...
நீ முதல் அலை....
என்ன திண்மை ....
என்ன...
Raasithaa’s Ennai Muththamittu Mugizhthavaa 3
முகிழ் - 3
மதி, ஆதித்யனின் நேர்காணலுக்கு சென்ற நிமிடம் முதல், இங்கு இனியனோ அவன் கண்கள் கணினிய கவனித்தாலும் அவன் எண்ணமோ மதியை சுற்றியே சுழன்று கொண்டு இருந்தது. மதிக்கு யாரை மறக்க...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 18
அத்தியாயம் – 18
அவர்கள் கிளம்பிச் சென்ற பின் சிவா அவர்கள் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்திருந்தான். காலையிலேயே கொஞ்சம் மூட் அவுட் ஆகிப் போனது அவனுக்கு.
‘என்ன மாதிரி மனிதர்கள்’ என்ற எண்ணமும் கோபமும்...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 13
அத்தியாயம் 13
வீட்டு வாசலில் இறங்கிய நரேனின் கண்களுக்கு தெரிந்தது சிவகாமி தலையில் அடித்து கொண்ட காட்சி தான்.
ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்தவன் பேகை எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.
"அம்மா வா நீ? பையன் வீட்டுக்கு...