Mallika S
Engaeyo Paartha Ngabagam 29
அத்தியாயம் 29
சோலைவனத்தில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த சக்தீஸ்வரனின் மார்பில் சாய்ந்து அவனிடையை அணைத்தவாறு அமர்ந்திருந்தாள் இளவஞ்சி.
முற்பிறவியில் நடந்த நிகழ்வுகளைக் காட்சிகளாய் சக்தீஸ்வரன் தியானத்தில் கண்டிருந்ததையும் இளவஞ்சி...
Engaeyo Paartha Ngabagam 28
அத்தியாயம் 28
சமய பேதமின்றி ஆத்மநல்லூரின் மாந்தர்கள் அனைவரும் அனுதினமும் சிவஞான சந்திரரை ஆலயத்திற்குச் சென்று தரிசித்த வண்ணம் இருந்தனர்.
"முதலை விழுங்கி உயிர் இழந்த சிறுவனைப் பற்றி ஒரு வருடம் கழித்து அச்சிறுவனின் பெற்றோர்கள்...
Etharkkaaga Marupadiyum 12
அத்தியாயம்:12
இரவு முழுவது தன்னை மறந்து அவளையே நினைத்துகொண்டு இருந்தவன் அவளை பற்றிய நினைவுகளை ஏனோ அவனால் தடுக்க முடியாமல் குடித்துக்கொண்டே இருந்தான்..
அதிகாலையில் எழுந்தவன் இது சரி வராது என்று யோசித்தவன் அலுவலகத்திற்கு சென்று...
Paavai Sernthaal Mannan Maarbil 20 5
“ஆமாம் உங்களுக்குதான் சிரமம் பார்த்துக்கோங்க” என அஞ்சலியும் சொன்னாள்.
“எனக்கென்னடி சிரமம்? உன் புள்ளைங்கள நீ பாரு”
“உங்க புள்ளைய நான் பார்க்கிறேன்ல, பதிலுக்கு நீங்க எம்புள்ளைங்கள பாருங்க”
“எம்புள்ள என்ன உம்புள்ளைங்க மாதிரி படுத்துறானா?”
“படுத்தலைன்னு உங்களுக்கு...
Paavai Sernthaal Mannan Maarbil 20 4
அத்வைத் பிறந்த போதே சமையலுக்கு தனி ஆள், வெங்கட், அலமேலு இருவரின் உதவிக்கென எப்போதுமே வீட்டில் இன்னொரு ஆள், முறை வாசல் செய்ய, தோட்டம் பராமரிக்க, மேல் வேலைக்கு என அதற்கு தனி...
Paavai Sernthaal Mannan Maarbil 20 3
தனுஷுக்கு விபத்து நேர்ந்து விட்டதாம். அவனது அப்பாதான் வெளிநாடு சென்று மகனை அழைத்து வந்தாராம். உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் முகத்தில் பெரிய காயமாம். அது பெரிய தழும்பாகி முக அமைப்பையே சிதைத்திருக்க, ...
Paavai Sernthaal Mannan Maarbil 20 2
“எப்ப வீட்டுக்கு போய் சேருறது?” என அலுத்துக் கொண்டான் யுகி.
“நமக்குன்னு இப்படி சில மொமெண்ட்ஸ் கிரியேட் பண்ணிக்கணும் ப்பா. எப்பவும் விட நேரமாவே இன்னிக்கு கிளம்பிட்டோம். வீடு எங்கேயும் போயிடாது” என்றாள்.
அஞ்சலிக்கு அவனுடன்...
Paavai Sernthaal Mannan Maarbil 20 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -20
அத்தியாயம் -20
அஞ்சலி ஹோம் அப்பளயன்ஸஸ் ஷோ ரூம் திறப்பு விழா முடிந்து இரண்டு மாதங்களாகி விட்டன. இடத்தையும் அதற்கான பதிவையும் பெற்று தந்ததோடு தன் பங்கு முடிந்தது...
மிகுகாதல் 14
அத்தியாயம் - 14
அந்தக் காட்சியைப் பார்த்து குதுகலமாகிப் போன அர்ஜுன் அவனது கூட்டை விட்டு வெளியே வந்து, உத்தமின் பேண்ட்டை பிடித்து இழுத்து,”அண்ணா, சூப்பர் ஸ்ட்ராங் நீங்க…நான் எப்போ இப்படி ஸ்ட் ராங்க...
Sorgam Unnarugil 1
சொர்க்கம் உன்னருகில் 1.1
அரசு போருந்தின் பின் அந்த இருசக்கர வாகனத்தில் பெண்கள் இருவரும் சிலபல நிமிடங்களாக தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றனர்.
“ஏய் சுஜி இப்ப ஹார்ன அழுத்திப் பிடிக்கிறயா இல்லையா?...
Engaeyo Paartha Ngabagam 27
அத்தியாயம் 27
தனது அன்றாட வழமைப் போல் அதிகாலை ஆலயத்திற்குச் சென்று மாதவப் பெருமாளுக்கு மாலை அளித்து விட்டு சிவலிங்கத்தின் முன் வந்தமர்ந்த முத்தரசி தியானத்தில் அமர முற்பட்ட வேளையில், "யாரது முத்தரசியா?" என்றவாறு...
Etharkkaaga Marupadiyum 11
அத்தியாயம் 11:
காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு நிம்மதியா இருந்தது,ஏதோ ஒன்று அவளிடம் மறைக்கிறோம் என்று வேதனையும் கொடுத்தது அவளிடம் அனைத்தையும் சொல்லி தான் ஆகணும் என்று முடிவு எடுத்தவன்..
அவன் கீழே சென்று அவளுக்கான...
Etharkkaaga Marupadiyum 10
அத்தியாயம் 10:
காலையில் எழுந்தவனுக்கு ஏதோ வானத்தை வசபடுத்திய மாறி ஒரு நிம்மதி,தன்மேல் உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தவனுக்கு,இந்த முகத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்றே தோன்றியது..
அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்தவன் தன்னுடைய excercise...
Paavai Sernthaal Mannan Maarbil 19 4
அவளுக்கு எதுவுமே புரியாத நிலை.
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஷோ ரூம் ஆரம்பிக்கிறதா பிளான் இருந்தது அஞ்சலி, சொல்லப் போனா இது அப்பாவோட ஆசை. இத மனசுல வச்சுத்தான் உன்கிட்ட ஆறு மாசம்...
Paavai Sernthaal Mannan Maarbil 19 3
கடந்த மூன்று நாள் வழக்கமாக அன்றைய இரவும் மஞ்சள் மிளகு பனங்கற்கண்டு போட்டு பால் ஆற்றி கணவனுக்கு எடுத்து வந்தாள் அஞ்சலி.
“நீ சாப்பிட்டியா?” என கேட்டறிந்து கொண்டு பருகினான். அவ்வளவுதான், பின் அவளை...
Paavai Sernthaal Mannan Maarbil 19 2
“ப்ச் அம்மாவை குறை பேசாத. உன் முன்னாடிதானே பேசுறாங்க, அவங்களுக்கு இதெல்லாம் அக்செப்ட் பண்ணிக்க கஷ்டம், ஆனாலும் செய்யவே கூடாதுன்னு கண்டிப்பா ஏதும் சொன்னாங்களா?”
“அம்மாவை பத்தி சொன்னா ஸாருக்கு மூக்குல மொளகா ஏறிடும்”
“உனக்கு...
Paavai Sernthaal Mannan Maarbil 19 1
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -19
அத்தியாயம் -19
அஞ்சலிக்கு நல்ல இருமல், சளி. கஷாயம் செய்ய துளசி, வெற்றிலை, கற்பூர வல்லி எல்லாம் வீட்டின் பின்பக்கத்திலிருந்து பறித்துக் கொண்டிருந்தான் யுகி. மூக்கு நுனி சிவந்திருக்க,...
Etharkkaaga Marupadiyum 9
அத்தியாயம் 9:
அவளோ பயத்தில் அவன் பின்னால் ஒளிந்துகொண்டாள் ..
பாவா அம்மா!!!!.
எங்க அத்தையா எங்கடி??
இந்த டைம்ல கூட உங்களால எப்படி காமெடி பண்ண முடியுதுன்னு தான் தெரில.
ஹே anjuu என்னடி இது! எங்ககிட்ட சொல்லாம...
Etharkkaaga Marupadiyum 8
அத்தியாயம் 8:
தான் பேசியது அதிகம் தான் என்று தோன்றி அழ ஆரம்பித்து விட்டாள்..அவங்கள புரிஞ்சிக்க நான் ட்ரைபண்ணவே இல்லையே...
அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். அவங்க கூட இருந்து இனி தொல்லை பண்ண வேண்டாம் காலையில...
Engaeyo Paartha Ngabagam 26
அத்தியாயம் 26
"முத்தரசி! முத்தரசி" என்றவாறு முத்தரசியின் வீட்டிற்குள் நுழைந்தாள் நிறைமதி.
நிறைமதியைக் கண்டதும் கண்கள் பொலிவுற, "மதி! புகுந்த வீட்டிலிருந்து எப்பொழுது வந்தாயடி?" எனக் கேட்டாள் முத்தரசி.
"இன்று தான் என்னவருடன் வந்து சேர்ந்தேனடி" என்றவள்,...