Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Raasitha’s Manam Koitha Mayiliragae 5

0
  மயிலிறகு – 5   முள்ளம்பன்றிகள், தனது முட்களை ஈட்டி போல் எரிந்து தாக்கும் சக்தி உடையது என்று பரவலாக பேசப்பட்டாலும், அது உண்மை கிடையாது.... அது எதிரிகளை நெருங்கி, தாக்கி, அப்போது எதிரிகள் மீது...

Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 16

0
அத்தியாயம் – 16   சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முதல் நாள் ஜெயக்னாவை தேடி வந்தான் ராகவ் கையில் ஒரு பார்சலுடன்.   “இதை பிடி...” என்று அவள் கையில் கொடுத்தான்.   “என்ன இது??”   “புடவை...”   “எதுக்கு??”   “நாளைக்கு இங்க இருந்து ஊருக்கு போனதும்...

Anu Alex’s Karai Kaanaa Kaathalae 15

0
 கரை காணா காதலே – 15   நகரின் மிக பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச முறையில் சுவாசித்து கொண்டிருந்தான் வேதாந்த்... அந்த அறைக்கு வெளியே மஹதி, இரு கைகளையும் பிசைந்து...

Raasitha’s Manam Koithaai Mayiliragae 4

0
மயிலிறகு – 4   நிமிர்ந்து பார்க்க, அங்கு நின்றவனோ, நேற்று அந்த பெண்கள் கூட்டத்தோடு வந்த சுடலை என்ற வழிக்காட்டி என்று அறிந்துக்கொண்டு ஸ்நேகமாக புன்னகைத்தாள்.   "மேடம், இங்க என்ன பார்த்திட்டு இருக்கீங்க ...." என்று...

Saveetha Murugesan’s Ilavenil En Manavaaanil 15

0
அத்தியாயம் – 15   சந்தியா தன் குடும்பத்தினருடன் மூணாருக்கு வந்திருந்தாள் விடுமுறையை கழிப்பதற்கு. சந்தியா வந்திருப்பதால் மீனாட்சியும் பாட்டியும் கூட அங்கு வந்திருந்தனர்.   அவள் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ராகவ் முன்பு போல அவளிடத்தில்...

Raasitha’s Manam Koitha Mayiliragae 3

0
மயிலிறகு– 3   ஆதவனின் நடை, தடை படக்காரணமான குரல், ஆதவனது தம்பி இளனின் குரல்...   இளநிவன் - ஆதவனின் தம்பி, சாதாரணமாக  விவசாயம், குடும்ப தொழில்    ஆகியவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பவன், முதன் முதலாகா தானும்...

Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 14

0
அத்தியாயம் – 14   மணமக்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார் வள்ளி. அவர்களின் திருமணம் முடிந்து ஆறு மாதம் ஓடியிருந்தது.   இப்போது தான் முதன் முறையாக மறுவீட்டிற்கென்று ராகவும் ஜெயக்னாவும் வருகின்றனர். வள்ளியின் முகத்தில் சந்தோசம்...

Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 11

0
  அத்தியாயம் 11   உன் உயிரையே என் உயிராக எண்ணி வாழும் வரம் கிடைத்தால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   அவன் முழியை பார்த்து தான் கொஞ்சம் நிதானித்தாள் வேதா. எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது.   "என்னை கூப்பிட தான...

Raasitha’s Manam Koitha Mayiliragae 2

0
மயிலிறகு– 2   இதழாவின் கூச்சல் கேட்டு , "இதழா... என்னாச்சு...." என்று இழையினி அவள் அருகில் வர, மரகதமும் பதட்டத்துடன் கேட்க, ராகவன் சிரிப்புடன் இதழாவை அழைத்து, "வாழ்த்துக்கள் குட்டிமா..." என்று கூற, இழையினி...

P24 Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae

0
வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.   எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை... கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்......

Saveetha Murugesan’s Ilavaenil En Manavaanil 13

0
அத்தியாயம் – 13   அவள் மூணாருக்கு வந்த நிகழ்வுகள் படம் போல் மனதில் ஓட இன்றைய ராகவின் பேச்சு மனதிற்கு இதமாய் இருந்தது அவளுக்கு. அன்று தமக்கையிடம் வீராப்பாய் பேசி வந்திருந்தாள் தான்.   ஆனாலும்...

Raasitha’s Kathalaenum Theevinilae Kaal Pathitha Mayiliragae 1

0
காதலெனுந் தீவினிலே  கால்பதித்த மயிலிறகே !!!   மயிலிறகு– 1   'ஜெயம்’ என்ற வார்த்தையை   பார்த்துக்கொண்டே   மனதில்   இனம் புரியா சந்தோசம் குமிழியிட அன்றைய நாள் காட்டியை கிழித்தாள் இழையினி.   அவளது ராசிக்கு இன்றைய தினம் ஜெயமாம்... என்னவாக...

Saveetha Murugesan’s Siru Pookkalin Theeyaevae 23

0
அத்தியாயம் – 23   அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில்...

Saveetha Murugesan’s Ilavaenil En Manavaanil 12

0
அத்தியாயம் – 12   அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வத்தையும் மேக்னாவையும் தூரத்தே கண்டுவிட்ட ஜெயக்னாவிற்கு கோபம் குடம் குடமாக கொப்பளித்ததே உண்மை...   செய்வதெல்லாம் செய்துவிட்டு எனக்கென்ன என்று வந்து அவர்கள் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவளுக்கு...

P23 Saveetha Murugesan’s Siru Pookkalinae Theeyaevae

0
அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை...

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 33

0
    முகிழ் – 33     மாலை மங்கி, முன் இரவு மெல்ல மெல்ல பரவிக் கொண்டு இருந்த வேலை. தனது தங்க கதிர்களால் பூமிக்கு உஷ்ணத்தை அளித்துக்கொண்டு இருந்த ஆதித்யன் மறைந்ததனால் வெட்பம் சற்று மட்டுப்பட்டு,...

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 32

0
முகிழ் -  32     "என்ன ஆதித்யன்?... இல்ல இல்ல க்ரிஷ்ணவ்... அப்படி தான உன் பொண்டாட்டி உன்ன கூப்பிடுவா.... உங்க இரண்டு பேருக்கும் என்னதாண்டா ப்ரச்சன ? நான் என் போக்குல கொஞ்சம் பணம்...

Saveetha Murugesan’s Ilavaenil En Manavaanil 11

0
அத்தியாயம் – 11   “ஜெயா நீ பார்த்து எடு...” என்று வள்ளி மகளிடம் சொல்ல அவளோ வீட்டில் கட்டுவதற்கு என்று பத்து புடவைகளும், கொஞ்சம் வெளியில் கட்டவென்று ஐந்து சேலைகள் என்று மொத்தமே சில...

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 31 2

0
அன்று நடந்த நிகழ்வை இனியனது மனம் புரட்டி பார்த்தது....       ஆதித்யன் வேலையில் லயித்திருந்த நேரம், ஒரு சில கோப்புகளுடன் இனியன் ஆதியின் தனி அறையினுள் நுழைந்தான். அப்போது ஆதித்யனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று...

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 31 1

0
முகிழ்  - 31   "செக்" என்று கூறி இனியனிடம், "இனி நீ தப்பிக்க முடியாது” என்ற ரீதியில் ஆதித்யனுடைய பார்வை இருக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் இனியனது பார்வை ஆதித்யனது பார்வையை தாங்கி நின்றது.     அந்த...
error: Content is protected !!