Mallika S
Kshipra’s Vaaku Thevathai 17
வாக்கு தேவதை -17
‘கோமதி..கார் டெலிவரி எடுக்கப் போவணும்..எப்ப போவலாம்?” என்று கேட்டார் சித்தப்பா.
“சிவா என்னிக்கு ஃப்ரீயோ அன்னிக்குப் போலாம்”
“அவன் பிஸியா இருக்கான்..வினய் பிறந்த நாள் வேலைல..அவன் ஃபிரண்ட் நம்மகூட வருவாங்க..சிவா பேசிட்டான்..போகறச்சே சிவா...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 12
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 12
“ தூரி... நேரம் ஆச்சு... இன்னும் எவ்வளவு நேரம்டி மேக்கப் பண்ணுவ... போட்ட வரைக்கும் போதும் வா.... ” என அவள் வீட்டு சோபாவில்...
Kavipritha’s Pournami Varnam 3
பௌர்ணமி வர்ணம் – 3
புவனேஷ்வரனை பிக்அப் செய்ய வண்டி வந்திருந்தது ஏர்போர்ட்டிற்கு.... வீடு வந்தான் புவன். அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் கார்த்தியாயினி. அவனின் அப்பாவை பெற்ற அம்மா. எழுவதைந்து வயதிலும் திடமாக...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 8
நெருப்பு / முத்தம்
தீண்டியவுடன் மாயமானேன் - நான்...
நீயாக மாறியதால்...
இரட்டுறமொழிதல் - 08
SNP அலுவலகத்தில், அவன் டேபிளில்... இறந்து போன அந்த தொழிலாளியின் மனைவிக்கு வேலை வழங்கும் உத்தரவு, அத்தொழிலாளியின், PF , கிராஜுவிட்டி,...
Anu Chandran’s Nee Enthan Vaazhkaiyaana Maayam Enna 4
கனவிலே
தோன்றிய விம்பம்
வாழ்நாள் முழுவதும்
தொடரும் என்று
உணர்ந்தது
உன்னை பார்த்த
அந்த நொடி
கார் பாக்கிங்கில் தன் பென்ட்லியை நிறுத்திவிட்டு டைன்மோர் என்று பெயர் பலகையினை தாண்டி வெவ்வேறு நிற குரோட்டன் செடிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்த சிறு நீரூற்று வாயிலிற்கான...
Pavithra Narayanan’s Kathalin Kanivaana Gavanathirkku 5
காதல் 5:
“அண்ணா…ப்ளீஸ்ணா…என்னை மன்னிச்சிடு…ஐ அம் ரியலி சாரி…” ரியா அரை மணி நேரமாய்க் கெஞ்சிய போதும்,
அதியன் அசையவே இல்லை.மனதின் அழுத்தம் மன்னிக்க விடவில்லை.
“அண்ணா… ….ப்ளீஸ்னா…உங்கள பார்க்காம பேசாம இரண்டு வருசம் இருந்ததே எனக்குத்...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 11
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 11
“ ஒரு நிமிஷம் திரும்பி என்னைப் பாரேன்.. ”
“ …… ”
“ பாரு.. நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்.. ”
“ …… ”
“ உனக்கும்...
Lakshmi Ganapathy’s Iratturamozhitha 7
IM 07
SNP-யின் தொழிற்சாலையில் தயாரான, அந்த வெண்டிலேட்டர் குழாயை பொருத்துவதற்கு, தியா தயாரான அந்நொடியில், டாக்டர் சுந்தர் அவளைத்தடுத்து.., வேறு ஒரு ட்யூப்-பினை கொடுத்து, "தியா...இந்த ட்யூப்.. அதைவிட சின்னது, இந்த மாதிரி...
Kundavi’s Ratchaganin Thevathai 7
அத்தியாயம் -7
கேசவன், சுஜி படிக்கும் பள்ளியின் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் அமர்ந்து இருந்தார். விஜய் சொன்னது போலவே அந்த ஆட்டோ திரும்பி அந்த கடையின் முன் வந்து நின்றது. ஆட்டோவில்...
Raasitha’s Puyalin Thendral Aval 7
புயலோ தென்றலோ - 7
"என்ன ஜி சொன்னீங்க? கொலையா ? கொலை கேஸ் விசயமாவா நாம இங்க வந்திருக்கோம்" என விக்ரம் வினவ, ஆம் என்பதாய் தலை அசைத்தான்.
"ஆனா நீங்க எப்படி...
Kavi Pritha’s Pournami Varnam 2
பௌர்ணமி வர்ணம்...
மதியம் பனிரெண்டு மணி போல்.... அனைவரும் கிளம்பினர்... சீமாவையும், மித்ரவையும்... ஏற்போர்ட்டில் இறக்கி விட்டு, வினோவும் தீபியும் கிளம்பினர், காரிலேயே சென்னைக்கு..
வினோவிற்கு தன் தோழி தனிமையில் இருப்பது குறித்து யோசனைதான். இந்த...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 10
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 10
“ அத்து... அண்ணா.. எழுந்திரு ” என எழுப்பிய மிதுனைக் கண்டு எழுந்து அமர்ந்தான்...
காலை நேரத்து இள மஞ்சள் வெயில் அவன் தேகம்...
Pavithra Narayanan’s Kaathalin Kanivaana Gavanathirkku 4
காதல் 4:
அதியன் அந்த இரவு நேரத்தில் ஒரு புத்தகத்தில் மூழ்கி இருக்க,ஐராவின் அறையில் விளக்கின் வெளிச்சம்..
என்னவென்று இவன் கவனிக்கும்போதே அவள் அறையை விட்டு வெளியேற, ‘நடுராத்திரில இந்த பேய் எங்க போகுது’ என...
Anu Chandran’s Nee Enthan Vaazhkaiyaana Maayam Enna 3
நிதம் உன்னை
அறிய தவம் கிடக்கும்
என் கண்களுக்கு….
உன் வரவால்
என்று
தரிசனம் தருவாய்
ரதியே…
தனது ஹோண்டாவினை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு கே.டி.சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டடத்தினுள் நுழைந்தாள் ஸ்ரீதான்யா.
அவளை கண்டவுடன் இன்முகத்துடன் வணக்கம்...
Dhavithra’s Vasu Mathi 7
7
அன்றிலிருந்து 2 மாதங்களுக்கு பிறகு ஒரு நல்ல முகூர்த்தம் குறிக்கப் பட்டது. அனைத்து திருமண வேலைகளும் வெகு வேகமாக நடந்தன.
மதுவின் மனதில் வத்சனின் குணம் பற்றிய பயமும் குறைந்திருந்தது. அவனிடம் குறை என்று சொல்ல ஒன்றுமே...
Mithrabarani’s Manjal Vanam Konjam Megam 9
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 9
“ அக்கா.... இன்னும் கொஞ்சம்... இதை மட்டும் கஷ்டப்பட்டு குடிச்சிருங்க அதுக்கப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்... ” என கஞ்சியை வைத்துக்கொண்டு...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 6
அத்தியாயம் - 06
சரண்யுவும் SNP-யும், குல தெய்வ வழிபாட்டுக்கென திருத்தணி சென்றிருந்தனர். திருக்கல்யாண கோலத்தில் இருந்த முருகனின் அருளினை பெற்று, மன நிறைவுடன், சென்னைக்கு புறப்படும்போது, இவர்களின் குடும்ப ஜோதிடரான ஸ்ரீனிவாச சாஸ்திரிகளை...
Lakshmi Ganapathy’s Irattura Mozhithal 5
அத்தியாயம் - 05
SIPCOT அலுவலகத்தில், அவன் அறையில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தான் பாஸ்கர் ஆதித்யா.. மணி காலை ஏழு. நேற்று நடந்த நிகழ்வால், தொழிற்சாலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று, முதல் ஷிஃப்ட்...
Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 14
அத்தியாயம் 14
வேன் நின்றவுடன் முன்னாடி அமர்ந்திருந்த சிலர் இறங்கியதும் இறங்கிய சுருதி தன் கண் முன் காட்சியளித்த வீட்டை பார்த்து அதிர்ந்தாள் என்று தான் சொல்லவேண்டும்...அது அவர்களின் பழைய வீடு...
Kavipritha’s Pournami Varnam 1
ஹரே கிருஷ்ணா....
பௌர்ணமி வர்ணம்...
எங்கும் அழகே.... வண்ணங்களை ஒளியாய் பாய்ச்சும் விளக்குகள் ஒரு அழகு, பல கலவையான நறுமணம் ஒரு அழகு. தெளிவில்லா வெளிச்சம் ஒரு அழகு.
இது ஒரு மாய உலகம்.... யாரையும் வசியம்...