Wednesday, May 7, 2025

Mallika S

Mallika S
10665 POSTS 398 COMMENTS

Thuli Kaathal Kaetaen 14

0
துளி – 14 சரவணனும் தேவியும் தங்கள் நினைவுகளில் மூழ்கி, திகைத்து நின்றது ஒருசில நொடிகளே, அதன் பின் தாங்கள் இருக்கும் இடமும், சரவணனுக்கு அவன் வேலையும், தேவிக்கு தான் வந்த விசயமும் நினைவில்...

Nenjukkul Peithidum Maamazhai 2

0
அத்தியாயம் இரண்டு : வீடு புக சம்மதம் கொடுத்தது தான் போதும்.... தீனாவும் நாராயணனும் சேர்ந்து மளமளவென்று சாமான்களை இறக்கினர்..... தீனா, வெற்றிக்கு பயந்து யாரையும் உதவிக்கு கூப்பிடவில்லை...  பெரியவர்களை வேலை செய்ய விடவில்லை...... கீர்த்தனாவும்...

Thuli Kaathal Kaetaen 13

0
                                துளி - 13 அன்று அதிசயமாய் சரவணன் வீட்டில் இருந்தான். அதிசயம் தான். பல நாட்கள் ஆனது அவன் இப்படி இருந்து. அதுவும் அவன் பேச்சு சத்தம் வீட்டில் கேட்பதே இல்லை...

Nenjukkul Peithidum Maamazhai 1

0
                                             கணபதியே அருள்வாய்           நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை அத்தியாயம் ஒன்று : விடிந்தும் விடியாத காலை பொழுது..... ஜனசந்தடி மிகுந்த சென்னையின் ஒரு பகுதி.....  அப்போது ஜனங்கள் அதிகமில்லாமல்...... நேற்றைய சந்தடிகள் எல்லாம் ஓய்ந்து...... அதிகாலை...

Enai Meettum Kaathalae 12

0
அத்தியாயம் –12     மனோவிடம் எதையும் கேட்காதவன் “என்னாச்சு ஷாலினி??” என்றான் பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம். “என்னாச்சு தெரியலை பிரணவ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தோம்”     “அங்க இருந்து திரும்பி வந்ததில இருந்து இப்படி தான் அழுதிட்டே இருக்கா......

Thuli Kaathal Kaetaen 12

0
   துளி – 12 சூழ்நிலை கோதாவரியை நிறைய மாற்றியிருந்தது. கோவாவில் இருந்து வந்த மறுநாளே சரவணன் எங்கு போனானோ, வீட்டிற்கே வரவில்லை. விடாமல் அழைத்து பார்க்க, முதலில் அழைப்பை ஏற்க்காதவன், இறுதியாய் ஏற்று, “என்னை...

Enai Meettum Kaathalae 11

0
அத்தியாயம் –11     “என்னம்மா பாரதி யார் மேல உனக்கு கோபம் இப்படி வீட்டில இருக்கற எல்லாத்தையும் உருட்டுற” என்றவாறே அருகில் வந்தார் மனோவின் தாய். அவளின் செயலில் வித்தியாசம் கண்ட தந்தையும் அவளை கேள்வியாய்...

Vizhiyinil Mozhiyinil 16

0
அத்தியாயம் 16: நினைவுகளின் பிடியில் இருந்து மீண்டாள் அபி.நடந்த அனைத்தும் ஒரு கனவு போல் விரிய....பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவள் கண்கள் கலங்கிக் காணப்பட்டது. அப்பொழுது தான் கவனித்தாள் தான் காரில் சென்று கொண்டிருப்பதை. இல்லையே...

Thuli Kaathal Kaetaen 11

0
                                 துளி – 11 தேவி சென்னை தொடும்முன்னே இங்கே நடந்த அனைத்து விஷயங்களுமே அவள் வீடு போய் சேர்ந்திருந்தது. பிருந்தா தன் அக்காவிடம் பேசியிருந்தார்.  பிருந்தா மட்டுமில்லை, கல்பனா, புண்ணியகோடி என...

Pesaatha Kannum Pesumae 23

0
அத்தியாயம் –23     ராஜசேகர் சில நாட்களாகவே ஏதோ யோசனையுடன் இருப்பது போலவே இருந்தார். தனக்குள் பேசிக் கொள்வதும் அடிக்கடி கிளம்பி எங்கோ செல்வதும் என்று இருந்த அவரை கண்ட இந்திராவுக்கு கவலையாக இருந்தது.     முத்துவை அழைத்தவர்...

Kaathalum Katru Mara 17

0
அத்தியாயம் பதினேழு : காலையில் விழித்த போது தயக்கங்களும் தடைகளும் விடைபெற்று போயிருந்தன அரசியிடம். குருபிரசாத் உறக்கத்தில் இருக்க, அவன் உறக்கம் கலையாமல் வெளியே வந்தாள். வீடு பரபரப்பாக இருந்தது, “என்னமா?” என, “கலை, இடுப்பு...

Pesaatha Kannum Pesumae 22

0
அத்தியாயம் –22     வைபவ் கல்யாணின் எண்ணுக்கு முயற்சிக்க முதல் அழைப்பிலேயே அவன் கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான். “சொல்லு வைபவ்” என்றான். “கல்யாண் மாதுரி மேடத்தோட வீட்டு விசேஷம், நாம போகணும் அதை ஞாபகப்படுத்த...

Vizhiyinil Mozhiyinil 14 15

0
அத்தியாயம் 14: நடப்பது கனவா...? இல்லை நனவா...? என்ற ரீதியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் அபி. “ரிஷி தான் மாப்பிள்ளையா...? ஆனா நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே...?” என்று தனது மனதை சமாதானப்...
error: Content is protected !!