Mallika S
Mithra Barani’s Manjal Vanam Konjam Megam 22
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 22
இருபது வருடக் கதை தொடர்ந்து திரைக்கதையாக தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் இடையே அரங்கேறிக் கொண்டிருந்தது.. சாப்பிட மட்டும் வீட்டுப்பக்கம் மற்ற நேரத்தில் எல்லாம் தோட்டப் பக்கம்.. அவர்களுக்கிடையே வேறொருவர்...
Pavithra Narayanan’s Nerungi Vaa Muththamidaathae 8
நெருங்கி வா முத்தமிடாதே(8)
“இப்படி அப்பாவும் பிள்ளையும் பேசி எத்தனை வருசமாச்சு தெரியுமாடா மதி…..அவர் சொன்னதை இவன் படிக்கல..அதுலேயே இவருக்கு அவன் மேல வருத்தம்….அப்புறம் உங்க கல்யாணம்……சரின்னு நானும் அவரை...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 2
அத்தியாயம் 2
அழகான இரவில்,
தெரியும் வெண்ணிலவில்,
உன் திருமுகம்
காணும் நேரங்களில்
பற்றும் காதல் தீ!!!!!!!
அலெக்சின் பார்வையை கண்ட விஷ்ணு "என்ன டா எனக்கு லூசு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறியா?", என்று கேட்டான்.
"ம்ம்", என்று...
Kavipritha’s Pournami Varnam 11
பௌர்ணமி வர்ணம் – 11
பாட்டி ஈஸ்வரை தேடி சென்றார். அங்கு ராமலிங்கத்தின் அறையில் வர்ணாவுடன் அமர்ந்திருந்தான்... கூடவே தன்யாவும் சித்தும் இருந்தனர்.
சித் ஈஸ்வரிடம் “யாரு சித்தப்பா...இது “ என்றான் வர்ணாவை காட்டி.
ஈஸ்வர் “உன்...
Kundavi’s Ratchaganin Thevathai 11
RD- 11
“நீ சொல்வது எனக்கு புரிகிறது விஜய் ஆனால், நம்மிடம் அதற்கு தேவையான ஆதாரம் இல்லை. உன் வேகத்தை குறைத்து விட்டு விவேகத்துடன் செயல்படு இந்த கேஸ் முடியும் வரை...
Vethasri’s Puyalae Poovin Poongaatrae 2
புயலே பூவின் பூங்காற்றே 2
சென்னை மத்தியில் அமைந்து உள்ள அந்த வீட்டின் டைனிங் டேபிளில் ஒரு குட்டி மாநாடு நடந்துக் கொண்டிருக்கிறது.
வாங்க நாம என்னன்னு போய்ப் பார்த்துட்டு வருவோம்.
மீனாட்சி “மாப்பிள்ளை நீங்க சொல்லிட்டீங்களா”...
Pavithra Narayanan’s Nerungi Vaa Muththamidaathae 7
நெருங்கி வா முத்தமிடாதே(6)
இரவு உணவு மாமியார் வீட்டிலே முடிந்து விட்ட காரணத்தால்,ஜெய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான்.சதுர்மதி வந்து குழந்தையின் மறுபக்கம் படுக்க,சாஹித்யாவோ ,
“அப்பா…டெய்லி நீங்க தான் நதுவுல பதுப்பீங்க..ஏன்…இப்போ ...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 23
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 23
ராம் சாப்பிட்டுவிட்டு வந்ததும், அதற்காகவே காத்திருந்தது போலப் பிரவீணா ஆரம்பித்தார். “என்னப்பா நீ அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா? பெரியவங்களை எல்லாம் மதிக்க மாட்டியா?” என அவராகவே வாய்...
Mithra Barani’s Manjal Vaanam Konjam Megam 21 2
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 21 ஆ
அதிகாலை வேளையில் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர் அதுலும் பைரவியும். இவர்களுடைய பேருந்து மட்டும் தான் வந்து சேர்ந்திருந்தது. மிதுனை அழைத்தவன் அவன் வருவதற்கு இன்னும் நேரம்...
Kaathalum Katru Mara 24 2
“ப்ளீஸ் அரசி, நீ போ! என்னால சண்டையும் போட முடியாது. நீ அழறதையும் பார்க்க முடியாது...!” என்று சொல்லிக் கொண்டே அவனின் கைகள் தேங்காயை கத்தியை கொண்டு எடுக்க முற்பட்டது.
அவன் எடுக்கும்...
Kaathalum Katru Mara 24 1
அத்தியாயம் இருபத்தி நான்கு :
இதோ அரசியை பஸ் ஏற்றி விட்டு ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இவனும் கிளம்ப வேண்டும். இந்த ஒரு வாரமாக அரசி அவனிடம் பேசவேயில்லை....
Saveetha Murugesan’s Aasaiaya Kaaththula Thoothuvittu 7
அத்தியாயம் – 7
“புவனா எப்படிம்மா இருக்கே??” என்றார் கனியமுது தன் மகளிடம் போனில்.
இப்புறம் அவளோ “நல்லாயிருக்கேம்மா... நீங்க அப்பா பாலாஜி எல்லாம் எப்படி இருக்கீங்க??”
“எல்லாரும் நல்லாயிருக்கோம் புவி... சரிம்மா நீ நாளைக்கே ஊருக்கு...
Mithra Bharani’s Manjal Vaanam Konjam Megam 21
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 21 அ
“ மிதுன் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ? ”
“ வெச்சுட்டேன் மா ”
“ ஸ்வெட்டர் ”
“ ம்ம்... ”
“ உனக்கு இல்லடா தாத்தாவுக்கு...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 22
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 22
அபர்ணா அகிலாவிடம் வேலையை விடவில்லை. வேலையைப் பற்றி மட்டும் இருவரும் பேசியதால்... அங்குப் பிரச்சனையும் இல்லை.
கார்த்திக் அகிலாவின் நிச்சயதார்த்தம் ஏற்பாடு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ராம்மும் ஸ்வர்ணாவும் நேரில்...
Pavithra Narayanan’s Nerungi Vaa Muththamidaathae 6
நெருங்கி வா முத்தமிடாதே(6)
“உன்னை அந்த நிலைமையில பார்த்தப்போ தாங்க முடியலடி..என்னால தான நீ இப்படி ஆகிட்டன்னு எனக்குள்ள குற்றவுணர்வு…அப்பா அம்மா முகத்தைப் பார்க்க முடியல…………எங்கப்பாவே உன்னைப் பார்த்து அழுதுட்டார்னா பார்த்துக்கோ…..” என...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 1
தலைப்பு: பற்றும் காதல் தீ
கதாநாயகன்: விஷ்ணுவர்தன்
கதாநாயகி: சத்யப்ரியா
அத்தியாயம் 1
தினம் தினம்
உன்னருகே இருந்த
அழகான நொடிகளை
என்னும் போது
பற்றும் காதல் தீ!!!!
பிரதாப் அண்ட் கோ என்று பெயர் பொறிக்க பட்டிருந்த...
Kavipritha’s Pournami Varnam 10
பௌர்ணமி வர்ணம் – 10
ஒருவழியாக நடேசன், கமலநாதனின் சொந்தங்களை எல்லாம் வழியனுப்பி வந்தார். தருணின் பெற்றோர் வருவது பற்றி கமலநாதன் அவரிடம் கூட சொல்லவில்லை. எனவே தருணின் பெற்றோர்களிடம் எந்த நம்பிக்கையையும் கொடுக்காமல்...
Pavithra Narayanan’s Nerungi Vaa Muththamidaathae 5
நெருங்கி வா முத்தமிடாதே(5)
சதுர்மதியும் சரண்யாவும் ஒன்றாம் வகுப்பு முதலே தோழிகள்.கல்லூரி காலத்திலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.ஒருத்திக்கு ஒருத்தி அவளை பார்ப்பதை விட அடுத்தவளை பார்ப்பதுதான் வேலை.இவளுக்காக அவள் பார்ப்பாள்.அவளுக்காக இவள் பார்ப்பாள்.அப்படிப்பட்ட...
Kaathalum Katru Mara 23
அத்தியாயம் இருபத்து மூன்று :
அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 20
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 20
“ தூரிகா.. ஒரு இடத்துக்கு வரச்சொன்னா அஞ்சு நிமிஷம் லேட்டா போகலாம்.. பத்து நிமிஷம் லேட்டா போகலாம்.. அவ்வளவு ஏன் அரை மணி நேரம் கூட...