Tuesday, July 15, 2025

Mallika S

Mallika S
10409 POSTS 398 COMMENTS

Sattendru Maaruthu Vaanilai 7,8

0
அத்தியாயம் –7     வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன்...

Sattendru Maaruthu Vaanilai 5,6

0
அத்தியாயம் –5   மாலையில் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. இனியாவிடம் சித்தார்த் முன்னமே அவர்கள் காரை வர வேண்டாம் என்று அனுப்பி விடுமாறு கூறினான்.  மாலையில் தானே, அவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக...

Sattendru Maaruthu Vaanilai 3,4

0
அத்தியாயம் – 3     அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை...

manasukkul mazhaiyaa nee 23

0
அத்தியாயம் - 23     “மிது ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றான்.     அவனில் இருந்து பிரிந்தவள் “உங்களை நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். என்னன்னு சொல்லுங்க” என்றாள்.     “நான் தமிழ்ல சொல்றேன் மிது...” என்று இன்னும்...

manasukkul mazhaiyaa nee 22

0
அத்தியாயம் - 22     நடந்து முடிந்திருந்த கலவரம் இருவருக்குமே மனச்சோர்வை கொடுத்திருந்தது. சைதன்யனும் ஏதோ யோசனையிலேயே உழன்றிருந்ததால் அவன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்து விட்டான்.     பின்னோடு மித்ரா வருவாள் என்று எண்ணியிருக்க வெகு நேரமாய்...

Sattendru Maaruthu Vaanilai 1,2

0
அத்தியாயம்-1   சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.   பொள்ளாச்சியில் இருந்து...

manasukkul mazhaiyaa nee 21

0
அத்தியாயம் - 21     ஓரிரு நிமிடத்தில் அஸ்வினி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். மித்ரா ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவள் போல அசையாது ஒரே இடத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள்.     அஸ்வினி உள்ளே வந்ததும்...

manasukkul mazhaiyaa nee 20

0
அத்தியாயம் - 20     ‘என்ன மித்ரா சைத்துவோட மனைவியா!!’ அவளுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இன்னமும் கூட அவளுக்கு ஒரு நப்பாசை தான்.     ஒரு வேளை சைதன்யன் பொய் சொல்லி இருப்பானோ...

Sillendru Oru Kaathal 31 and epilogue

0
அத்தியாயம் –31   சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று...

manasukkul mazhaiyaa nee 19

0
அத்தியாயம் - 19     மதிய உணவுக்கு பன்னீர் அவர் மனைவியையும் அழைத்து வந்திருக்க அவர் மனைவி ஒரு கூச்சத்துடனே அமர்ந்திருந்தார். மது தான் அவர்களிடம் விளையாடிக்கொண்டு அவர்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தாள்.     அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பவும்...

Sillendru Oru Kaathal 29,30

0
அத்தியாயம் –29   வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு...
error: Content is protected !!