Thursday, July 23, 2026

Mallika S

Mallika S
11967 POSTS 398 COMMENTS

Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 5

0
  அத்தியாயம் 5   இதமான தென்றலாய் குளிரும் பனித்துளியாய் நீ என்னை நனைக்கும் போது பற்றும் காதல் தீ!!!!!!   "இதுகளை வேற சமாளிக்கணுமா? அடியேய் எங்க டி இருக்க? சீக்கிரம் கண் முன்னாடி வந்துரு செல்லம். நீ வந்துட்டேன்னா...

Pavithra Narayanan’s Kathalae Thedalaai 6

0
  தேடல் 6:   வீட்டிற்குள் நுழைந்த ஹர்ஷாதித்யனைப் பிடித்துக் கொண்ட வைதேகி ,   “ஹர்ஷா அம்மா உங்கிட்ட பேசனும்டா..” என   “சொல்லுங்கம்மா” என்றபடி அமர்ந்தான்.   “நானும் நாலஞ்சு நாளா சொல்லத்தான் நினைக்கிறேன் டா..ஆனா நேரம் வாய்க்கல..   நடக்கனும்னு இருக்கறது நடந்துடுச்சு.கிடைச்ச...

Kavipritha’s Pournami Varnam 14

0
பௌர்ணமி வர்ணம் – 13 மூவரும் வீடு வரவும்... வர்ணாவை தூக்கியபடி... ஈஸ்வர் வந்தான்.. தீபி “இங்க அம்மா ரூமில் விடுங்க.... இப்போ கிஷோர் கிளம்புவான், நான் அவன டிராப் செய்ய போகணும்....” என்றாள்...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 28

0
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 28   “ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பைரவி.. உன் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்.. ” என்றான் அத்துவின் அக்மார்க் புன்னகையுடன். அகமும் முகமும் மலர்ந்து மணம் பரப்ப.....

Pavithra Narayanan’s Kathalae Thedalaai 5

0
  தேடல் 5:   திருமணம் முடிந்த நாலாவது நாள் ஹர்ஷா ஆபிசுக்கு செல்ல , அவன் சென்றதைப் பார்த்தவள் தானும் கிளம்பி  சென்றாள்.ஆபிஸ் சென்றதுமே ராஜி,தீபக் இருவரும் அவளை சூழ்ந்து கொள்ள ,   “எப்படி இருக்க..?” என...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 28 2

0
பனி சிந்தும் சூரியன் அபர்ணா காரில் இருந்து இறங்கும் போதே, மேலே இருந்து ராம் அவளைப் பார்த்து விட்டான். “ஏற்கனவே அழகா இருப்பா... இதுல இப்படி வேற டிரஸ் பண்ணிட்டு வந்து கொல்றாளே.... நான்...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 28 1

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 28 “என்ன சோனா எதுக்குக் கூப்பிட்ட?” “பாட்டி போய் அஞ்சலியை கூப்டிட்டு வர சொன்னாங்க. நீயும் வா.” “நான் எதுக்கு?” “ராம் அண்ணாதான் உன்னைக் கூடக் கூடிட்டுப் போகச் சொன்னாங்க.” இவளை எதுக்குப் போகச் சொல்கிறான்,...

Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 18

0
அத்தியாயம் 18                        சுருதி அண்ட் கோ கல்லூரியை சென்றடைந்த நேரம் அவர்களுக்கு முன்பே வந்திருந்த மீத ஆட்கள் எல்லா ஏற்படையும் கனகச்சிதமாக முடித்திருந்தனர்...அவர்களை ஒரு முறை சரி பார்த்துவிட்டு அவந்திகா...

Kundavi’s Ratchaganin Thevathai 13

0
RD- 13      மனம் முழுவதும் வெறுமை குடிகொண்டிருக்க ஹாலில் அமர்ந்து இருந்தவர்கள் யாரையும் பார்க்காது அமைதியாக தலை குனிந்து நின்றாள்.     ஆனால், அவள் மாடியில் இருந்து இறங்கி வரும் வரை தன் ‘பம்ளிமோஸ்’...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 27

0
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 27   சிங்கப்பூர்..   “ வாழ்ந்தா இங்க தான் வாழனும் ” என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் சூர்யா.. உண்மையில் அங்கிருந்து தூய்மையிலும் அதனை கடைபிடிக்கும் மக்களின் ஒழுக்கத்திலும்...

Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 4

0
அத்தியாயம் 4   அழகான மாலை பொழுதில் உன் விரலோடு விரல் சேர்த்து நடக்கும் போது பற்றும் காதல் தீ!!!!!!   கண் முன் இருந்த முத்து முத்தான கை எழுத்து தான் தன்னுடைய தலை எழுத்துக்கான சொந்த காரியின் கை எழுத்து...

Pavithra Narayanan’s Kaathalae Thedalaai 4

0
தேடல் 4:   ‘நெஞ்சுக்குள்ளே கத்தி வீசிப் போகிறான்..’   ஹர்ஷா சொன்னது காதில் விழ , துடித்துப் போய் கீழிறிருந்து எழுந்தாள் ரவீணா.முகமெல்லாம் வாடி , கண்கள் கலங்கி ,   “நான் ஒன்னும் அவளை மாதிரி இல்ல….” என...

Kaathalum Katru Mara 26

0
அத்தியாயம் இருபத்தி ஆறு : “ம்ம், அப்புறம்...” என்றாள் அரசி பாவனையாக, குருபிரசாத் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். “பாஸ், அப்புறம் எப்போ ஊருக்கு கிளம்பறோம்...” என்று மீண்டும் ஆரம்பித்தாள். “ஊருக்கு...

Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothuvittu 9

0
அத்தியாயம் – 9   “உள்ள வாங்க மாப்பிள்ளை... உள்ள வா புவி...” என்று மணமக்களை உள்ளே அழைத்தார் கனியமுது.   “பால், பழம் கொடுங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு...” என்று நெருங்கிய உறவினரொருவர் சொல்ல மணமக்கள் இருவரும் நடந்து...

Lakshmi Ganapathy’s Iratturamozhithal 14

0
IM 14 “சொல்ல சொல்ல இனிக்குதடா .. முருகா ... உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா...", தொலைக்காட்சியில் பாட்டினை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சரண்யுசாயா. மதிய நேரத்தில் இவ்வாறு வேலைகள் இன்றி அமர்ந்திருப்பது அரிது.. தியாவின் திருமண,...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 26

0
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 26   அகத்தியன் சூர்யா பைரவி இருவரையும் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.. “ இவரு எதுக்கு பைரவி கூப்பிட்டு அனுப்பினாரு ?? ” “ யாருக்குத் தெரியும் ! ஒருவேளை...

Kavipritha’s Pournami Varnam 13

0
பௌர்ணமி வர்ணம் – 13 வர்ணாவின் “ம்மா...மா” என்ற தேடலான வார்த்தையிதான் தன்னிலை மீண்டான் ஈஸ்வர். பிறந்ததிலிருந்து வர்ணாவை தான்தான் கவனிப்பவன் போல... அவளின் தேவைகளை சத்தமே இல்லாமல் கவனித்தான்... தூக்கிக் கொண்டு கீழே...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 27

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 27 வரவேற்பில் ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் நித்யா, மகேந்திரன் மற்றும் அவர்கள் உறவினர்கள் நின்றிருக்க... மறுபக்கம் சோனா அவளது கணவர் அவினாஷும் நின்றிருந்தனர். ராம் அவர்களை...

Pavithra Narayanan’s Kaathalae Thedalaai 3

0
  தேடல் 3:   ஹர்ஷாதித்யன் வெட்ஸ் பூமிஜா என பொன்னிறத்தில் மணமக்களின் பெயர் அந்த அதிகாலை வேளையிலும் மண்டபத்தின் வாயிலில் ஜொலித்தது.   அந்த திருமண மண்டபத்தை விட்டு , யாரும் அறியா வண்ணம் பூமிஜா பூனைப்போல் மெல்ல...

Kundavi’s Ratchaganin Thevathai 12

0
RD – 12      தன் கண் முன் இருந்த போனில் அன்னையின் அழைப்பை பார்த்தவன் யோசனையில் மூழ்கி இருந்தான்.    இதுவரைக்கும் அவனிடம் எந்த ஒரு விஷயம் பற்றி பேச அழைத்தது இல்லை.......
error: Content is protected !!