Wednesday, July 16, 2025

Mallika S

Mallika S
10417 POSTS 398 COMMENTS

Vizhiyinil Mozhiyinil 8

0
அத்தியாயம் 8: நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று...

Thuli Kaathal Kaetaen 4

0
துளி –4 தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால்...

Pesaatha Kannum Pesumae 10

0
அத்தியாயம் –10     மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும்...

Vizhiyinil Mozhiyinil 7

0
அத்தியாயம் 7: சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு. “உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா...!” என்று மனசாட்சி சொல்ல.... “அவ செய்தது மட்டும் சரியா...?” என்று தனக்குத் தானே...

Thuli Kaathal Kaetaen 3

0
                                  துளி – 3 “பாட்டி கூப்பிட்டீங்களாமே...” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன். ‘மோகினி... நீ.. நீ... தேவிக்கா... ச்சி இல்ல... தேவி......

Thuli Kaathal Kaetaen 2

0
துளி – 2 ‘சரவணன்..... மாமாவா... யாருடா அது... ஒருவேளை அந்த மோகினி தான் குரல் மாத்தி பேசுறாளோ...’ எண்ணியபடி திரும்ப, சரவணன் கண் முன்னே நிற்பவனோ, ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். வாயில்...

Pesaatha Kannum Pesumae 9

0
அத்தியாயம் –9     எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.     வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல்...

Thuli Kaathal Kaetaen 1

0
                                                            துளி – 1 “ஆர் யு ப்லிர்ட்டிங் மீ...?? ” “நோ நோ... சீரியஸ்லி... ஐம் லவ்விங் யு...” “வாட்...???!!!!” “லவ்... காதல்.... பியார்... ப்ரேமம்... இதெல்லாம் தெரியாதா...???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன்...

Pesaatha Kannum Pesumae 8

0
அத்தியாயம் –8     “ஹாய்” என்று அவன் முன் நின்றவளை திரும்பி பார்த்தான் கல்யாண். நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ‘என்ன வேணும்’ என்பது போல் பார்த்தான்.     “ஹலோ என்ன வேணும்ன்னு தானே பார்க்குறீங்க, அதை...

Pesaatha Kannum Pesumae 7

0
அத்தியாயம் –7     “பேரை சொல்லுவியா மாட்டியா” என்றான் வைபவ். “நாங்கலாம் புண்ணியம் பண்ணவங்க....” என்று ஆரம்பித்து அவள் மீண்டும் இழுக்க, “அம்மா தாயே நீ பேரே சொல்ல வேணாம்” என்று அங்கிருந்து எழ முயன்றான்...

Pesaatha Kannum Pesumae 6

0
அத்தியாயம் –6     “என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல” என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.     “என்னடா பில்கேட்ஸ் கருத்து...

Vizhiyinil Mozhiyinil 6

0
அத்தியாயம் 6:   ஒரு நிமிடம் தான்....ஒரே ஒரு நிமிடம் தான்.....வழி தெரியாமல் சென்றவள்.... அணையின் பாலத்தின் வழியாக செல்லாமல்....மாற்றுப் பாதையில் சென்றதால்....தடுப்புகள் இன்றி...கால் இடறி நீரில் விழுந்திருந்தாள். அது ஓரமான பகுதி தான் என்றாலும்.....அணையின் நீர்...

Enai Meettum Kaathalae 8

0
அத்தியாயம் –8     இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.     பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு...

Pesaatha Kannum Pesumae 5

0
அத்தியாயம் –5     அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம்” என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு...

Pesaatha Kannum Pesumae 4

0
அத்தியாயம் –4     “என்னடா சொல்ற நீ அந்த பொண்ணை விரும்பறியா”. நண்பனின் கேள்வியில் சற்று நேரம் மௌனித்த வைபவ் தொடர்ந்தான் “தெரியலைடா ஆனா அவளை கஷ்டப்படாம பார்த்துக்கணும்ன்னு தோணுதுடா கல்யாண்” என்றான் அவன்.     “என்னடா சொல்ற,...
error: Content is protected !!