Mallika S
Pakkam Vanthu Konjam 6
அத்தியாயம் ஆறு:
ஹரியும் நிதினும் பால் காய்ச்சுவதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், பாத்திரம், பால் என்று சில பொருட்களை வாங்கி வைத்திருந்தனர்.
அதிகாலையில் ஐந்து மணி நல்ல நேரம் என்று நிதினின் பெற்றோர்கள் கூறியிருக்க,...
Mugilinamae Mugavari Kodu 19,20
முகவரி 19:
நிலா சொன்னதை பிரபுவால் நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் அவருக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.என்ன பேசுவது என்று ஒரு தெளிவில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இது சரியாய் வருமா...ஜக்குவைப் பற்றியும்,சுதாவைப் பற்றியும் அவருக்கு தெளிவாய்...
Pennae Poonthaenae 6
பூந்தேன் – 6
எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.....
Nesamillaa Nenjamethu 13
நேசம் - 13
மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்..
ரகுநந்தன், ஜெகதா,...
Pakkam Vanthu Konjam 5
அத்தியாயம் ஐந்து:
ப்ரீத்தியின் கோவை வாசத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார் ராஜசேகரன். ஓரிரு நாட்களிலேயே ப்ரீத்தியை பழைய கல்லூரிக்கே மாற்றி விட்டார்.
ப்ரீத்தியிடம், ஹாஸ்டல் அவளின் தம்பிக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்மா இனிமேல் இங்கு...
Mercuriyo Mennizhaiyo 10
அத்தியாயம் - 10
மதுமிதாவிடம் பேசிவிட்டு போனை கீழே வைத்த ஆராதனாவை இப்போது குழப்பமே சூழ்ந்தது. சுனீஷிடம் இப்போது மதுவை பற்றி பேசலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் வேறு வந்தது!!
தற்சமயம் இது குறித்து எதுவும்...
Mercuriyo Mennizhaiyo 9
அத்தியாயம் - 9
“மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.
“அந்த பொண்ணு யாரு??” என்று...
Pennae Poonthenae 5
பூந்தேன் – 5
இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது..
இதெல்லாம் போதாது என்று அவள்...
Nesamilla Nenjamethu 12
நேசம் – 12
“ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..
பின் என்ன நினைத்தானோ...
Pakkam Vanthu Konjam 4
அத்தியாயம் நான்கு:
அன்று மாலையே ஜானிற்கு அவனின் நண்பர்கள், ப்ரீத்தியின் பிரச்னையை ஹரி தலையிட்டு ப்ரின்சிபலிடமும் ஹெச் சோ டி யிடமும் சுமுகமாக முடித்து வைத்ததை கூறினர்.
“ஹரிக்கு என்னடா? அவன் ஏன் இந்த பிரச்னையில...
Pennae Poonthenae 4
பூந்தேன் - 4
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு.. இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில்...
Nesamillaa Nenjamethu 11
நேசம் - 11
ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு...
Enai Meettum Kaathalae 24
அத்தியாயம் –24
“என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.
“இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.
“நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.
மனோ இப்போதும்...
Mercuriyo Mennizhaiyo 8
அத்தியாயம் - 8
புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில்...
Pakkam Vanthu Konjam 3
அத்தியாயம் மூன்று:
இயல்பிலேயே நல்லவனான ஹரியால் ப்ரீத்தி எப்படியோ அனுபவிக்கட்டும் என்று விட முடியவில்லை.
அவன் ஒன்றும் செய்வதற்கு தேவையில்லாமல் ப்ரீத்தியே ஜானை காயப்படுத்தி இருந்தாள்.
ஆனால் ப்ரீத்தி எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதம் ஹெச் ஓ...
Pennae Poonthaenae 3
பூந்தேன் - 3
என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும்,...
Nesamillaa Nenjamethu 10
நேசம் - 10
“எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை...
Mercuriyo Mennizhaiyo 7
அத்தியாயம் - 7
யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.
யாழினியின் உடன்பிறந்த தமக்கை...