Saturday, May 10, 2025

Mallika S

Mallika S
10674 POSTS 398 COMMENTS

Pakkam Vanthu Konjam 6

0
அத்தியாயம் ஆறு: ஹரியும் நிதினும் பால் காய்ச்சுவதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், பாத்திரம், பால் என்று சில பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். அதிகாலையில் ஐந்து மணி நல்ல நேரம் என்று நிதினின் பெற்றோர்கள் கூறியிருக்க,...

Mugilinamae Mugavari Kodu 19,20

0
  முகவரி 19:   நிலா சொன்னதை பிரபுவால் நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் அவருக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.என்ன பேசுவது என்று ஒரு தெளிவில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இது சரியாய் வருமா...ஜக்குவைப் பற்றியும்,சுதாவைப் பற்றியும் அவருக்கு தெளிவாய்...

Pennae Poonthaenae 6

0
பூந்தேன் – 6 எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.....

Nesamillaa Nenjamethu 13

0
     நேசம் -  13 மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்.. ரகுநந்தன், ஜெகதா,...

Pakkam Vanthu Konjam 5

0
அத்தியாயம் ஐந்து: ப்ரீத்தியின் கோவை வாசத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார் ராஜசேகரன். ஓரிரு நாட்களிலேயே ப்ரீத்தியை பழைய கல்லூரிக்கே மாற்றி விட்டார். ப்ரீத்தியிடம், ஹாஸ்டல் அவளின் தம்பிக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்மா இனிமேல் இங்கு...

Mercuriyo Mennizhaiyo 10

0
அத்தியாயம் - 10     மதுமிதாவிடம் பேசிவிட்டு போனை கீழே வைத்த ஆராதனாவை இப்போது குழப்பமே சூழ்ந்தது. சுனீஷிடம் இப்போது மதுவை பற்றி பேசலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் வேறு வந்தது!!     தற்சமயம் இது குறித்து எதுவும்...

Mercuriyo Mennizhaiyo 9

0
அத்தியாயம் - 9   “மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.     “அந்த பொண்ணு யாரு??” என்று...

Pennae Poonthenae 5

0
பூந்தேன் – 5  இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது.. இதெல்லாம் போதாது என்று அவள்...

Nesamilla Nenjamethu 12

0
நேசம் – 12 “ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..  பின் என்ன நினைத்தானோ...

Pakkam Vanthu Konjam 4

0
அத்தியாயம் நான்கு: அன்று மாலையே ஜானிற்கு அவனின் நண்பர்கள், ப்ரீத்தியின் பிரச்னையை ஹரி தலையிட்டு ப்ரின்சிபலிடமும் ஹெச் சோ டி யிடமும் சுமுகமாக முடித்து வைத்ததை கூறினர். “ஹரிக்கு என்னடா? அவன் ஏன் இந்த பிரச்னையில...

Pennae Poonthenae 4

0
பூந்தேன் - 4 அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு..  இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில்...

Nesamillaa Nenjamethu 11

0
      நேசம் - 11 ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு...

Enai Meettum Kaathalae 24

0
அத்தியாயம் –24     “என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.     “இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.     “நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.     மனோ இப்போதும்...

Mercuriyo Mennizhaiyo 8

0
அத்தியாயம் - 8     புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில்...

Pakkam Vanthu Konjam 3

0
அத்தியாயம் மூன்று: இயல்பிலேயே நல்லவனான ஹரியால் ப்ரீத்தி எப்படியோ அனுபவிக்கட்டும் என்று விட முடியவில்லை. அவன் ஒன்றும் செய்வதற்கு தேவையில்லாமல் ப்ரீத்தியே ஜானை காயப்படுத்தி இருந்தாள். ஆனால் ப்ரீத்தி எழுதிக் கொடுத்த  மன்னிப்பு கடிதம் ஹெச் ஓ...

Pennae Poonthaenae 3

0
                              பூந்தேன் - 3 என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும்,...

Nesamillaa Nenjamethu 10

0
      நேசம் - 10 “எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை...

Mercuriyo Mennizhaiyo 7

0
அத்தியாயம் - 7     யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.     யாழினியின் உடன்பிறந்த தமக்கை...
error: Content is protected !!