Mallika S
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 4
பகுதி 4
அன்றைய விடியல் அழகாய்ப் பூக்க,காலையில்
தனது பணிக்குக் கிளம்பிய அபினவ் ,தங்கைக்காக காத்திருந்தான்.
“ஹே..!அண்ணா நீ இன்னும் கிளம்பலையாடா..?” என அதிசயத்துள் அதிசயமாய் அவனை காலை வேளையில் கண்ட உற்சாகத்துள்ளலோடு விஜி சொல்ல,
“அம்மு..நீ ரெடியா…?உன்னை இன்னிக்கு நானே...
Harini Maduravalli’s En Kathal Thaaragai Neethaanadi 4
அத்தியாயம் 4
கோவிலின் வெளியே வந்த மூவரும் விதுரன் ஜீவிதாவை காணாது சிறிது நேரம் காத்திருந்தனர்..
“எங்க போனான் இவன்.. எவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கிறது?” வைதேகி பொரிய
“நமக்கு முன்னாடியே வந்துருப்பானா இருக்கும் ரூம்க்கு போகிருப்பான்.....
Kundavi’s Ratchaganin Thevathai 15
RD -15
திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்ட நிம்மதி, சந்தோஷம் இருவீட்டார் முகத்திலும் பிரதிபலித்தது. மண்டபத்துக்குள் நுழைந்தவன் நேராக மணமக்கள் எதிரில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்தான்.
அப்பொழுதுதான் தன் தம்பியின் அருகில் இருக்கும்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 33 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 33
இரவு தாமதமாக வந்ததால்... காலையும் எட்டு மணியாகியும் அபர்ணா எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டே இருக்க... ஏற்கனவே எழுந்து தன் வேலைகளை முடித்தவன், அவள் அருகில் படுத்து அவள் உறக்கத்தைக்...
Raasitha’s Puyalin Thendral Aval 20
புயலோ தென்றலோ – 20
ஓய்ந்த தோற்றத்துடன் ஆயிரம் சிந்தனைகளுடன் உள் நுழைந்தவனை இந்த நிலையில் நிச்சயமாகச் சவீதா எதிர்பார்க்கவே இல்லை.
"என்னாச்சு கார்த்திக்?" எனப் பதற்றத்துடன் வினவ, அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தான்....
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 3
பகுதி 3
“ஹே..!! நில்லுடி….இதான் ஒரு பொம்பளை புள்ள வீட்டுக்கு வர நேரமா..?மஹாலஷ்மி வரதுக்குள்ள வீடு வராட்டியும் பரவாயில்ல……இப்படி பேய் வர நேரத்துக்கா வரது..?” என அம்பிகா அத்தை சத்தம் போட
அப்ஸராவோ அவரை கண்டுகொள்ளாமல்...
Harini Madhuravalli’s En Kathal Thaaragai Neethaanadi 3
அத்தியாயம் 3
“நான் ஜீவிதாவ லவ் பண்றேன்மா..” போனில் விதுரன் கூற
வைதேகி அதிர்ச்சியோடு தனது கணவனைப் பார்த்தார்.. அவர் என்ன என்று கேட்க மகன் கூறியதை கணவனிடம் சொன்னார் வைதேகி.
விதுரனின் பிறந்தநாள் போன வாரம்...
P4 Sarvam Sakthi Mayam
முடிந்து விட்டது எல்லாம் முடிந்து விட்டது அர்ச்சனா விற்கு எதுவும் ஓடவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை மனம் அறிவு என்று அத்தனையும் மழுங்கிக் கிடக்க கீழே குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள்,
அவளின்...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 2
பகுதி 2
வீட்டிற்கு சென்றதும் அபினவ் தங்கையை சோஃபாவில் அமர வைத்து அவளருகில் அமர்ந்தான்.மனம் முழுக்க சுமக்க இயலா பாரமொன்று அழுத்தியது.புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த பெற்றோரின் படத்தைக் கண்டவனுக்கு அழுகையே வந்து விட்டது.பெற்றோர் இறந்த...
Harini Madhuravalli’s En Kathal Thaaragai Neethaanadi 2
அத்தியாயம் 2
“விது என்னை ஏமாத்தப் பார்க்காதே.. அப்பறம் எங்க அப்பாட்ட சொல்லி உன்னை ஜெயில்ல போட்டுடுவேன்.. காதலிச்சுட்டு கழட்டி விடலாம்ன்னு பார்க்குறியா?” ஜீவிதா விதுரனை பேச விடாமல் பொரிந்து கொண்டிருக்க
“ஹே லூசு.. இன்னும்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 32
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 32
மூன்றாவது நாள் காலை ஆறுமணிக்கு விமானம். ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு எல்லாம் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்திருந்தனர்.
அபர்ணா ஏற்கனவே பெங்களூரில் இருந்து இருக்கிறாள். ஜீன்ஸ்...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 6
அத்தியாயம் 6
ஒளிரும் தேவதையாக
கண் முன் தோன்றிய
உன்னை கண்டால்
பற்றும் காதல் தீ!!!!!!
தன்னுடைய அறைக்குள் வந்த விஷ்ணுவுக்கு தலை வலித்தது. வாழ்வில் இவ்வளவு பெரிய குழப்பம் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை.
"ஏன் எனக்கு மட்டும்...
Kavipritha’s Pournami Varnam 16
பௌர்ணமி வர்ணம் – 16
மறுநாள் எல்லோர் முகத்திலும் ஒரு அயர்வு... தீபியின் அன்னை முகம் வெளுறி போய்... பயத்தின் சாயல் அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிந்தது. ஏதோ என அங்கும் இங்கும் நடமாடிக்...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 1
நெஞ்சாத்தியே நீதானடி!!
பகுதி 1
“ஆனந்த மாதவா ஜெய் சாய் ராம்
ஜெய் ஜெய் ராம் ராஜா ராம்
என்று சாய் நாமம் செல்பேசியில் அலாரமாய் ஒலிக்க மெத்தையிலிருந்து எழுந்தான் அபினவ்.
அபினவ் ப்ர்சாத் ஐபிஎஸ்.கடத்தல் பிரிவு சிறப்பு...
Harini Madhuravalli’s En Kathal Thaaragai Neethaanadi 1
என் காதல் தாரகை நீ தானடிஹரிணி மதுரவல்லி...
அத்தியாயம் 1
பஜோ ராதே கோவிந்த கோபாலா
பஜோ ராதே கோவிந்த நந்தலாலா
மெல்லிய ஓசையில் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார் வைதேகி.. அவருக்கு இரவு பாடல்கள் கேட்காமல் உறக்கம் வராது.....
Kundavi’s Ratchaganin Thevathai 14
RD- 14
திருமண நாள் குறித்ததும் இரு வீட்டார் தரப்பிலும் வேலைகள் எல்லாம் மடமடவென நடைபெற்றது. ராகவ் அன்று பெண் வீட்டிற்கு வராதது அமிர்தம்மாளை ரொம்பவே பாதித்துவிட்டது.
அவன் வீட்டிற்குள் வந்தாலே...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 35
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 35
“ ஹேய்.. அங்க பாரு பைரவி அது அத்து அண்ணா மாதிரி இல்ல ? ”
அருகிலிருந்தவளின் அமைதி கண்டு சூர்யா நோக்க.. அவளோ பார்த்த விழி...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 31 2
பனி சிந்தும் சூரியன்
இருவரும் சேர்ந்து கீழே இறங்கி சென்றனர். அகிலாண்டேஸ்வரி அபர்ணாவை பார்த்ததும், “போய் விளக்கு ஏத்திட்டு வா.” என்றார். ராம்மும் அவளுடன் சென்றான். அவள் விளக்கு ஏற்றி விட்டு ஊதுபத்தியை பொருத்தி...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 31 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 31
திருமணத் தன்று காலை ராமிற்கு அபர்ணாவுக்கும் இனிமையாக விடிந்தது என்றால்.... மற்றவர்களுக்குப் பரபரப்பாக விடிந்தது. பெண் வீட்டினர் முன் தின இரவே மண்டபம் சென்று இருக்க.... மாப்பிள்ளை வீட்டினர்...
Raasitha’s Puyalin Thendral Aval 19
புயலோ தென்றலோ - 19
"நீ பதட்டமாகாத. பொறுமையா பேசு... பக்கத்துல விக்ரம் இருக்கானா?"
"ஆமா இருக்காரு"
"சரி விக்ரமட்ட போன கொடு"எனக் கூற, அவளும் ஒன்றும் பேசாமல் விக்ரமிடம் கொடுக்க, அவன்...