விஷாகன்கடலூர்அருகேசென்றதில்இருந்துஅவனோடும்தொடர்புவிட்டுப்போனது. அவன்தந்தையிடம்போய்ச்சேர்ந்தானாஇல்லைவழியில்எங்கும்மாட்டிக்கொண்டானாஎனஅதுவேறுதெரியவில்லை. அவ்வளவுஅனுபவசாலியானதந்தைகூடஎப்படியும்பத்திரமாகஇருப்பார்என நம்பிக்கை இருந்தது. இப்போதுவிஷாகன்கவலைதான்பெருங்கவலையாகஆகிவிட்டதுஅபிநயாவுக்கும்கார்த்திகேயனுக்கும்.
அபியேமணியைஅழைத்துஇதுமாதிரிதந்தைபோனஇடத்தில்மாட்டிக்கொண்டார். அவரைஅழைக்கக்கார்த்திகேயன்செல்கிறான். கூடக்கார்எடுத்துக்கொண்டுசெல்லமுடியுமாஎனக்கேட்க, “நான்வரமாயார்வருவா?நான்வரேன்.” என்றார்.