அந்தப்புறம் சிரித்த ரஞ்சித் “அவளுக்கு வேற வேலையே இல்ல., நேத்து நான் உங்ககிட்ட பேசினத சும்மா லைட்டா கோடு போட்டு காட்டுங்க., ஃபுல்லா பேசினது எல்லாம் சொல்ல வேண்டாம்., சும்மா அவ போன் ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு ன்னு சொல்லி.,உங்களுக்கு கூப்பிட்ட மாதிரி சொல்லுங்க., வேற எதுவும் சொல்லிடாதீங்க”., என்று சொன்னாள்.
அவளும் “சரி நான் சொல்லிக்கிறேன்” என்று சொல்லி விட்டு போனை வைத்தவள்.
“என்னடி வா., சாப்பிட போலாம்”., என்று சொன்னாள்.
“பசியே இல்லை”., என்று முகம் வாட கூறினாள்.
பார்த்தவுடன்
சிரிப்பு தான் வந்தது., ‘இதுக்கு எதுக்கு நேத்து போனை ஆஃப் பண்ணி போடணும்., மூஞ்ச காட்டணும்., இன்னைக்கு கிடந்து இப்படி உட்காரனும்‘., என்று நினைத்துக் கொண்டவள்.