Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Ithaiya Kilaiyil Pooththavalae 14 3

0
“நான்… அங்க… கரைல இருக்கேன்” என பட படப்பாக சொல்லி கரையேறி விட்டான். அப்படியே படியில் அமர்ந்து விட்டாள் சுஹானா. எந்த எண்ணத்தில் தன்னை நெருங்கினான் என்பது அப்பட்டமாக அவளுக்கு புரிந்தது. அவளுள்ளும் இனிய...

Ithaiya Kilaiyil Pooththavalae 14 2

0
“எப்படி குளிப்பீங்க ஆச்சி?” எனக் கேட்டுக் கொண்டே அவளிடம் வந்து நின்றான் பார்த்தி. “எப்படின்னா?” “என்ன ட்ரெஸ் போட்டுட்டு குளிப்பீங்க?” “ஹையோ ஆமாம்ல… ஷார்ட்ஸ் கூட எடுத்திட்டு வரலை பார்த்தி, உங்க ஷார்ட்ஸ் ஏதும் போட்டுக்கலாமா?” எனக்...

Ithaiya Kilaiyil Pooththavalae 14 1

0
இதய கிளையில் பூத்தவளே -14 அத்தியாயம் -14 பர பரப்பில்லாமல் இதமாக விடிந்தது காலை. சுஹானாவும் பார்த்திபனும் எழுந்து வரும் போது தாத்தா, பாட்டி இருவரும் பின்பக்கம் சரஸ்வதியுடன் சேர்ந்து அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தனர். நேற்று...

Nee Mattum Nijamaaga 2 2

0
இருவரும் தென்காசியில் இருந்த ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருக்க, அங்கிருந்து பத்து நிமிட இடைவெளியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு தான் வந்து சேர்ந்தனர் இருவரும். ஆளுக்கொரு தோசையை கையில் வாங்கி, வாயைத்...

Nee Mattum Nijamaaga 2 1

0
நீ மட்டும் நிஜமாக 2 மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தான் சக்திவேல். அவன் தம்பி வீட்டை விட்டுச் சென்று இன்றுடன் ஒருவாரம் ஆகி இருந்தது. பெயருக்கு, 'அவனை காணவில்லை' என்று ஒரு...

Konjum Kiligal 5

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 5  புது வீடு மாடியில் இருந்தது. சின்ன வீடு தான், ஆனால் கச்சிதமாக இருந்தது. ஒரு பெரிய அறை மட்டும் தான். பாத்ரூம் வெளியில் இருந்தது. தனியே அடுப்படி, பெட்ரூம் எதுவும்...

Thaensaaral Nee 12

0
   தேன் சாரல் நீ 12      தாத்தா ஈஸ்வரின் கல்யாணம் பற்றி பேசியதை சுஜாவின் அம்மா ஈஸ்வரிடமும், சுகனிடமும் சொல்ல இருவரும் “அப்படியா? சரிங்கம்மா” என ஒன்றுபோல சொல்ல தலையை பிடித்தனர் அம்மாக்கள்...

AP 4

0
ஆனந்த போர்க்களம் – 4 “சந்தியா…” வேலைக்குக் கிளம்பிய நாராயணன் வாசல் வரை சென்றுவிட்டு மீண்டும் அழைக்க, “சொல்லுங்கப்பா…” என உடனேயே ஓடி வந்தாள். அவளின் தலையை ஆதரவாக வருடிப் பரிவுடன் பார்த்தார். ஒன்றும் புரியாமல்...

[உ]என்னில் கலந்திட வா… 6

0
அத்தியாயம் - 6 மறக்க முடியாத நினைவுகளே காதல்…. அன்று காலை அலாரம் அடிக்கும் முன் எழுந்து அலாரத்தை அணைத்த இன்பா, வேக வேகமாக கிளம்பினான். இன்பாவின் அவசரத்திற்கு காரணம் மகா, அவள் அன்று தான் வேலைக்கு...

Puthu Puthu Arthangal 16

0
புதுப்புது அர்த்தங்கள்….   நாள்-16 அத்தியாயம் 46 ரஞ்சனி…… ரஞ்சனி என்னதான் தைரியமான பெண்ணென்றாலும் , மாலை வீட்டுக்கு போய் கால்களை கலட்டும் போது ஏற்படும் வலி , வீட்டில் ஸிடிக்கின் துணையோடு உலா வரும்போது ,...

Ithaiya Kilaiyil Pooththavalae 13 3

0
தோசைக்கு மொச்சைக்காய் குழம்பு வைத்துக்கொண்டு சாப்பிட்டான். “எங்களுக்கெல்லாம் சட்னி, உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா?” என வம்பு செய்தாள். “சில பேருக்கு நைட்ல மொச்சை சேராது ஆச்சி” “டேஸ்ட் பண்ண கொஞ்சம் போல கொடுத்திருக்கலாம்ல?” “அதுக்கென்ன இப்ப இன்னொரு தோசை...

Ithaiya Kilaiyil Pooththavalae 13 2

0
மதிய உணவெல்லாம் இவர்கள் வருவதற்கு முன்னரே தயார் செய்திருந்தார் சரஸ்வதி. வேஷ்டிக்கு மாறியிருந்த பார்த்தி வாழையிலைகள் பறித்து வந்தான். பெரியவர்களுக்கு முதலில் உணவு பரிமாறினான். சாப்பிட்டதும் அவர்கள் திண்ணைக்கு சென்று விட்டனர். அம்மா மற்றும்...

Ithaiya Kilaiyil Pooththavalae 13 1

0
இதய கிளையில் பூத்தவளே -13 அத்தியாயம் -13 ஊரில் நடைபெறும் வரவேற்புக்காக தாத்தா பாட்டி மனைவியோடு காரில் புறப்பட்டான் பார்த்திபன். அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி வழியில் காலை உணவு முடித்துக் கொண்டவர்கள் பனிரெண்டு மணிக்குள்...

Konjum Kiligal 4

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 4     தன் பிள்ளைகளுக்காக தான் வாழ்க்கை என்று உறுதியாக முடிவெடுத்த  போதும், இந்த சமூகம் அவளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து  வரவேற்பை கொடுக்க வில்லை. உண்மையில் நிஜ உலகம் அவளை மிரட்டியது. ...

நீ மட்டும் நிஜமாக 1

0
நீ மட்டும் நிஜமாக 1 மதுரை மீனாட்சியம்மன் கோவில் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்திருந்தது அந்த இருசக்கர வாகன விற்பனையகம். மூன்று அடுக்கு கட்டிடத்தில் முழுவதுமாக கண்ணாடியால் சுவர் எழுப்பியது போல் பார்த்து...

Iragaai Parakkuthu Maname 16 2

0
“எனக்கும் அதி மாமாவுக்கும் கல்யாணம் வச்சிருக்காங்க மேடம். நான் கல்யாணத்துக்கு அப்புறம் வரட்டுமா மேடம்?” “இன்னும் என்ன டி மேடம்? ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு” “அது உங்க மருமக கூப்பிடுவா. நான் அப்படி எல்லாம் கூப்பிட...

Iragaai Parakkuthu Maname 16 1

0
அத்தியாயம் 16   தென்றல் வந்து தீண்டிச்  செல்லும் நொடிகளில்  தானாக வருகிறது உன் நினைவுகள்!!! தாய் தந்தை சென்றதும் தனது அறைக்கு வந்த யாழி உடனே அதிபனை தான் அழைத்தாள். “டேய் மாமா” “சொல்லு பாப்பு” “நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்...

Konjum Kiligal 3 2

0
       “அவங்களை விட்டு நான் தனியா எப்படி இருப்பேன்...” நிதானமாக வந்தது வார்த்தைகள்.  இதற்கு பதில் அவள் அண்ணன் இடம் இருந்து வந்தது.    “உனக்கு சின்ன வயசு தான் சரண். இந்த பிள்ளைகளோடு உன் வாழ்க்கை ...

Konjum Kiligal 3 1

0
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 3     பிறந்த குழந்தையை பொத்தி வைப்பது போல், தன் பிள்ளைகளை பொத்தி வைத்திருந்தாள் சரண்யா. அந்த நேரத்தில், அந்த இடத்தில் பிள்ளைகளை அவளால் சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை விஜியிடம்  இவ்வளவு பிடிவாதத்தை...

Ithaiya Kilaiyil Pooththavalae 12

0
இதய கிளையில் பூத்தவளே -12 அத்தியாயம் -12 நட்சத்திர விடுதியில் பார்த்திபன், சுஹானா இருவரின் திருமண வரவேற்பு விழா நடந்து கொண்டிருந்தது.  வழக்கமாக திருமண நாளில் மணமக்களுக்கு ஏற்படும் சோர்வு ஏதுமின்றி, கிளிப் பச்சை வண்ண டிசைனர்...
error: Content is protected !!