Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

Pantham 24 1

0
பந்தம் – 24  “போயிட்டு வறேன் மல்லி.’’ என முழு திருமண அலங்காரத்தில் கண்களில் தவிப்பு மின்ன தன்னிடம் விடைபெறும் தோழியை இறுக தழுவிக் கொண்டாள் மல்லி. “எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா இரு.’’...

Pantham 24 2

0
“நீ... நாலுவேளை சமைச்ச... அதை நாங்க நம்பனும்...’’ என்று மல்லி ராகம் போட, “ஏன் நான் சமைக்க மாட்டேனா...?’’ என சங்கரி சிலிர்த்து கொள்ள, “ஏய்... வந்ததும் ஆரம்பிக்காதீங்கடி. எனக்கு ரொம்ப பசிக்குது....

Pantham 23 2

0
அந்த இடத்தில் கல்யாண வீட்டிற்கான  களை மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து வெறும் வயிற்றில் இருக்க, எதையாவது வாயில் போடுவோம் என்ற ஆவலில் மகிழ் சமையலறையை எட்டிப் பார்த்தாள்.  அங்கு குணவதி தோசை...

Pantham 23 1

0
பந்தம் – 23  “எல்லா பொண்ணுங்களும் எப்படி டீ ஒரே மாதிரி இருக்கீங்க.’’ என்ற மாறனின் அழுத்த குரல் அலைபேசியில் ஒலிக்க மகிழுக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. “மாறா...’’ அவள் பதில் கொடுக்க...

Raaja Bavani 11 2

0
“ஓஹ்.. இப்படி தான் அண்ணா அவங்களை பத்தி தெரிஞ்சுகிறானா..?” சாரு கேட்க,  “ம்ம்.. போன வருஷம் அனு அவங்க அம்மாகிட்ட வாங்கின அடி, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சது, அனு உறுதியா நின்னது, அவங்க அப்பா...

Raaja Bavani 11 1

0
இராஜ பவனி 11 “இது எல்லாம் நல்லாவா இருக்கு..? என் தம்பி மானத்தை வாங்கிறதுக்கென கங்கணம் கட்டிட்டு இருக்கானா உன் மகன்..?”  இரவு மணி பத்தை நெருங்கியிருக்க, குருமூர்த்தியின் அக்கா பேச்சி குரலுயர்த்தி கொண்டிருந்தார்.  வைதேகி...

Arumpani 32

0
32 ஆத்திசூடி – பழிப்பன பகரேல் பொருள் – பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை சொல்லாதே. அயர்ந்த உறக்கமில்லாது போனாலும் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து மெல்ல விழி திறந்து திறந்து மூடியவன் அறையில் இன்னமும் எரிந்து...

Ratchagan 17 2

0
“ரஞ்சு, எழுந்திருமா...! மணி ஏழாயிடுச்சு...” வெகு நேர முயற்சிக்குப் பின் கண்ணைத் திறந்தவள் அவசரமாய் கடிகாரத்தைப் பார்த்து வேகமாய எழ முயல தடுமாறினாள். “ஹேய்...! மெதுவா... என்னாச்சு, உடம்பு முடியலயா...?” அவன் பதைப்புடன் கேட்க...

Ratchagan 17 1

0
 அத்தியாயம் – 17 மேகமில்லா வானம் தெளிந்திருந்தது. ஆனால் மனதுக்குள் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்ததால் பிரபஞ்சனின் முகமும் மனமும் கறுத்து இறுகிக் கிடந்தன. அதற்குக் காரணம் சற்று முன் அலைபேசியில் அவனுக்கு வந்த தகவல். அவனை...

Raaja Bavani 10 2

0
“ம்மா.. நான் சாருகிட்ட பேசிட்டேன், அவளுக்கு ஓகே தான், குகன் பத்தி எனக்கு தெரியும், அவனும் தானா வந்து சம்மதம் சொல்வான் பாருங்க..” என்றான் தனா நிச்சயமாக. சாருவிடம் குகன் உரிமை எடுத்து...

Raaja Bavani 10 1

0
இராஜ பவனி 10 “என்னத்தை பேசுறீங்க..? இதுக்கும், அதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு..? இப்படி எல்லாம் வார்த்தைகளை விடாதீங்க..” குகன் கோபத்துடன் வைதேகியிடம் பேச, அவருக்கும் பேசிவிட்ட வார்த்தைகள் புரிந்தது.  மகனை பார்க்க, அவன் மிகவும்...

PKV 68 2

0
அலுவலக வேலையில் முயன்று மனதை செலுத்தி பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை செல்பேசி அழைத்தது. “ஹல்லோ ரஷீத்! என்னாச்சு? மியூசிக் டீச்சர் பத்தி வேற எதும் கண்டுபிடிச்சியா?” “ஆமா ஆர்யன்! நீங்க சந்தேகப்பட்டது சரிதான். அவன் ஆஸ்திரேலியா பக்கமே...

PKV 68 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 68 படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் முழுமனதாக ஈடுபட முடியாமல் ருஹானா மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருக்க, அவள் செல்பேசி அடித்தது. அவளை கணினி திரையில் பார்த்துக்கொண்டே யாக்கூப் பேசினான். “இரவு நேரத்தில் உங்களை தொல்லை...

PKP 67 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 67 மனநல மருத்துவரிடம் ‘தன் காதலி கிடைத்துவிட்டாள்’ என ருஹானாவை மனதில் நிறுத்தி பேசிவிட்டு உள்ளே வந்த யாக்கூப் “என்னோட மாணவன் ஒருத்தன் வகுப்புக்காக பேசினான்” என்று ருஹானாவிடம்...

PKP 67 2

0
யாக்கூப் சுவரை பார்த்தபடி யோசித்துக்கொண்டு இருக்க, கிட்டாரை தட்டிக்கொண்டிருந்த இவான் “நான் செய்றது சரியா?” என கேட்டான். தலையாட்டிய யாக்கூப் “இப்போ இதையே மாத்தி செய்யணும்” என சொன்னவன் “அதுக்கு முன்னே நான் பாத்ரூம்...

Raaja Bavani 9 2

0
“என்ன சாரு மூக்குல புகை வருது..? பீடி, தம்மு ஏதும் அடிச்சியா..? மாமாக்கு சொல்லட்டா..?”  குகனின் வாய் கிண்டலாக கேட்க, மனமோ தனா திருமணத்திற்கு மறுத்ததை சொல்லிவிட்டானோ என்று யோசித்தது.  சாருவோ, “நான் உங்ககிட்ட...

Raaja Bavani 9 1

0
இராஜ பவனி 9 “என்னடி செய்ற..? எதிர்ல வண்டி வருது, நீ எனக்கென்னன்னு தலையை வெளியே விடுற.. அப்படி என்ன பார்க்கணும் உனக்கு..?”  சித்ரா பதட்டமாகி தங்கையை திட்ட, அனுவிற்கோ கண்ணில் அடைத்து நிற்கும்...

UU 12 2

0
                                                                12       ‘சிரிப்பா சிரி! பெத்த பிள்ளையோட வாழ்க்கைக்கு ஆப்பு வச்ச முதல் அப்பா நீயாதான் இருப்ப!’ என்று பல்லைக் கடித்தபடி முனகியவன், கார்த்திக்கை அடித்து துவம்சம் செய்து அங்கிருந்து வெளியே தள்ளிவிட்டுட்டு...

UU 12 1

0
    “என்னடா சொல்றான் இவன்?!” என்று நினைத்துக் கொண்டே நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்க்க, கண்ணனோ, பித்துப் பிடித்தவன் போல் நின்றிருந்தான்.      “பேசுடா” என்பது போல் பிரதாப், கிஷோரைப் பார்த்து...

Pantham 22 2

0
இந்த களேபரத்தில் மல்லியின் தந்தைக்கு கொரொனோ தொற்று ஏற்பட்டு விட மொத்த குடும்பமும் பதறி போனது. சீதை மகளை அலைபேசியில் அழைத்து, “நீ லீவ் போட்டுட்டு உடனே கிளம்பி வாடி. எனக்கு பயமா...
error: Content is protected !!