Mallika S
Kathal Azhagaanathae 22 2
சிவா வீட்டினுள் வந்தவன் ராதிகாவிடம் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி குடிக்க கொண்டு வரச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அங்கு வந்திருப்பதிலயே அவர்கள் இருவரும் தான் அவளுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் , அவளும் கையில் ஜுஸ் அடங்கிய...
Kathal Azhagaanathae 22 1
அழகு 22
ஒரு பெட்டியில் தன் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்ட ராதிகா , மற்றொரு பையில் சில அத்தியாவசிய பொருட்களையும் , தன் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களையும் எடுத்து வைத்துக்...
Nee Ennul Yaaradaa 2 2
இனியன் இப்போது கண் திறந்திருந்தான், மணிவிழியால் காயத்ரியை பார்க்க தொடங்கினான், அவளும் “அண்ணி, பார்க்கிறான் என்னை பார்க்கிறான்.” என்றாள் குதுகலமாக.
அடுத்து காயத்ரி“அண்ணி எப்போ என்னை அத்தைன்னு கூப்பிடுவான்.” என்றாள் அடுத்த கேள்வியாக.
சாரதா “இரண்டு...
Nee Ennul Yaaradaa 2 1
நீ என்னுள் யாரடா!
2
சாரதா, புனே சென்று.. கணவருடன் குடித்தனம் தொடங்கினாள் பெண். திருமணம் முடிந்து ஒருமாதத்தில் சாரதாவிற்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்திருந்தான் கமல்.
சாரதாவிற்கு அத்தனை சுதந்திரம் தந்திருந்தான். ம்.. கமல் அப்படிதான்...
நேசம் நிறம் மாறு(ம்)மோ 21
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
மன்னிக்கவும் இந்த முறை பதிவு போட தாமதம் ஆகிவிட்டது.
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
நன்பர்களே, சொல்லுங்க, கதை...
Kathal Azhagaanathae 21 2
இதற்கு மேல் அங்கு நிற்பது நாகரீகமற்ற செயல் என்பதை அறிந்த ரமேஷும் அனன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ராதிகாவிடம் சொல்லிக் கொள்ளாமலயே வெளியே வந்தனர்.
இருவரும் மெளனமாகவே வெளியேறும் போது தான் ரமேஷுக்கு...
Kathal Azhagaanathae 21 1
அழகு 21
அரவிந்தின் பேச்சிலயே அவன் ராதிகாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்றுப் புரிந்து விட ரமேஷ் ,
"மச்சான் என்னடா இப்படி சொல்ற , ஒருவேளை அழகான பொண்ணைப் பார்த்ததும் வர்ற ஈர்ப்பா...
ilankaatre 15 2
ஆதவனை அனுப்பிவிட்டு இருவரும் வீட்டுக்கு வர.... ஆதிரா முகம் சரியே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவள் அழுவது போல இருக்க.... நக்ஷத்ரா அதை யுகேந்திரனுக்கு ஜாடையாகக் காட்ட....
“குட்டி நாம குளிப்போமா?” என யுகேந்திரன்...
ilankaatre 15 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 15
யுகேந்திரன் உறங்கிவிட.... எப்போது ஆதிரா எழுந்து அழுவாளோ என்ற பயத்தில் நக்ஷத்ரா தான் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தாள். ஆனால் ஆதிரா நடுவில் எழுந்துகொள்ளவே இல்லை.
காலையில் முதலில் ஆதிரா உறக்கத்தில்...
Nee Ennul Yaaradaa 1 2
சாரதாதேவி, தணிகாசலம் வள்ளியம்மாள் தம்பதியின் மூத்த பெண். அவளிற்கு அடுத்து பரணீஷ்வரன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் இறுதி வருடம். தணிகாசலம் முன்னால் MP. அவர்களின் தொழில் சாரதா மோட்டார்ஸ் என்பது, அதாவது.. பலதரப்பட்ட மோட்டார்ஸ்...
Nee Ennul Yaaradaa 1 1
நீ என்னுள் யாரடா!..
1
திருமணம் மண்டபம் வாயிலில் பெரிய கட்டவுட் “சாரதாதேவி B.Tech Weds கமலநாதன் M.E.” என அழகாக அலங்காரமாக மின்னியது.
மண்டபத்தின் உள்ளே வர, வரவேற்பு பெண்கள்.. விருந்தினரை வரவேற்றபடி நின்றனர். அடுத்து...
Kathal Azhagaanathae 20 2
அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கார் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து சாலையையே வெறித்துக் கொண்டு இருந்தாள் ராதிகா .
தூங்கியது போலும் தெரியவில்லை. ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.திருப்பூர்...
Kathal Azhagaanathae 20 1
அழகு 20
ஸ்டியரிங்கில் இருந்து தலையை எடுத்து அருகில் பார்க்க , பேருந்து கிளம்பிச் சென்று கொண்டு இருந்தது. அவள் ஏறியிருப்பாள் என்று காரை ஸ்டார்ட் செய்தவன் கண்டது சென்றப் பேருந்தின்...
காதல் அலை 4 2
தாமரையின் திராட்சை விழிகள் இங்கும் அங்கு மாக ஓடி இறுதியில் தன் விழிகளில் வந்து நின்றதும்.. விஜய்க்கு ஆதவனிடம் காரை நிற்பாட்ட சொல்லி .. ஒரு துள்ளல் போட வேண்டும் போல் உள்ளுக்குள்...
காதல் அலை 4 1
அலை 4
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்
" சா... சாரி.. பாப் … அது தங்கச்சினு நினைச்சிட்டேன்..." என்ற தேவராஜிடம் ,
"பரவாயில்ல தேவாத்தான் .. "...
Kathal Azhagaanathae 19 2
தன் இரு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்து கண்களை மூடி,
"ஓ காட் இவ கண்ல பேசி மயக்குறானுப் பார்த்தா , இப்படி அழகா சிரிச்சு கண்ல மட்டும் இல்ல உதட்டுலயும் முத்தம்...
Kathal Azhagaanathae 19 1
அழகு 19
அன்றோடு ராதிகா அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமானது. அவளுக்கு கணக்கு வழக்குகள் பார்க்கும் பிரிவு என்பதால் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலக அறையில் தான் பணிபுரிந்தாள். அங்கு ஒரு...
Kathal Azhagaanathae 18 2
வேதனையுடன் அந்த வார்த்தைகளை கேட்டவர் " அப்படிச் சொல்லாத மா , நீ கல்யாணம் பன்னி குழந்தை குட்டி னு குடும்பமா வாழ்றத நான் பார்க்கனும்"
"ஷ் … அத்தை .. இந்தப் பேச்சு...
Kathal Azhagaanathae 18 1
அழகு 18
சில வருடங்களுக்கு முன்பு ....
மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் அமைந்துள்ள பூம்பாறை எனும் சிறிய கிராமம். அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தன் அத்தைக்கு தேவையான மதிய உணவு , மருந்துகள்...
Kathal Azhagaanathae 17 2
" எந்தங்கச்சிக்கு கடவுள் அனுப்பினரொம்ப பெரிய கிஃப்ட் அவன்.... ஒரு அண்ணனா அவனோட இந்தக் கோலத்தைப் பார்த்து எனக்கு சந்தோஷம் தான் வருது … " என்றவன் ரமேஷ் அருகில் சென்று அமர...