Mallika S
Malaril Nilavin Kairaegai 4
4
“அப்பாடா… இந்த ஒரு நாள் காலைல எழாம கால் ஆட்டித் தூங்குற சுகமே தனி தான், என்ன சில்லுனு எ.சி இருந்தா நல்லா இருக்கும்” என்றவள் சிந்தனை ஓட
“தங்கம் தரையிலே தவிடு...
Malaril Nilavin Kairaegai 3
3
ஸ்கூல் காம்பௌண்ட் உள்ளே நிழலில் வண்டியை நிறுத்தியவள் வணக்கம் வைத்த அனைவருக்கும் புன்னகையோடு பதில் கூறிக் கொண்டே சேர்மன் அறைக்கு விரைந்தாள்.
இவள் சென்றவுடனே அலுவலகக அறையிலிருந்து பைலோடு வந்துவிட்டார் அதன் ஹெட், ...
Malaril Nilavin Kairaegai 2
2
பைக் சத்தத்தில் எட்டி பார்த்த வசந்தன் வந்தவர்களைப் பார்த்து முகம் சுருக்கினான், அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி அருகில் வர “வாங்க” என்ற வாக்கியதோடு முடித்துக்கொண்டு கடையின் உள் சென்றான்.
“மாப்ள எங்க டா”...
Malaril Nilavin Kairaegai 1
1
இரு வீடுகளுக்கு இடையில் இருந்த வேப்ப மரத்தின் காற்று அந்தப் பழைய மர ஜன்னலின் வழி நுழைந்து மே மாதத்தின் இறுக்கத்தை குறைக்க பார்த்தது, காலை ஏழரை மணிக்கே வெயில் பல்லைக்...
Varmanin Kaathali 17 2
வெற்று மார்பில் அடர்த்தியாக முடி படர்ந்திருந்தது. அவனுடைய பள்ளியறை என்பதால் இளவரசனுக்குரிய அடையாளம், ஆபரணங்கள் இல்லாமல் சாதாரண நரேந்திரவர்மனாக சயனித்திருந்தான்.
அவனை காண காண அவன் மீது காதல் பெருக்கெடுத்தது அவளுக்கு. "இப்படி இருக்கும் ஒருவன்...
Varmanin Kaathali 17 1
அத்தியாயம் 17
எந்தன் அரசன்
நீயென்றால் உந்தன்
அடிமை நானாவேன்!!!
அவளை தன் அருகே இழுத்து கொண்ட நரேந்திரவர்மன் அவள் காதில் "இன்று இரவு முழுவதும் நாம் உரையாடி கொண்டே இருக்கலாம்", என்றான்.
"ஹா ஹா, அப்படி செய்தால் நாளை அரண்மனையில் சபை...
Minjiyin Muththangal Final 2
“உறவு இருக்கு உரிமை இருக்குனு அந்த வீட்டுப்பக்கம் வந்துடாத, இன்னையோடு உனக்கு நாங்க காரியம் பண்ணிட்டோம் இனிமே எங்க வாழ்க்கைல நீ இல்லை” என்றவன் “நீயும் உன் புள்ளையும் சேர்ந்து மொத்தமா என்னோட...
Minjiyin Muththangal Final 1
18
கரும்பச்சை நிறத்தில் சில்க் புடவை
உடுத்தி தலைநிறைய மல்லிப்பூ
சூடி கையில் பால் எடுத்துக்கொண்டு
அறையின் உள்ளே நுழைந்த
மனைவியை அப்படியே கைகளில்
அள்ளிக்கொண்டான் அதிவீரன்.
“ஒய் காலைலயும் பால் குடுத்துட்டு
இப்போவும் பால் எடுத்துட்டுவர,
எனக்குப் பால் வேண்டாம்
இந்தத் தேன்மிட்டாய்த்தான் வேணும்”
என்றவன் கீழே விரிக்கப்பட்டிருந்த
பாயில் அவளைக் கிடத்த,
கையில் இருந்த பால் கிளாசை
ஓரமாக வைத்தாள் கொடிமலர்.
“தேன்மிட்டாய் இங்கேயேதான்
இருந்துச்சு உரிமைப்பட்டவங்க
கண்ணுக்குத் தெரியலைப் போல”
என்றவளை பிடித்துத் தன் மடியில்
அமர்த்தியவன் “நல்லா தெரிஞ்சுது
தெரியாத மாதிரி நடிச்சோம்
அப்போதானே எங்க விரதத்தை
காப்பாத்த முடியும்” என்றவன்
விரல்கள் அவள் இதழை மெல்ல
வருடியது.
கொடிமலரின் இமைப்பீலிகள்
தன்னாலே மூடிக்கொள்ள
மென்மையாகத்...
Kathirazhagi 24
அத்தியாயம் – 24
அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, கதிரும், பரிதியும் வழக்குக்கு வேண்டியவைகளை கண்ணன் சொன்னது போல் செய்துக்கொண்டு இருந்தனர். இதற்கு இடையில் பரிதியின் விடுமுறை முடிய இன்னும் 3 நாட்களே...
Varmanin Kaathali 16 4
அப்போது ஒரு பணியாள் வந்து "வணங்குகிறேன் இளவரசே, தங்களையும் இளவரசியையும் மகாராஜா உடனடியாக வர சொன்னார்", என்றான்.
"இதோ வருகிறோம்", என்று எழுந்த நரேந்திரவர்மன் வான்மதியை பார்த்தான்.
"ஓய்வெடு சாந்தா. உன்னை பிறகு வந்து பார்க்கிறோம்....
Varmanin Kaathali 16 3
வான்மதி தவிர மற்ற மூவரும் அதிர்ச்சியானார்கள். "உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா நண்பா? என்ன கூறுகிறாய் என்று தெரிகிறதா? காலையில் தான் உனக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இப்போது சேர்ந்து வாழ மாட்டோம் என்று...
Varmanin Kaathali 16 2
ஒரு நொடியில் இந்த புதிரை கண்டு கொண்டான். அவன் கண்கள் அங்கே இவர்களை பார்த்து கொண்டிருந்த சுதமனை நோக்கின. சுதமனோ வாழ்வையே வெறுத்து போய் எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
விசாலமோ சாந்தவையே முறைத்து...
Varmanin Kaathali 16 1
அத்தியாயம் 16
எந்த புத்தகம் படித்தாலும்
அங்கு வார்த்தையாக
கண்ணில் படுவது
உந்தன் பெயரே!!!
ஆனால் அவள் அப்படி பேசியது வான்மதிக்கு தான் எரிச்சலாக வந்தது.
"நீ எண்ணுவது தவறு. இது வரை எப்படியோ? இனி அவர் வேறு பெண்ணுக்கு...
Naesam Maranthathaeno Nenjamae 20
அத்தியாயம் -20
கணவனை பிரிந்து செல்வதாக ஸ்ரீ சொன்ன பின் எப்போதும் சிரிப்புடனே வீட்டை சுற்றி வர துவங்கினாள்.
மனைவியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு தன்னை பிரிவதால்தான் என்று நினைத்தவன் மனதுக்குள்ளேயே துடிக்க துவங்கினான்.
காதல் தன்னை...
Naesam Maranthathaeno Nenjamae 19
அத்தியாயம் -19
நடு இரவு வேளையில் யாரும் இல்லாத அந்த ரோட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த வாகனம். வழக்கமான வேகத்தை விட அதிகமாகவும் தடுமாறி கொண்டும் செல்லும் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தது நம் தீரன்...
Naesam Maranthathaeno Nenjamae 18
அத்தியாயம் -18
மீனாட்சி, ஸ்ரீ இருவரும் கிளம்பி வெளியில் வர, தீரன் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தான்.
மீனா அவனிடம் “அண்ணா காபி குடிக்கறீங்களா?போட்டுட்டு வரவா” என்று கேட்க,
ஸ்ரீ, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மண்டபத்துல போய் குடிச்சுப்பாரு....
Naesam Maranthathaeno Nenjamae 17
அத்தியாயம் -17
அனைவரும் கோவிலுக்கு சென்று வந்து பத்து நாட்கள் கடந்து இருந்தது. வேலை வேலை என்று அனைவருக்கும் நிற்க நேரம் இல்லாமல் பத்திரிக்கை வைப்பது, திருமண வேலைகளை பார்ப்பது என்று ஓட ஆரம்பித்தனர்.
ஸ்ரீயும்...
Naesam Maranthathaeno Nenjamae 16
அத்தியாயம் -16
கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தீரனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீ மீனாவுடன் தொண தொணவென்று பேசி கொண்டே வருவது எரிச்சலை ஏற்படுத்த,
பொறுமை இழந்தவன் தம்பியை திட்ட துவங்கினான். “டேய் நாம...
Minjiyin Muththangal 17 2
“மா…” என்ற அழைப்பில் பார்வதி பெரிதாக வெடித்தழுதார் “மன்னிச்சுருங்கம்மா” என்றதோடு அந்த வாய்ஸ் மெஸ்சேஞ்ஜ் நின்று போனது.
‘மன்னிப்பு வேண்டாம்’ என்று அவன் மறுத்திருக்க புனித்தின் வீட்டில் அவனைக் கருணைக்கொலை செய்ய மனு செய்திருந்தனர்,...
Minjiyin Muththangal 17 1
17
அன்றிலிருந்து போராட்டமே மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் ஆகிறது அவனைப் பார்த்தோ அவன் குரலைக் கேட்டோ, ஆதவனிடம் அவள் எந்தப் பேச்சுவார்த்தையம் வைத்துக்கொள்வதில்லை அனைத்தும் பார்த்திபன் வழியே.
அரசாங்கம் முயன்றால் ஒருவேளை விடுதலை கிட்டலாம்...