Mallika S
Malaril Nilavin Kairaegai 15
15
காலையிலே வீட்டில் வந்து நின்ற மருமகனை பார்த்துப் பதட்டம் வந்தது ராதாவிற்கு.
கணவர் எதுவும் பிரச்சனை செய்த்திருப்பாரோ, வேறு ஏதும் பிரச்சனையோ என்று.
“என்ன அத்த அப்படி பாக்குறீங்க” என்ற வெங்கடேசன் அங்கிருந்த சேரில் அமர,...
Malaril Nilavin Kairaegai 14
14
காலை அவனுடன் வண்டியில் ஏற, நேரே அவனின் துறையூர் நர்சரி வந்து நிறுத்தினான், அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அதுவரை.
அங்கு வந்தும் அவள் அப்படியே நிற்க, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான், என்ன...
En Kalla Kaamugane 1
முன்குறிப்பு:
* ‘காமுகன்’ என்ற சொல்லுக்கு ‘மன்மதன்’, ‘காதலன்’ என்ற அர்த்தமும் உண்டு.
*வைரமுத்து அவர்கள் எழுதிய, ‘வான் வருவான்’ பாடலில் இருந்து பெறப்பெற்ற வரி தான், ‘என் கள்ள காமுகனே’
1
‘’இப்பழி தப்புனை ஏன் நினைப்பித்தாய்
இனியார்...
Malaril Nilavin Kairaegai 13
13
பள்ளியில் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது, சேர்மேனுக்கு மிகுந்த திருப்தி வெகுவாகப் பாராட்டித் தன் மழிச்சியை வெளிப்படுத்தினார்.
அவர் தன்னையே பாராட்டுவதை போல அத்தனை சந்தோஷமாக நின்றிருந்தாள் கொற்றவை, நிச்சயம் நிறைய பேரிடம் சொல்லுவார்...
Malaril Nilavin Kairaegai 12
12
மாலை வீட்டிற்கு வரும்போது ஒரு வித இனிமையான மனநிலை கொற்றவைக்கு, அவள் வண்டியில் பறந்துகொண்டு இருப்பதை போல மனமும் உடலும் லேசாக இருந்தது.
கடத்தி செல்லத் தோணுவதாகச் சொன்னவன் அப்படி ஒன்றும் செய்யவில்லை,...
Varmanin Kaathali 18 3
"எப்படி என்றாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீ என்னருகே தானே வரவேண்டும்", என்று நினைத்து கொண்டு ஈர உடையை மாற்றி விட்டு மஞ்சத்தில் அமர்ந்தான் நரேந்திரவர்மன்.
ஈர உடையை மாற்றி விட்டு வந்த வான்மதி...
Varmanin Kaathali 18 2
அதே நேரம் கண்ணாடி முன்னே அமர்ந்து தலை அலங்காரத்தை களைத்து கொண்டிருந்தாள் வான்மதி. மஞ்சத்தில் அமர்ந்து அவள் செயலை கண்காணித்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். சுற்றி ஏற்ற பட்டிருந்த எண்ணெய் விளக்குகளால் அந்த அறையே தேவலோகம்...
Varmanin Kaathali 18 1
அத்தியாயம் 18
உன் நினைவுகளை
தூண்டி விடுவதால்
கொலுசொலியும் என்னைப்
பொறுத்த வரை இம்சை தான்!!!
முகம் முழுவதும் புன்னகையுடன் அவளை பார்த்த சுதமன், "நீ மெய்யாக தான் உரைக்கிறாயா?", என்று கேட்டான்.
"ஆம், எனக்கு சம்மதம்"
"மிக்க மகிழ்ச்சி சாந்தா. நான்...
Malaril Nilavin Kairaegai 11
11
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு யாரேனும் கஸ்டமராக இருப்பார்கள் என்று எண்ணி அதை எடுத்தவன் “ஹலோ” என்க “மிஸ்டர் இன்பநிலவன்” என்றது ஒரு பெண் குரல்.
கொஞ்சம் பழகிய குரல்போல ஆனால் தெரியவில்லை “எஸ்” என்க.
“நான்...
Nanjilaana Amuthan 22
நஞ்சினாலான அமுதன்!
22
சஹா, வந்து சேர்ந்தாள்.. ஒரு வாரம் விடுமுறையில். வீடு விழா கோலம் கொண்டது.
ஈசன், தன் அம்மாவின் நகைகள்.. சஹாவின் நகைகளை எல்லாம்.. லாக்கரிலிருந்து எடுத்து வந்திருந்தான்.
அதனை இப்போது பாட்டியின் கையில் கொடுத்தான்.
சஹா,...
Malaril Nilavin Kairaegai 10
10
தன்னுடய துணிகள் சிலவற்றை இரண்டு பாகில் வைத்தவள், சில பொருட்களை ஒரு சிறிய கட்டைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டாள்.
அறையிலிருந்து வெளியில் வந்தவளை பார்த்த அருண் ஒரு நிமிடம் தடுமாறினான், போகச் சொல்லிவிட்டான் ஆனால்...
Malaril Nilavin Kairaegai 9
9
“ரெண்டாம் தாரம்” இதற்க்கு என்ன எதிர் வினையாற்றுவது என்றுகூட தெரியவில்லை அவளுக்கு.
“இது சரியா வராதுங்க” என்று அவள் முடிக்க.
“கொஞ்சம் யோசிங்களேன்” என்றான் அந்தத் தம்பதியருடன் வந்திருந்தவன்.
“என் பெரு கிஷோர், என் அண்ணன்...
Malaril Nilavin Kairaegai 8 2
“ஏதோ ஆசைப்பட்டுட்டாங்க, உங்க தங்கச்சி இங்க நல்லாதான் இருக்கா, நீங்கப் பழசை மறந்துட்டு ஏத்துக்கோங்க” என்ற அவளின் மாமியாரை பார்த்தவன்.
“காதலிச்சது தப்புனு நாச்சொல்லல, அவளுக்கு இவரைத் தான் பிடிச்சிருக்கு அப்படினா என்கிட்டே ஒரு...
Malaril Nilavin Kairaegai 8 1
8
இன்பநிலவனின் குடும்பம் மிகச் சாதாரணமான விவசாய குடும்பம், அவனின் பாட்டி, தாய் தந்தை, சித்தி சித்தப்பா அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தனர்.
இரண்டு அறைகள் மட்டும் உடைய ஓட்டு வீடு,...
Malaril Nilavin Kairaegai 7
7
“மாமா” என்ற அழைப்பை உணர்ந்தாலும் திரும்பிப் பாராமல் அமர்ந்திருந்தான் அருண், வருவது அவன் அக்கா ஆராதனாவின் சீமந்த புத்ரி சக்தி.
வயது பதினைந்து தான், ஆனால் இருபத்தி ஐந்து வயதின் கணவகளும், விவரமும்,...
Varmanin Kaathali 17 4
இருவரையும் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் சுதமன். அவன் போன பின்பு மகிழ்ச்சியுடன் வான்மதியை திரும்பி பார்த்த நரேந்திரவர்மன் திகைத்தான். அவள் அவனை தீ பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.
"தேவி, என் உயிரையே...
Varmanin Kaathali 17 3
"எங்கள் இளவரசர் புத்திகூர்மை உடையவர் என்று நாங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு நான் எதிர் பார்க்க வில்லை நண்பா. எப்படி கண்டு பிடித்தாய், சாந்தா தான் அந்த பெண் என்று?",...
Malaril Nilavin Kairaegai 6
6
கொற்றவையை இன்று நேற்று அல்ல உண்மையில் அவளை அவளுடைய பதினான்கு வயதில் இருந்தே தெரியும் அவனுக்கு.
அவள் அக்கா ஆராதனாவை மனந்திருக்கும் வெங்கடேசனின் உறவு இன்பநிலவன், கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொந்தமாக வரும்.
அவர்களின்...
Malaril Nilavin Kairaegai 5
5
கண் விழித்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை, குட்டி பல முறை கேட்டு விட்டான் “என்ன நடந்தது” என்று, உடல் நிலை சரி இல்லாமல் மயங்கிவிட்டாள் என்று சமாளித்துவிட்டார் ராதா.
இரவு நெருங்கும் நேரம் வந்தார்கள்...
Malaril Nilavin Kairaegai 4
4
“அப்பாடா… இந்த ஒரு நாள் காலைல எழாம கால் ஆட்டித் தூங்குற சுகமே தனி தான், என்ன சில்லுனு எ.சி இருந்தா நல்லா இருக்கும்” என்றவள் சிந்தனை ஓட
“தங்கம் தரையிலே தவிடு...