Wednesday, June 12, 2024

Sivapriya

75 POSTS 0 COMMENTS

அஞ்சனின் கீர்த்தனை – 7

*7* “நான் வரலைமா… என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியல.” பரிசத்துக்கு புடவை எடுக்க வரமாட்டேன் என்று மறுக்கும் மகளை கட்டாயப்படுத்த விரும்பாது தயங்கி நின்றார் கமலம். “இப்படி சொன்னா எப்படி கீர்த்தி? நீ வரலைனா நான்...

அஞ்சனின் கீர்த்தனை – 6.2

உண்டு உறங்குதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே பிரதானமாய் இருக்க அதற்கு மேல் பேச அவள் இடம் கொடுக்கவில்லை என்பதை உணரவில்லை அஞ்சன். நேரமில்லை என்று நினைத்துக்கொண்டு தனக்கே தனக்கென உறவாக வரப்போவளிடம் நெருங்கி...

அஞ்சனின் கீர்த்தனை – 6.1

*6* அவளை பார்க்கவென ஒரு ஆர்வத்தில் நேர்த்தியாய் சட்டை பேண்ட் உடுத்தி கிளம்பி வந்தவன் திருப்பூர் நுழைந்தவுடன் வழி தெரியாது தயங்கி ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நின்றான். பெண் பார்க்க சென்ற போது...

அஞ்சனின் கீர்த்தனை – 5

*5* இடப்புறம் பின் வலப்புறம் என முடியை சிலுப்பி தலையை உதறும் கொழுந்தனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் குருங்கை.  “இப்புடி சீவி சிங்காரிச்சு இந்த வேகத்துல கிளம்பிட்டு இருந்தீகன்னா அங்கிட்டு போயி நேரா அறுபதாம்...

அஞ்சனின் கீர்த்தனை – 4

*4* ஒற்றை அறைக் கொண்ட அந்த சிறிய வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றனர். கமலத்தின் பார்வை தன் அண்ணனின் மீதிருக்க, கீர்த்தி தாய்மாமனையும் அன்னையையும் மாறி மாறி பார்த்தாள். “அண்ணா?” அங்கு நிலவிய அமைதியை...

அஞ்சனின் கீர்த்தனை – 3

*3* அவ்வூரில் அவர்களுக்கு இருக்கும் அந்த பெரிய செங்கல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் தன் நண்பனை காணவென வந்திருந்தான் அஞ்சன். வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்க, அஞ்சன் வாசலிலேயே வண்டியை நிறுத்தி நண்பனுக்காக...

அஞ்சனின் கீர்த்தனை – 2

*2* அரபிக்கடலுக்கு இணையாக தபதி ஆற்றின் தெற்கே மராட்டியம் துவங்கி ஐந்து மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செழுமையுடன் அடர்ந்து பரந்து விரிந்து பசுமை போர்த்தி நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையை...

வாராயோ காதல் கொள்ள – 5

வாராயோ காதல் கொள்ள - 5 “அம்மா உனக்கு இந்த பொறி உருண்டை, தேன்மிட்டாய் எல்லாம் செய்ய தெரியுமா?” என்று கேட்ட என்னை விசித்திரமாய் பார்த்தார் என் அம்மா. “தீபாவளிக்கு சுழியன், அதிரசம், உருண்டை, கார்த்திகை...

அஞ்சனின் கீர்த்தனை – 1

*1* அம்மண்ணிற்கே உரித்தான வானிலை பிற்பகலிலும் ஆதவனை அண்டவிடாது அதனின் வெக்கையை விரட்டியிருக்க, குறைவின்றி கூதல் காற்றும் கூடவே வருடிச் சென்றது. பசுமை போர்த்தி வனப்பை கூட்டி எவரையும் தன் அழகால், தன் மணத்தால்...

வாராயோ காதல் கொள்ள – 4

வாராயோ காதல் கொள்ள - 4 அந்த காபி டேட் ஒன்றோடு முடியவில்லை. இதோ இன்னொன்றில் வந்து நிறுத்தியிருக்கிறது. அலுவலுக்கு வெளியே அலுவல் இல்லாத நாளில்…  ‘என்னை வேறு கோணத்தில் பாருங்களேன்’ என்று அவன் சொன்னதுதான்...

வாராயோ காதல் கொள்ள – 3

வாராயோ காதல் கொள்ள - 3 கண்ணாடி பேழைக்குள் பொதிந்து விரிந்திருக்கும் நவீன பாரினில் நுழைந்த என்னை என் எண்ணங்களை ஆட்கொண்டிருப்பது அவனே! இதே கட்டிடத்திற்கு தான் ஒரு மாதமாய் அவனும் வருகிறான். வேலை...

வாராயோ காதல் கொள்ள – 2

வாராயோ காதல் கொள்ள - 2 மெஹபூபா மே தேறி மெஹபூபா என்று ஒலித்தது என் மேசைக்கு அருகில். கழுத்தை மட்டும் நீட்டி பக்கத்து கேபினை பார்க்க அங்கிருந்த என் தோழியின் மொபைலில் தான் bae...

வாராயோ காதல் கொள்ள – 1

வாராயோ காதல் கொள்ள - 1 “வரன் ஏதாவது வருதா? ரொம்ப நாளா தேடுறீங்க தானே?”  மூன்று வருடங்களாய் எந்த உறவினர் வீட்டு விழாக்களுக்குச் சென்றாலும் செவியில் விழும் அதே ஸ்வரம் இன்றும் தவறாது என்...

VK – 13.2

“என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?” “அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும்...

VK – 13.1

*13* “என்ன சொன்னாங்க? வீட்டுல இருக்காரா இல்லையா?”  அலைபேசியில் பேசி முடித்துவிட்டு யோசனையுடன் புருவம் சுருக்கி நிற்பவனை நெருங்கியவள் அவன் தோள் தட்டி கேள்வி எழுப்ப,  “வெளியூர் போயிருக்காராம்… வர ஒருவாரம் ஆகுமாம்…” என்றான் நெற்றி சுருக்கி....
error: Content is protected !!