Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Sabthangal 18

0
அத்தியாயம் 18 சரியாக ஆறு மாதங்கள் கழித்து… வர்மா சென்னை வந்திருந்தான். "ஐஸ் உன் வீட்டுக்கு வந்திருக்கேன்… நீ எங்க இருக்க?" வர்மா. "வெளியே ஷாப்பிங் வந்தேன் வர்மா… வீட்லயா இருக்க?" என்று கேட்டவளின் இதயம் வேகமாக துடிக்க...

Vidiyal 49

0
விடியல் 49 இது பகலா இல்லை இரவா என்று தெரியாமல் கை கால் கண் வாய் என்று அனைத்தும் கட்டப்பட்டு எவ்வளவு நேரமாக அந்த சேரிலேயே இருக்கிறோம் என்று தெரியாமல் அரை மயக்க நிலையில்...

Malar Soodum Penami 6 2

0
மிகவும் உரிமையாக வீட்டுக்குள் வலம் வந்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாமல் பார்த்து நின்றார் சதாசிவம். அவர் பேர் சொல்ல கூடிய தொழிலதிபர். அவரின் அண்ணன் முக்கிய கட்சியில் MP,  மருமகன் SP. அண்ணனின் இரு...

Malar Soodum Penami 6 1

0
மலர் சூடும் பெண்மை 6 அன்றைய நாளிற்கான ஓட்டத்திற்கு எல்லாம் தயாராகி கொண்டிருந்தனர். தன்வியும் அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்து, வேகமாக கிளம்பினாள். காலை உணவை முடித்து கொண்டு காருக்கு ஓட, சரியாக அம்மா அழைத்துவிட்டார்....

Vidiyal 48

0
விடியல் 48 ரஞ்சன், குமரன், சுடர் மூவரும் டாக்டர் முன் அவர் தீபாவின் உடல் நிலையை பற்றி தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். டாக்டர் மூவரையும் ஒரு...

Vidiyal 47

0
விடியல் 47 சுடர் எப்போதும் போல அவள் கிளாஸ் முடிந்ததும் ஸ்டாப் ரூமில் வந்து அமர்ந்து நேரம் பார்த்தாள். மணி 11 என்றது. இந்த பீரியட் இவள் ஃப்ரீ தான். ஆகையால் அவள் போனை...

Manamkolla Kaathirukkiraen 19 2

0
தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை. தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு...

Manamkolla Kaathirukkiraen 19 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 19 சந்துரு, வேலவன் வந்தான் தினமும். அக்கௌன்ட்ஸ்.. மார்க்கெடிங்.. பைனான்ஸ் என எல்லா இடத்திலும் சந்துருவிற்கு என ஒரு சீட் இருந்தது. அந்த அலுவலகத்தில் ஒருவனாக சந்துரு மாறினான். முழுநேரமும் இங்கேதான் வேலை...

Vidiyal 46

0
விடியல் 46     விடிந்தும் விடியாத பனி விழும் காலைப் பொழுது ஒவ்வொரு வீட்டிலும் மெதுமெதுவாக சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தோடு ரேடியோவில் “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல… திங்கள் வந்து காயும்போது...

Vidiyal 45

0
விடியல் 45 நானும் அவளும் சேர்ந்துதான் ட்ரெய்னிங் போனோம். அப்படியே அவ எனக்கு ஹெல்ப் பண்றதும் நான் அவளுக்கு ஹெல்ப் பண்றதும்னு ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அவள் சென்னைக்குப் புதுசு சோ என்கிட்ட ஃப்ரீயா இருக்கும்போது...

Vidiyal 44

0
விடியல் 44 சுடர் வேந்தனைக் குளிப்பாட்டி உடை அணிவித்துக் கொண்டிருந்தாள். அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு குமரன் கதவைத் திறந்து பார்க்க, சுடரை அழைத்துச் செல்ல ஆதிதான் வந்திருந்தான். அவனை அழைத்து சோபாவில்...

Manamkolla Kaathirukkiraen 18 2

0
சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது. இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர்.  மாலையில்...

Manamkolla Kaathirukkiraen 18 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 18 ஞாயிறு, தீக்ஷி சந்துரு இருவரும் சித்தூர் வந்து லேகாவை பார்த்தனர். லேகா, முன்போல தனித்திருக்கவில்லை.. ஹாலில் அமர்ந்து பேசினாள்.. இயல்பாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாள்.  ரமேஷ் தந்தையாக “சந்துரு, வேண்டாமே நமக்கு இந்த பங்குகள்..”...

Vidiyal 43

0
விடியல் 43 டாக்டர் பேசியது கேட்டு மூவரும் அதிர்ந்து போயிருந்தனர். இவர்களைப் பார்த்து டாக்டர் “அதுவும் இல்லாம அவன் டார்கெட் பணம் கிடையாது“ “இல்லை பணம் மோட்டிவ் இல்லன்னா வேற என்ன எல்லாரையும் கொல்றதா?“ என்று...

Vidiyal 42

0
விடியல் 42 காலை வெயில் முகத்தில் பட பதறி அடித்து எழுந்தாள் தீபா. நேற்று மதியம் வரை தூங்கியதில் இரவு தூக்கம் கெட்டுப் போக விடியற்காலை மூன்று மணி வரை கேஸ் ஒன்றை படித்துக்...

Vidiyal 41

0
விடியல் 41 மனோ மற்றும் தேவியின் திருமணம் முடிந்ததும் தீபா அனைவரிடமும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பும் போது முகத்தில் ஏதோ பதற்றம் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல...

Manamkolla Kaathirukkiraen 17

0
மனம்கொள்ள காத்திருந்தேன்! 17 ஷிவா, வீடு வந்தான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.  இந்த இரண்டு நாள் இரவுகளுமே.. அவனுக்கு நீண்டதாக இருந்தது. இரவு வீடு வரவும் பிடிக்கவில்லை.. அவள் இருக்கமாட்டாள்...

Vidiyal 40

0
விடியல் 40 மேடையில் நின்றபடி தேவி அருகில் இருக்கும் மனோவை கூப்பிட்டு “அங்க என் அண்ணாவை பாருங்களேன்“ “அவரை ஏன் நான் பார்க்கணும், நான் பார்க்க வேண்டியவ என் பக்கத்திலயே இருக்கும் போது“ “ஹலோ இப்படி மொக்கை...

Vidiyal 39

0
விடியல் 39 ரஞ்சன் அங்கு அவளை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவளை அப்படி எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டு மயங்கித்தான் போனான் ஒரு நிமிடம். பின் தன் தங்கையின் குரலிலே சுயம் பெற்று, “ஆ.. தேவி...

Vidiyal 38

0
விடியல் 38 துரையைப் பார்த்த ரஞ்சன் “போய் நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வாங்க சிங்கம்“ என்று அனுப்பி வைத்துவிட்டு அவன் சென்றதையும் உறுதி செய்துவிட்டு அவன் ஹெட்செட்டில் கனெக்ட் ஆகி இருக்கும் வெவ்வேறு போலிஸ்...
error: Content is protected !!