Mallika S
Sabthangal 18
அத்தியாயம் 18
சரியாக ஆறு மாதங்கள் கழித்து…
வர்மா சென்னை வந்திருந்தான்.
"ஐஸ் உன் வீட்டுக்கு வந்திருக்கேன்… நீ எங்க இருக்க?" வர்மா.
"வெளியே ஷாப்பிங் வந்தேன் வர்மா… வீட்லயா இருக்க?" என்று கேட்டவளின் இதயம் வேகமாக துடிக்க...
Vidiyal 49
விடியல் 49
இது பகலா இல்லை இரவா என்று தெரியாமல் கை கால் கண் வாய் என்று அனைத்தும் கட்டப்பட்டு எவ்வளவு நேரமாக அந்த சேரிலேயே இருக்கிறோம் என்று தெரியாமல் அரை மயக்க நிலையில்...
Malar Soodum Penami 6 2
மிகவும் உரிமையாக வீட்டுக்குள் வலம் வந்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாமல் பார்த்து நின்றார் சதாசிவம்.
அவர் பேர் சொல்ல கூடிய தொழிலதிபர். அவரின் அண்ணன் முக்கிய கட்சியில் MP, மருமகன் SP. அண்ணனின் இரு...
Malar Soodum Penami 6 1
மலர் சூடும் பெண்மை 6
அன்றைய நாளிற்கான ஓட்டத்திற்கு எல்லாம் தயாராகி கொண்டிருந்தனர். தன்வியும் அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்து, வேகமாக கிளம்பினாள்.
காலை உணவை முடித்து கொண்டு காருக்கு ஓட, சரியாக அம்மா அழைத்துவிட்டார்....
Vidiyal 48
விடியல் 48
ரஞ்சன், குமரன், சுடர் மூவரும் டாக்டர் முன் அவர் தீபாவின் உடல் நிலையை பற்றி தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். டாக்டர் மூவரையும் ஒரு...
Vidiyal 47
விடியல் 47
சுடர் எப்போதும் போல அவள் கிளாஸ் முடிந்ததும் ஸ்டாப் ரூமில் வந்து அமர்ந்து நேரம் பார்த்தாள். மணி 11 என்றது. இந்த பீரியட் இவள் ஃப்ரீ தான். ஆகையால் அவள் போனை...
Manamkolla Kaathirukkiraen 19 2
தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை.
தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு...
Manamkolla Kaathirukkiraen 19 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
19
சந்துரு, வேலவன் வந்தான் தினமும். அக்கௌன்ட்ஸ்.. மார்க்கெடிங்.. பைனான்ஸ் என எல்லா இடத்திலும் சந்துருவிற்கு என ஒரு சீட் இருந்தது. அந்த அலுவலகத்தில் ஒருவனாக சந்துரு மாறினான். முழுநேரமும் இங்கேதான் வேலை...
Vidiyal 46
விடியல் 46
விடிந்தும் விடியாத பனி விழும் காலைப் பொழுது ஒவ்வொரு வீட்டிலும் மெதுமெதுவாக சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தோடு ரேடியோவில் “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல… திங்கள் வந்து காயும்போது...
Vidiyal 45
விடியல் 45
நானும் அவளும் சேர்ந்துதான் ட்ரெய்னிங் போனோம். அப்படியே அவ எனக்கு ஹெல்ப் பண்றதும் நான் அவளுக்கு ஹெல்ப் பண்றதும்னு ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அவள் சென்னைக்குப் புதுசு சோ என்கிட்ட ஃப்ரீயா இருக்கும்போது...
Vidiyal 44
விடியல் 44
சுடர் வேந்தனைக் குளிப்பாட்டி உடை அணிவித்துக் கொண்டிருந்தாள். அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு குமரன் கதவைத் திறந்து பார்க்க, சுடரை அழைத்துச் செல்ல ஆதிதான் வந்திருந்தான். அவனை அழைத்து சோபாவில்...
Manamkolla Kaathirukkiraen 18 2
சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது.
இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர்.
மாலையில்...
Manamkolla Kaathirukkiraen 18 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
18
ஞாயிறு, தீக்ஷி சந்துரு இருவரும் சித்தூர் வந்து லேகாவை பார்த்தனர்.
லேகா, முன்போல தனித்திருக்கவில்லை.. ஹாலில் அமர்ந்து பேசினாள்.. இயல்பாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாள்.
ரமேஷ் தந்தையாக “சந்துரு, வேண்டாமே நமக்கு இந்த பங்குகள்..”...
Vidiyal 43
விடியல் 43
டாக்டர் பேசியது கேட்டு மூவரும் அதிர்ந்து போயிருந்தனர். இவர்களைப் பார்த்து டாக்டர் “அதுவும் இல்லாம அவன் டார்கெட் பணம் கிடையாது“
“இல்லை பணம் மோட்டிவ் இல்லன்னா வேற என்ன எல்லாரையும் கொல்றதா?“ என்று...
Vidiyal 42
விடியல் 42
காலை வெயில் முகத்தில் பட பதறி அடித்து எழுந்தாள் தீபா. நேற்று மதியம் வரை தூங்கியதில் இரவு தூக்கம் கெட்டுப் போக விடியற்காலை மூன்று மணி வரை கேஸ் ஒன்றை படித்துக்...
Vidiyal 41
விடியல் 41
மனோ மற்றும் தேவியின் திருமணம் முடிந்ததும் தீபா அனைவரிடமும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பும் போது முகத்தில் ஏதோ பதற்றம் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல...
Manamkolla Kaathirukkiraen 17
மனம்கொள்ள காத்திருந்தேன்!
17
ஷிவா, வீடு வந்தான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.
இந்த இரண்டு நாள் இரவுகளுமே.. அவனுக்கு நீண்டதாக இருந்தது. இரவு வீடு வரவும் பிடிக்கவில்லை.. அவள் இருக்கமாட்டாள்...
Vidiyal 40
விடியல் 40
மேடையில் நின்றபடி தேவி அருகில் இருக்கும் மனோவை கூப்பிட்டு “அங்க என் அண்ணாவை பாருங்களேன்“
“அவரை ஏன் நான் பார்க்கணும், நான் பார்க்க வேண்டியவ என் பக்கத்திலயே இருக்கும் போது“
“ஹலோ இப்படி மொக்கை...
Vidiyal 39
விடியல் 39
ரஞ்சன் அங்கு அவளை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவளை அப்படி எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டு மயங்கித்தான் போனான் ஒரு நிமிடம். பின் தன் தங்கையின் குரலிலே சுயம் பெற்று, “ஆ.. தேவி...
Vidiyal 38
விடியல் 38
துரையைப் பார்த்த ரஞ்சன் “போய் நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வாங்க சிங்கம்“ என்று அனுப்பி வைத்துவிட்டு அவன் சென்றதையும் உறுதி செய்துவிட்டு அவன் ஹெட்செட்டில் கனெக்ட் ஆகி இருக்கும் வெவ்வேறு போலிஸ்...