Mallika S
Vidiyal 56
விடியல் 56
சுடர் தன் வகுப்பு முடிந்து ஸ்டாப் ரூமிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த வாணி, “மேம், நான் கொஞ்சம் வெளியில் போறேன். சோ, என்னோடதையும் ஆபிஸ் ரூமில் சப்மிட் பண்ணிருங்க...
Manamkolla Kaathirukkiraen 21 2
ஷிவா “ஆமாம் சித்தப்பா.. நீங்க மட்டும்தான் வந்தீங்களா” என்றான்.
“ம்.. அவங்க மூணுபேரும் மதியம் வரேன்னாங்க..” என்றார்.
தீஷி ஷிவாவிற்கு தண்ணீர் கொடுத்தாள்.. ஷிவா “எப்படி இருக்க தீக்ஷி” என்றான்.. வாழ்நாளில் முதல்முறை.. ஷிவா, தீக்ஷியிடம்...
Manamkolla Kaathirukkiraen 21 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
21
தீக்ஷிதா விடுமுறை முடிந்து கல்லூரி செல்லும் நாளும் வந்தது. அதனால் தன் வீடு செல்ல, எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணவளுக்கு மனதேயில்லை.. கணவனை விட்டு பிரிய.. ‘என்ன செய்வது.. படிக்க வேண்டுமே’...
Thamaraiyaal Kaelvan 6
அத்தியாயம் 6
"நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனத் தாமரை கேட்டதும் வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன்.
"ஏங்க என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயமே இல்லையா உங்களுக்கு"...
Vidiyal 55
விடியல் 55
சரவணன் தன் ஆபிஸ் அறையில் அமர்ந்து கேஸ் சீட்களைப் பார்த்துக் கொண்டு இருக்க, அப்போது அவன் போன் சத்தம் போட்டது. யார் என்று எடுத்துப் பார்க்க, திரையில் டிபி என்று பெயர்...
Thamaraiyaal Kaelvan 5
அத்தியாயம் 5
கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை.
அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று...
Sabthangal 25 1
அத்தியாயம் 25
அலுவலகத்தில்…
"வா ஐஸ் லிஃப்ட்ல போலாம்…" லலிதா ஐஸ்வர்யாவை அழைத்தாள்.
"விக்ரம் போறான்ல? வெயிட் பண்ணு… அடுத்து போலாம் லலிதா."
"ஒண்ணா ஒரே வீட்ல இருப்பீங்களாம்.. லிஃப்ட்ல போக மாட்டீங்களா?" என்று கேட்டு ஐஸ்ஸை இழுத்துக்கொண்டு...
Vidiyal 54
விடியல் 54
சுடர் ஆபிஸில் இருப்பதை எதிர்பார்க்காத ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்து பின் முகத்தில் எதையும் காட்டாமல் இலகுபடுத்தி “ சொல்லுங்க மேம் இங்க ஏன் வெயிட் பண்றீங்க “ என்று யாரோ...
Thamaraiyaal Kaelvan 4
அத்தியாயம் 4
எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து...
Vidiyal 53
விடியல் 53
ரஞ்சனை முறைத்த தீபா “உருட்டுன்னு சொல்லாத ரஞ்சன் அப்புறம் அவ்வளவுதான்“ “அய்யோ மாஸ்க் போடாமலே என் நிலா தீபாவ மாறுறாங்களே சூப்பர் சூப்பர் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தீப்ஸ்“ “ஆமா ரஞ்சன் எனக்கு...
Poopanthal – Short Novel Part II
“உனக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம். விதி யாரை விட்டது.”
விதம் விதமாய் வாயிக்கு வந்தபடி பேசினார்கள். வித்யா துவண்டு தான் போனாள். அவள் நெஞ்சின் பாரம், அவன் உடல் வேதனைக்கு, எந்த விதத்திலும் குறைந்ததாக...
Poopanthal – Short Novel Part I
1.பூப்பந்தல்.
வாழ்க்கையின் மிக பெரிய அதிரிச்சியை வித்யா அந்த வினாடி சந்தித்துக் கொண்டிருந்தாள். வியர்த்து போன முகம் வெளுத்துவிட்டது. இது தானா அவள் யோகம்.!
“ஐ ஆம் ஸாரி மிஸஸ் பிரபாகர்....” அதற்கு மேல் பேசத்...
Thamaraiyaal Kaelvan 3
அத்தியாயம் 3
தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர்.
ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப்...
Vidiyal 52
விடியல் 52
சுடரின் கைகளை தன் அடிபட்ட கைகளால் பிடித்து கண்களில் நீர் வடிய “எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு சுடர், நீ இல்லாமல் என்னால் இந்த வாழ்க்கையை நினைச்சிக்கூட பார்க்க முடியாது ப்ளீஸ்“...
Thamaraiyaal Kaelvan 2
அத்தியாயம் 2
"ஏன்மா ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆகுற?" எனக் கேட்டாள் தாமரை.
அச்சமயம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு மகளிடம் தேநீர் அளித்தவராய் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் விமலா.
வாசலில் நின்றிருந்தவனைக்...
Vidiyal 51
விடியல் 51
காலை ஒன்பது மணி. சூரியன் அனைவரையும் எழுப்பி தன் வேலையைச் சரியாக செய்துகொண்டிருக்க, இங்கு குமரன் வீட்டில் மட்டும் நிலவோடு ஒளியும் சேர்ந்து உறங்க, அங்கு விடியலுக்கு இடமில்லாமல் போனதோ...
Manamkolla Kaathirukkiraen 20 2
தந்தை “இல்லம்மா.. இப்படி எல்லாம் சொல்லாத.. உனக்கு ஒன்னு தெரியுமா.. ஷிவாவிற்கு உடல்நலமில்லாமல் போச்சு போன வாரம்.. லேகா மருத்துவமனை வந்தாள்.. அவதான் ம்மா.. ஷிவாவை அட்மிட் செய்தது.. இரண்டுநாள் ஷிவா ஹாஸ்ப்பிட்டலில்...
Manamkolla Kaathirukkiraen 20 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
20
வசந்தி, மகனை பார்க்கவென.. அவனின் அப்பார்ட்மென்ட் வந்தார் அதிகாலையிலேயே.
ஷிவா, சூர்யநமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தான் அந்த பெரிய பால்கனியில்.
வசந்தியை.. வேலை செய்பவர் அழைத்து அமர வைத்தார்.
வசந்தி “பாலா” என் அழைத்துக் கொண்டே பால்கனிக்கு...
Vidiyal 50
விடியல் 50
ரஞ்சன் தன் பெற்றோர்கள் முன் சோபாவில் அமர்ந்தபடி அவன் கைகளை கோர்ப்பதும் பிரிப்பதும் என இருக்க அவனை விசித்திரமாகப் பார்த்தபடி அவன் தாய் வள்ளியும் அவன் தந்தை மூர்த்தியும் அவன் எதிரில்...
Thamaraiyaal Kaelvan 1
அத்தியாயம் 1
நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்.
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா...