Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Manamkolla Kaathirukkiraen 16 2

0
ஒருகட்டத்தில் லேகாவின் புலம்பலும் அழுகையும் அதிகமாக சந்துரு “லேகு.. எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற எங்க போய்ட போறாங்க.. உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா” என சொல்லி.. நடந்தவைகளை சொன்னான்.. லேகா “டேய்.. நீ...

Manamkolla Kaathirukkiraen 16 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 16 லேகா, காரில் ஏறியது முதல் கண்களை மூடி அமர்ந்துக் கொண்டாள். தீக்ஷிதான் கவனமாக கார் ஓட்டி வந்தாள். ‘ஏதும் கேட்க்கும் நிலையில்  அண்ணி இல்லை’ என தெரியும், அதனால் அமைதியாக வந்தாள். சந்துரு,...

Vidiyal 37

0
விடியல் 37 தீபா கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவளுக்கு என்று சில நண்பர்கள் என்று சிறிது சிறிதாக தன் அண்ணையின் இழப்பில் இருந்து வெளிவந்து கொண்டு இருந்த சமயம் அது. அனைத்தும்...

Vidiyal 36

0
விடியல் 36 “அன்புள்ள நிலா அப்பாவிற்கு ... என்னை மன்னிச்சிருங்க நிலா அப்பா ,நீங்க வரவரை என்னால காத்திருக்க முடியல உங்கள பார்க்காமலே போறேன். நீங்க வந்து என்ன தேடும் போது அட்லீஸ்ட் இந்த கடிதம்...

Manamkolla Kaathirukkiraen 15

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 15 இந்த பணம் மட்டும் இல்லையென்றால்.. இந்த மனித இனமும் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.. அன்பினை மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்திருப்பார்கள் போல. பணம் சொத்து.. காசு அந்தஸ்த்து.. என நாகரிகம் வளர்ந்ததும்.. அசட்டு...

Vidiyal 35

0
விடியல் 35 தீபாவை அங்கு பார்த்த அனைவரும் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் முழிக்க, பின் நளினி அம்மாவோ “சரி, குடும்பமா பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு வேலை இருக்கு. நான்...

Vidiyal 34

0
விடியல் 34 குழலி சந்தனம் ஆட்டோவில் வந்து இறங்கி வேக வேகமாகச் சென்று தன் பர்சை எடுத்து வந்து மீண்டும் ஏறிச் செல்வதைக் கீழ் வீட்டு ஓனர் அம்மா பார்த்துவிட்டு அங்கிருந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும்...

Vidiyal 33

0
விடியல் 33 தீபா தன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக ஆவலுடனும் பதட்டத்துடனும் கடவுள் முன் நின்று வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து ஓடி வந்த மாதவன் தீபாவை தூக்கி சுற்றியபடி “தீபா நீதான்...

Sabthangal 7 2

0
"வர்மா சூப்பர் டா." என்று விக்ரமின் குரல் கேட்கவும் "விக்ரமா? அவனும் வந்துட்டானா?" என்று அதிர்ந்து, ஐஸ்வர்யா குரல் வந்த திசையில் பார்த்தாள். அவனது பார்வை முழுவதும் ஐஸ்வர்யாவின் பக்கம் தான் இருந்தது. வர்மாவிடமிருந்து...

Vidiyal 32

0
விடியல் 32 புனிதா குழலியின் சித்தி மகள். குழலி, குமரன், புனிதா மூவருமே ஒன்றாகத்தான் வளர்ந்தனர். இவர்கள் குடும்பத்தில் புனிதா தான் இளையவள். அதுமட்டுமல்ல, அனைவரின் செல்லமும் கூட. குழலி குமரன் வீட்டில் தங்கியிருந்த...

Kadalai Thaedum Nadhi 16

0
அத்தியாயம்.. 16 ஒரு முடிவு வரும் என்று நினைக்கும் போது ஒரு புதிய சிக்கலின்  ஆரம்பம் முளைப்பதை மூவரும் உணர்ந்தார்கள். கல்பனா தான் முதலில் சுதாரித்துக் கொண்டு பேசினாள். “சசி.... என்ன பேசற நீ.? கல்யாணம்கறது விளையாட்டா...

Manamkolla Kaathirukkiraen 14 2

0
சந்துரு, காரினை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கவனித்தான்.. எல்லோரின் கார்களும் வந்துவிட்டதை.. இரண்டு பெரிய அலுவகங்கள்.. ஒன்று ஷிவாவுடையது.. இல்லை.. தாத்தாவின் அலுவகலம். இன்னொன்று மற்றுமொரு கம்பெனி. அதனால், விசாலமான பார்க்கிங் ஏரியா...

Manamkolla Kaathirukkiraen 14 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 14 ஷிவா, மனையாளிடம் சொன்னது போல நேரமாகவே வந்தான். கதவை திறந்ததும் மனையாளை ஆசையோடு கட்டிக் கொண்டான்.. இருவருக்கும் இந்த பிரிவு.. சற்று வாடியது எனலாம். க்ரிஷ், அவன் வாங்கிய பரிசுகளோடு மேலே வரும்...

Vidiyal 31

0
விடியல் 31 சுடர் தான் பாடம் எடுக்க போகும் க்ளாசை நோக்கி சென்று கொண்டே “இன்னிக்கு இந்த சார் கிட்ட மாட்டிக்கவே கூடாது இந்த அட்டனன்ஸ்-அ கூட வாணி மேம் கிட்ட கொடுத்து சப்மீட்...

Kadalai Thaedum Nadhi 15

0
அத்தியாயம்---15 ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்த சசிரேகா கண்களில் கவிதை மலர்ந்தது. இந்த உதயசூரியனை அவள் ரசித்து எவ்வளவு நாளாயிற்று.! தன்னிலை மறப்பது எவ்வளவு கொடுமை.! அவள் அறிவு அஸ்தமித்த நிலையில் தாறுமாறாக நடந்த...

Kadalai Thaedum Nadhi 14

0
அத்தியாயம்.... 14 எதிர்பாராமல் வந்து நின்ற இளஞனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கல்பனா. “யார் நீங்க.? என்ன வேணும்.?” “ஸாரி....மணி அடிக்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கதவு திறந்துட்டீங்க. நீங்க தான் கல்பனாவா.?” “நான் தான். வாங்க. உக்காருங்க....

Adangaamalae Alaipaaivathaen Manamae 43

0
அத்தியாயம் -43 நாட்கள் அதன் போக்கில் அடிதடி மட்டும்தான் இல்லை என்பது போல் ஹாசிக்கும் ஹர்ஷாவிற்கும் சென்றது. அவன் ஒரு வார்த்தை பேசினாள் அவனை மீண்டும் நான்கு நாட்களுக்கு வாயை திறக்க முடியாத படி எதாவது...

Vidiyal 30

0
விடியல் 30 தீபா அவள் வேலை செய்யும் இடத்தில் உள்ள லேப்பில் டாக்டர் தந்த சாம்பிலை வைத்து ரிசர்ச் செய்து கொண்டு இருந்தால்.  அப்போது அங்கு வந்த கார்த்திக் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ்...

Vidiyal 29

0
விடியல் 29 ஆள் உயரம் உடைய அந்த  பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை...

Vidiyal 28

0
விடியல் 28 ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக...
error: Content is protected !!