Mallika S
Manamkolla Kaathirukkiraen 16 2
ஒருகட்டத்தில் லேகாவின் புலம்பலும் அழுகையும் அதிகமாக சந்துரு “லேகு.. எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற எங்க போய்ட போறாங்க.. உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா” என சொல்லி.. நடந்தவைகளை சொன்னான்..
லேகா “டேய்.. நீ...
Manamkolla Kaathirukkiraen 16 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
16
லேகா, காரில் ஏறியது முதல் கண்களை மூடி அமர்ந்துக் கொண்டாள். தீக்ஷிதான் கவனமாக கார் ஓட்டி வந்தாள். ‘ஏதும் கேட்க்கும் நிலையில் அண்ணி இல்லை’ என தெரியும், அதனால் அமைதியாக வந்தாள்.
சந்துரு,...
Vidiyal 37
விடியல் 37
தீபா கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவளுக்கு என்று சில நண்பர்கள் என்று சிறிது சிறிதாக தன் அண்ணையின் இழப்பில் இருந்து வெளிவந்து கொண்டு இருந்த சமயம் அது. அனைத்தும்...
Vidiyal 36
விடியல் 36
“அன்புள்ள நிலா அப்பாவிற்கு ...
என்னை மன்னிச்சிருங்க நிலா அப்பா ,நீங்க வரவரை என்னால காத்திருக்க முடியல உங்கள பார்க்காமலே போறேன். நீங்க வந்து என்ன தேடும் போது அட்லீஸ்ட் இந்த கடிதம்...
Manamkolla Kaathirukkiraen 15
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
15
இந்த பணம் மட்டும் இல்லையென்றால்.. இந்த மனித இனமும் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.. அன்பினை மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்திருப்பார்கள் போல. பணம் சொத்து.. காசு அந்தஸ்த்து.. என நாகரிகம் வளர்ந்ததும்.. அசட்டு...
Vidiyal 35
விடியல் 35
தீபாவை அங்கு பார்த்த அனைவரும் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் முழிக்க, பின் நளினி அம்மாவோ “சரி, குடும்பமா பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு வேலை இருக்கு. நான்...
Vidiyal 34
விடியல் 34
குழலி சந்தனம் ஆட்டோவில் வந்து இறங்கி வேக வேகமாகச் சென்று தன் பர்சை எடுத்து வந்து மீண்டும் ஏறிச் செல்வதைக் கீழ் வீட்டு ஓனர் அம்மா பார்த்துவிட்டு அங்கிருந்து படம் பார்த்துக்கொண்டிருக்கும்...
Vidiyal 33
விடியல் 33
தீபா தன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக ஆவலுடனும் பதட்டத்துடனும் கடவுள் முன் நின்று வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து ஓடி வந்த மாதவன் தீபாவை தூக்கி சுற்றியபடி “தீபா நீதான்...
Sabthangal 7 2
"வர்மா சூப்பர் டா." என்று விக்ரமின் குரல் கேட்கவும் "விக்ரமா? அவனும் வந்துட்டானா?" என்று அதிர்ந்து, ஐஸ்வர்யா குரல் வந்த திசையில் பார்த்தாள். அவனது பார்வை முழுவதும் ஐஸ்வர்யாவின் பக்கம் தான் இருந்தது.
வர்மாவிடமிருந்து...
Vidiyal 32
விடியல் 32
புனிதா குழலியின் சித்தி மகள். குழலி, குமரன், புனிதா மூவருமே ஒன்றாகத்தான் வளர்ந்தனர். இவர்கள் குடும்பத்தில் புனிதா தான் இளையவள். அதுமட்டுமல்ல, அனைவரின் செல்லமும் கூட. குழலி குமரன் வீட்டில் தங்கியிருந்த...
Kadalai Thaedum Nadhi 16
அத்தியாயம்.. 16
ஒரு முடிவு வரும் என்று நினைக்கும் போது ஒரு புதிய சிக்கலின் ஆரம்பம் முளைப்பதை மூவரும் உணர்ந்தார்கள்.
கல்பனா தான் முதலில் சுதாரித்துக் கொண்டு பேசினாள்.
“சசி.... என்ன பேசற நீ.? கல்யாணம்கறது விளையாட்டா...
Manamkolla Kaathirukkiraen 14 2
சந்துரு, காரினை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கவனித்தான்.. எல்லோரின் கார்களும் வந்துவிட்டதை.. இரண்டு பெரிய அலுவகங்கள்.. ஒன்று ஷிவாவுடையது.. இல்லை.. தாத்தாவின் அலுவகலம். இன்னொன்று மற்றுமொரு கம்பெனி. அதனால், விசாலமான பார்க்கிங் ஏரியா...
Manamkolla Kaathirukkiraen 14 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
14
ஷிவா, மனையாளிடம் சொன்னது போல நேரமாகவே வந்தான். கதவை திறந்ததும் மனையாளை ஆசையோடு கட்டிக் கொண்டான்.. இருவருக்கும் இந்த பிரிவு.. சற்று வாடியது எனலாம்.
க்ரிஷ், அவன் வாங்கிய பரிசுகளோடு மேலே வரும்...
Vidiyal 31
விடியல் 31
சுடர் தான் பாடம் எடுக்க போகும் க்ளாசை நோக்கி சென்று கொண்டே “இன்னிக்கு இந்த சார் கிட்ட மாட்டிக்கவே கூடாது இந்த அட்டனன்ஸ்-அ கூட வாணி மேம் கிட்ட கொடுத்து சப்மீட்...
Kadalai Thaedum Nadhi 15
அத்தியாயம்---15
ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்த சசிரேகா கண்களில் கவிதை மலர்ந்தது. இந்த உதயசூரியனை அவள் ரசித்து எவ்வளவு நாளாயிற்று.! தன்னிலை மறப்பது எவ்வளவு கொடுமை.! அவள் அறிவு அஸ்தமித்த நிலையில் தாறுமாறாக நடந்த...
Kadalai Thaedum Nadhi 14
அத்தியாயம்.... 14
எதிர்பாராமல் வந்து நின்ற இளஞனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கல்பனா. “யார் நீங்க.? என்ன வேணும்.?”
“ஸாரி....மணி அடிக்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கதவு திறந்துட்டீங்க. நீங்க தான் கல்பனாவா.?”
“நான் தான். வாங்க. உக்காருங்க....
Adangaamalae Alaipaaivathaen Manamae 43
அத்தியாயம் -43
நாட்கள் அதன் போக்கில் அடிதடி மட்டும்தான் இல்லை என்பது போல் ஹாசிக்கும் ஹர்ஷாவிற்கும் சென்றது.
அவன் ஒரு வார்த்தை பேசினாள் அவனை மீண்டும் நான்கு நாட்களுக்கு வாயை திறக்க முடியாத படி எதாவது...
Vidiyal 30
விடியல் 30
தீபா அவள் வேலை செய்யும் இடத்தில் உள்ள லேப்பில் டாக்டர் தந்த சாம்பிலை வைத்து ரிசர்ச் செய்து கொண்டு இருந்தால். அப்போது அங்கு வந்த கார்த்திக் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ்...
Vidiyal 29
விடியல் 29
ஆள் உயரம் உடைய அந்த பெரிய கேட் முன்பாக அந்த வெள்ளை நிற சைரன் பொருத்தபட்ட கார்கள் வரிசையாக வந்து ஆரனை தொடந்து ஒலிக்க விட்டு கொண்டு இருந்தது. அந்த கேட்டை...
Vidiyal 28
விடியல் 28
ராகுலின் சிறு வயது கனவு, தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அதற்காக அவனும் நன்றாகவே படித்து வந்தான். காலேஜ் முடித்தவுடன் ஒரு நல்ல கோச்சிங் சென்டரில் சேர்ந்து முதலில் நன்றாக...