Tuesday, July 21, 2026

Mallika S

Mallika S
11954 POSTS 398 COMMENTS

Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 18

0
அத்தியாயம் 18:-   கடந்திடத் தான் தோன்றுகிறது அவனின் நினைவை.. மூச்சுமுட்டி திணறுகிறேன் சுவாசமாகிய   அவன் நினைவை கடந்திட வேண்டும் என்று எண்ணும் நொடி…!!   ஆசை ஆசையாய் அவனை காண சென்ற மனது முன்பு போல தன் போக்கில் உள்ளுக்குள்ளே சுருங்கிக்கொண்டது…...

Kavipritha’s Mittaai Puyalae 24

0
மிட்டாய் புயலே-24 கதீஷின் அக்கா ஜெயம், அன்று மாலையே சாக்க்ஷி வீட்டிற்கு சென்று.... ‘நாங்கள் பெண் பார்க்க வருகிறோம்’ என சொல்லி, வந்தார். பாக்கியம் கூட “ஏன் பா, அவங்க வீட்டுல இப்போதான் கல்யாணம் வர...

Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 10

0
அன்புடைய ஆதிக்கமே 10           ஜெயக்குமார் சுருதி நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க தான் தெரிந்தது...அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் தெளித்திருக்க….சுருதி கண்கள் சிவக்க...உதடுகள் ரெண்டும் அழுத்தமாக...

Mithra Bharani’s Manjal Vaanam Konjam Megam 6

0
                           மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 6 :   காலை 7 மணியளவில் வீட்டினுள் நுழைந்தான் அத்து.. “ அத்து.. ” என்றபடி வந்தான் மிதுன்  அவன் வரவுக்காகவே காத்திருந்தவனாய்.. " என்ன ண்ணா.. நீயும் போன்...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 13

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 13 ஸ்ரீகாந்திற்கு இங்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. ஆனால் சிறிது நாட்கள் ஓய்விற்குப் பிறகு, வேலையில சேர்வதாக இருந்தார். அருண் கல்லூரியில் சேர்வதற்காகக் காத்திருந்தான். சுகன்யா குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள...

Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 9

0
அத்தியாயம் 9            என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை…          ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர் தான்...ஆனால் ஐந்து வருடங்களில்...

Kavipritha’s Mittaai Puyalae 23

0
மிட்டாய் புயலே-23 வரதனுக்கு யோசனைதான், ஆனால் இத்தனை நாட்களாக அருகிலிருந்து சாக்க்ஷியை கவனித்துக் கொண்டிருந்தவர்க்கு.... அவளின் நிலை புரியத்தான் செய்தது. மேலும், தான் ஏதாவது சொல்ல சொல்ல, அது கதீஷ் வீட்டினரின் மேல் கோவம் கொள்ள...

Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 8

0
அத்தியாயம் 8         காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே  இருக்க... அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல் முன்னே அலட்சியம் மற்றும்  கோவம் சுமந்த முகத்துடன் சுருதி ஜெயக்குமார் ஜோடியாக...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 12

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 12 நித்யாவிற்கு வளைகாப்பு, இரண்டாவது குழந்தை என்பதால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர். கார்த்திக் ராம்மை அழைக்க... பெண்கள் விழா என்பதால் அவன் அகிலாவை போகச் சொன்னான். அண்ணன் பேச்சை தட்ட...

Satya Sriram’s Thaayae Yaso(dha)ra 9

0
அத்தியாயம் : 9 யாமினி யதீந்திரனின் தொடுகையில் பயந்து தன் அக்காவிடம் சரண் புகுந்தாள். யசோதராவிற்கு கோபம் மிகுந்திருந்தது. தங்கையின் நிலையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற கவலையும் எட்டிப் பார்த்தது. கொஞ்சம் பயமும்...

Mathi Nila’s Vaanam Varaintha Vidivelli Nee 4

0
அத்தியாயம் 4 வான் முழுவதும் கருமேகக்கூட்டங்கள் முகாமிட்டுக்கொண்டிருந்தது..!! லேசான மின்னல் வெட்டு வேறு..!! தனது கையிலிருந்த போனை எடுத்து அவனை அழைத்திருந்தாள் ப்ரணீ..!! “சொல்லுடாமா..” “எங்கண்ணா இருக்கீங்க..??” “வந்துட்டே இருக்கேன்ம்மா.. இன்னும் ஒரு மணி நேரம்.. ரீச் ஆயிடுவேன்.. ஏதாவது...

Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 11

0
காதல் செய்வேன் கட்டளைப்படி காதல் 11 நெடுநேரம் தனியாக வீட்டில் இருந்தவளிற்கு மனது என்னவோ போல் இருக்க அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்றாள்.. அவள் வரும்பொழுது  ஹாலில் மாறன் காபி குடித்துக் கொண்டே டிவி பார்த்துக்...

Mithrabharani’s Manjal Vaanam Konjam Megam 5

0
                                                                  மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 5   இந்த அவசர உலகத்தில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எனத் தெரியாமலே பாதி நாள்கள் இயந்திரத்தனமாக கரைந்து விடுகிறது.. எஞ்சிய நாட்களில் இளைப்பாறலாம் என்றால் அதற்கும்...

Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 7

0
அத்தியாயம் 7 :          இருவரும் ஒருவரையொருவர் வெறித்துநோக்கியவாறே நின்றுக்கொண்டிருந்தனர்...இருவர் பார்வையிலும் அன்போ...காதலோ...வெறுப்போ...குற்றஉணர்ச்சியோ... ஏன் இத்தனை வருடம் கழித்து ஒருவரை பார்த்தால் நாம் சாதாரணமாக மற்றவரை  பார்க்கும் ஒரு ஆராய்ச்சி பார்வை கூட...

Kavi Preetha’s Mittaai Puyalae 22

0
மிட்டாய் புயலே-22 சாக்க்ஷி வீட்டிலிருந்து கதீஷ், தன் வீட்டிற்கு வரும் போது, மணி இரவு பனிரெண்டை நெருங்கியிருந்தது. ‘இதெல்லாம் இப்போது பழக்கம்’ எனதான் பூங்கொடி ஏதும் கண்டுக் கொள்ளாமல் இருந்தார். ஆனால், இன்று ஏதோ...

Pavithra Narayanan’s Kannodu Kannodu Vantha Kaathal

0
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!   "உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...ஐ ஹேட் யூ.." அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான். அவள் நிமிஷா. "நிம்ஸ்...என்ன கோவம் உனக்கு...?" "கோபம் தான் ...கொஞ்சம் வாய மூடுறியா...?"  ஏகத்துக்கும்...

Kayalvizh’s Anbudaiya Aathikkamae 6

0
அத்தியாயம் 6 :          ஞாயிற்று கிழமை  காலை பத்து மணியாகியும் வீடு நிசப்தமாக இருந்தது...தன் அறையில் இருந்து வெளியேவந்த அவந்திகா சமயலறையினுள் சென்று காபி போட்டுக்கொண்டு ஹாலில் இருந்த ஒற்றைசோபாவில் வந்து  அமர்ந்தாள்… ...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 4

0
  மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 4 : அத்தனை நேரம் கார் மேகக் கூட்டத்தினுள் தன் நட்சத்திரத் தோழிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் சந்திரிகா.. செம்பரிதி தன் பொற்கரணங்களை மெல்ல நீட்டி சோம்பல்...

Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 10

0
காதல் செய்வேன் கட்டளைப்படி.. காதல் 10 அகல்யாவுடன் காபிடேரியாவில் அமர்ந்து கொண்டு ரோகிணியை போனில் அழைத்து ஸ்பீக்கரில் போட்டாள் குகப்ரியா. “அகல், ரோகிணி” என்றாள் வெட்கத்துடன் “என்னடி.. வெட்கம் எல்லாம் படுற?” ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அகல்யா...

Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 5

0
அத்தியாயம் 5 :            சுருதியின் சம்மதம் பெற்றதும் திருமண வேலைகள் இன்னும் ஜரூராக நடக்க ஆரம்பித்திருந்தது...இரண்டு நாட்களில் மதுரைக்கும் தங்கள் வசிப்பிடத்தை மாற்றிருந்தனர்...முத்துவேல் குடும்பத்தின் வசிப்பிடம் முதலிருந்தே மதுரை தான்...ஆனால் ஐந்து வருடங்களுக்கு...
error: Content is protected !!