Mallika S
Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 11
Aa 11
"இதெல்லாம் ஒரு பைக்கா டா... பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ..."என்று புலம்பிக்கொண்டே ஜெயக்குமாரின் யமஹாவை சுற்றி சுற்றி...
Kayal Vizhi’s Sparism Illaa Theendal Nee 2
SITN 2:
அத்தியாம் 2 :
சுருதி பியூனுடன் எட்டாம் வகுப்பு அ பிரிவு வகுப்பறையை நெருங்கியிருந்த வேளையில் அவ்வகுப்பறைக்கு வெளியே சுதாகர் ஒரு ஆசிரியையிடம் திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.....
"உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்த மாறி கேள்விலாம்...
Dhavithra’s Vasu Mathi 4
4
அன்று மனோ செல்லும் வரை அவளின் அறையை விட்டு வெளியே வரவே இல்லை மது.
பழைய நினைவுகளில் மூழ்கியே விட்டாள்.
மனோரத்தினம் மணிவாசகத்தின் உற்ற தோழன். தொடக்கத்தில் இருவரும் ஒரே கார்மெண்ட்க்கு பங்குதாரர்களாக தொழில் செய்தனர்....
Raasitha’s Puyalin Thendral Aval 1
புயலின் தென்றல் அவள்....
புயலோ தென்றலோ - 1
நீண்டதொரு மலைப்பாம்பை பிரதிபலிக்கும் விதமாய் வளைந்து நெளிந்து வால்பாறைக்கான சாலை ஓடிக்கொண்டிருக்க, அதில் தங்கு தடையில்லாது கருப்பு நிற ஜீப்பொன்று மலையில் ஏறுவதற்கு ஏதுவான வேகத்தில்...
Kayazhvizhi’s Sparisam Illaa Theendal Nee 1
அத்தியாயம் 1
இதமான காலை வேளையில் மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள ஜெயராம் மேல்நிலை பள்ளி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது...பள்ளி பருவம் மிகவும் இனிமையானது....அதை சமயத்தில் சிறிது சோர்வானதும் கூட...அதற்கு...
Akila Mugilan’s Oru Kural Polae Nee Enakullae 7 3
எல்லோரும் ரோஷ்ணியை கவனிப்பதில் பிஸி ஆக இருந்தனர்.ஆனால் ரோஹிணி,கார்த்திக்,அர்ஜுன் மூவரும் இவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு இருந்தனர்..அவள் மனதிற்குள் எப்படி புழுங்குகிறாள் என்று புரிந்தது.
பேபி ஐ தூக்கி கொண்டு மேலே ரூமிற்கு...
Akila Mugilan’s Oru Kural Polae Nee Enakullae 7 1
காரில் ஏறும் போது இவளும் பேபி யும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். காரில் ஏறியதே பெரிது என்பதால் அதற்கு மேல் அர்ஜுன் எதுவும் பேசவில்லை.
"மம்மா நம்ம இப்போ எங்க போறோம்" என்று...
Akila Mugilan’s Oru Kural Polae Nee Enakullae 7 2
மணி 1 ஆனதும் குழந்தையை தூக்கி கொண்டு ..நீங்களும் போய் படுங்கள் என்று இவர்களை அனுப்பி விட்டே சென்றார் .
கொஞ்சம் நேரத்தில் பேபி உறங்கி விடுவாள் என்று அவளை படுக்க வைத்து விட்டாள்.
அர்ஜுன்...
Kundavi’s Ratchaganin Thevathai 3
அத்தியாயம் – 3
இங்கு இவளோ வீட்டிருக்கு வந்தவள் கடையில் நடந்ததை ஒன்று விடாமல் தன் அண்ணி, அன்னையிடம் ஒப்பித்தவள் “இனி என் கூட எங்காவது வெளியில் வா அப்போ இருக்குடி உனக்கு”...
Shanadevi’s Anbudan Naan 2
UD:2
கீதாவிடம் பேசிவிட்டு ஒருவித சந்தோஷ மனநிலையில் எம்.டி யின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளிருந்து வரும் அனுமதிக்காக காத்திருந்தாள் அனிஷா...
அவளது காத்திருப்பிற்கு,"எஸ்... கெட் இன்...."என்ற கம்பீர குரலில் அனுமதி கிடைத்ததும், ஒருமுறை மூச்சை...
Kavipritha’s Mittaai Puyalae 25 2
ஆனால், இப்போது சாக்க்ஷியிடம் எந்த குழப்பமும் இல்லை. சிறிவளான சாக்க்ஷி இப்போது இன்னும் அழுத்தமாக அழைத்தாள் பூங்கொடியை “அத்த.... எங்க ஜகு.... வீரா எல்லாம்” என்றாள் சிரிப்புடன்.
அப்போதுதான் காப்பி கொடுத்து முடித்து உள்ளே...
Kavipritha’s Mittaai Puyalae 25 1
மிட்டாய் புயலே-25
எல்லா சடங்குகளும் தொடங்கின, ஒவ்வென்றிலும் சாக்க்ஷியும் தனது, பங்கை இனிதே செய்தாள். இப்போது இந்த நொடியை தான் இழக்க கூடாது. மேலும் ஆசையுடன் அனைத்தையும் எதிர்பார்த்திருந்த கதீஷின் எண்ணத்தையும் புறக்கணிக்க கூடாது....
Satya Sriram’s Thaayae Yasodha(ra) 11
அத்தியாயம் : 11
நீதிமன்றம் சென்று வந்து ஒருவாரம் கடந்திருந்தது. காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கான விசாரணை துரிதமாக நடந்துக்கொண்டிருந்தது. சுஜி இன்னமும் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் அடம் பிடித்தாள்.
அவளைப் பெற்றவர்களோ என்ன ஏமாற்று...
Dhavithra’s Vasu Mathi 3
3
தனக்கென்று ஒரு நிறுவனத்தை அமைத்து வெற்றி காண்பதே அவளின் கனவும் லட்சியமும். ஆனால்… தந்தையின் நிலைமை அவளது கனவுகளுக்கு எதிராக அல்லவா இருக்கிறது. அவளின் தாய் மறைந்த பின் தனது சுகத்தை கூட...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 13
காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 13
“எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லல.. அகல்யா அம்மா கடைல என்னைப் பார்த்துட்டு விஷயம் சொல்றாங்க.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.. உன் மாமியாருக்கு கூட...
Vasumathi’s Vaanam Varaintha Vidivelli Nee 5
அத்தியாயம் - 5
மழைச்சாரல் விட்டுச்சென்ற சுவடுகள் மண்வாசனையாய் நாசிக்குள் நுழைந்திட ப்ரணித்தாவின் இமைமேடுகள் தாமாக முத்தமிட்டுக்கொண்டது..!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் உணர்ந்திடும் மண்வாசம் அவளை பள்ளி காலத்திற்குள் இழுத்துச்செல்ல இதழ் பிரிக்காத புன்னகை...
Kundavi’s Ratchaganin Thevathai 2
அத்தியாயம் – 2
இருவரின் பார்வையில் இருப்பது என்ன? ஒருவனின் கண்ணில் இருப்பது ‘அப்பட்டமான வெறுப்பு’..... மற்றொருவன் கண்ணில் இருப்பது ‘இயலாமை’ தன் அண்ணனின் மனதில் தனக்கு சிறிது கூட இடம் இல்லையே...
Satya Sriram’s Thaayae Yasodhara 10
அத்தியாயம் : 9 ன் தொடர்சி:
என்ன தான் மனமுதிர்ச்சியுடன் இருந்தாலும், தங்களின் தனிமை வாழ்வை மிக கேவலமாக விமர்சிக்கும்போது சற்றே கலங்கிய யசோதாராவிற்கு தங்களின் பெற்றவர்களை நினைத்து கோபம் தான் பெருகியது.
தவறு செய்த...
Dhavithra’s Vasu Mathi 1 & 2
வசு மதி
1
காலை தென்றல் சுகமாக வீச அவளது தோட்டத்து பன்னீர் ரோஜாக்களின் வாசம் வீச மெதுவாக கண் மலர்ந்தாள் மது யாழினி. முதல் நாள் இரவு வெகு நேரம் கழித்து கண் அயர்ந்ததால்...
Kundavi’s Ratchanganin Thevathai 1
அத்தியாயம் – 1
அந்த அதிகாலை வேலையில் தன் பொன் நிற கதிர்களை நிலம் முழுவதும் பரப்பி தன் காலை வணக்கத்தை தெரிவித்தது கதிரவன். அந்த கதிரவனின் பொன்னிற வெளிச்சத்தை சுமந்த படி...