Mallika S
Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 2
அத்தியாயம் 2
பழமையும் புதுமையும் கை கோர்த்து களிநடனம் புரியும் மதுரையின் புறநகர் பகுதியில் பல எக்கர்நிலங்களை வளைத்து போட்டு அப்பொறியியல் கல்லூரியை கட்டமைத்திருந்தனர்...மத்தியில் அமைச்சராய் இருப்பவரின் வாரிசால் ஆரம்பிக்கப்பட்டது...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 9
காதல் செய்வேன் கட்டளைப்படி...
காதல் 9
அகல்யாவின் கை விரலில் கவின் மோதிரத்தை போட வெட்கத்துடனும் சந்தோஷத்துடனும் கையை நீட்டிக் கொண்டிருந்தாள் அகல்யா..
ஆம்.. இன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்.. அன்று அகல்யாவை ஹாஸ்டலில் சந்தித்தப் பின்பு,...
Mathi Nila’s Vaanam Varaintha Vidivelli Nee 3
அத்தியாயம் 3
“வி..ஷ்..ணூ..”, அரூபாவின் குரலைத்தாண்டி அழுத்தமாக ஒலித்த சகியின் குரலில் எதுவும் பேசாமல் அருகில் பூத்திருந்த பூக்களை அவன் நோட்டமிடத்துவங்க..
அப்படி ஒரு கோபம் சகிக்கு..!!
அரூபாவின் கலங்கிய முகம் வேறு சகியின் கோபத்திற்கு இன்னும் தீனிபோட..
விஷ்ணுவிற்கு முன்பு...
Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 1
அத்தியாயம் 1
" நான் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு...நல்லா என்ஜாய் பண்ணுங்க...டாடா..."என்று விடைபெறும் குரலில் கூறினாள் சுருதி…
"அக்கா லாஸ்ட் வரைக்கும் உங்க பேரை சொல்லாம போறீங்களே...இதெல்லாம் நியாயமா...
Kavi Pritha’s Mittaai Kaathalae 20
மிட்டாய் புயலே-20
சாக்க்ஷி வீட்டினுள் நுழையும் போதே பேரமைதி.... சித்தி உள்ளே சமையலறையில் இருக்க, சித்தப்பா மட்டும் வெளியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
முறையாக வரவேற்றாள் “வாங்க சித்தப்பா” என்றாள்,
வரதராஜன் “வா சாக்க்ஷி,...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 10
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 10
ஐந்து மாதங்களுக்குப் பிறகு...
நகரை விட்டு தள்ளி இருந்த தன் தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு அபர்ணா வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள். பேருந்து ஒரு மேம்பாலத்தில் செல்லும் போது, பக்கவாட்டில் இருந்த...
Mithrabharani’s Manjal Vaanam Konjam Megam 3
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 3 :
அந்த வாரம் முழுக்க ஆடிட்டிங் என்பதால் வேலை நெட்டி முறித்தது. எல்லாம் சரியாக வைத்திருந்தாலும் திடீரென ஆங்காங்கே முளைக்கும் சில கணக்குகள் டாலி ஆகாமல்...
Arasilamparithiyin Manam Poitha Pozhuthugal 4
அரசிளம்பரிதியின்
மனம் பொய்த்த பொழுதுகள்
அத்தியாயம் – 4
வருடம் – 1996
“வருது வருது விலகு விலகு”
“அடேய், வந்தால் சட்டுபுட்டுன்னு மேலே பார்க்க ஓடுடா, இங்கிட்டே அசிங்கம் பண்ணிடாதே.”
“நக்கலு”
“இல்லை, விக்கலு”
“மகனே,...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 17
அத்தியாயம் 17:-
துடிக்கிறது
எந்தன் இதயமும்
மனமும்
உன்னை காண எண்ணி…!!
சற்றே வெப்பத்துடன் இருந்த உடல் நேரம் ஆக ஆக கொதிக்க துவங்க, செவத்தாயி மிகவும் பயந்து போனார்...
‘அய்யோ ஆத்தா மகமாயி…இது என்ன சோதனை..சிட்டுக்குருவியா சிரிச்சிட்டு திரிஞ்ச புள்ள,...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 2
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 2 :
சித்திரரதனின் இளங்கதிர்கள் தூரிகையாய் துயில் கொண்டிருந்தவனின் மீது சித்திரம் வரைய... இமைக்கு நோகுமோ என்று மென்மையாய் விழி திறந்து துயில் நீத்தான் அதுல்.
துயில் கலைந்து எழுந்தவன்...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 8
காதல் 8
வழக்கம் போல் இரவு உணவை மாறன் குகா, இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டுவிட்டு, பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
“நம்ம மேரேஜுக்கு முன்னாடி எடுத்த கேஸ்.. இன்னும் இழுக்குது..” மாறன் கூற,
“என்ன...
Kavipritha’s Mittaai Puyalae 19
மிட்டாய் புயலே-19
நட்பு என்ற வட்டத்திலேயே சுற்றி வந்தவன். அதை தாண்டும் போதும், எப்படி தன் நேசத்தை சொல்லுவது என தெரியாமல்தான், கையை முறுக்குவதும், அவளிடம் மரியாதை எதிர்பார்ப்பது என விளையாடியவன்.
இப்போது எவ்வகையில்...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 16
அத்தியாயம் 16 :-
மீளட்டும் எனது
விழிகள்
அதன் விதியை
சுகமாய்
ஓரப் பார்வையால்
உன்னை ரசிப்பதற்கு...
'உட்காருங்க...' என்றவர் தன் இருக்கையில் அமர்ந்தார்....
'இங்க பாருங்க.. நான் உங்களுக்கு பொய்யான ஹோப் குடுக்க விரும்பல.. இப்போதைய கண்டிசன் என்னன்னு சொல்லிற்றேன்.....
Pavithra Narayanan’s Angyaade-அஞ்ஞாடே(Beloved)
“ஏன்டி உன் கனவுல என் செல்லம் விஜய் தேவரகொண்டா..மகேஷ் பாபுலாம் வராம எப்பவும் அந்த பாழப்போன சஞ்சு தான் வரானா…?” என கடிக்காத குறையாக கத்தினாள் என் தோழி விஷாரதா.
அவள் சொல்வதும் நியாயம்...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 15
இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்: 15
விழி எனும் பேனா
கொண்டு உந்தன்
பெயரை எந்தன்
நெஞ்சில் பச்சை
குத்திட்டாயோ..!!
சட்டென்று கண்களை அவளின் புறமிருந்து திருப்பி வெளியே பார்வையை ஓடவிட்டான்...
அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் இறங்க ,ஓர் அளவிற்க்கு கூட்டமும் குறைந்தது...இருக்கை இல்லை...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 9
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 9
திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில், சோனாவின் புகுந்த வீட்டினர் ஏற்கனவே லண்டன் சென்றிருக்க, புதுமன தம்பதிகள் மட்டும் இன்னும் ஒரு வாரம் சென்று செல்வதாக இருந்தது.
ராம்,...
Sarvam Sakthi Mayam 2 2
இதனை எதிர்பார்க்காத அர்ச்சனா தடுமாறி கீழேயே விழுந்துவிட்டாள்.
“அர்ச்சனா” என்று அவளின் அம்மா கத்தி விட,
“டேய் என்னடா பண்ற” என்று ராஜமாணிக்கம் கத்த,
அவ்வளவு தான் அங்கே அப்படியே ஒரு நிஷப்தம்.
வல்லபனுக்கு அர்ச்சனா கீழே...
Sarvam Sakthi Mayam 2 1
அத்தியாயம் இரண்டு :
பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த சிவசு, பாலாவை கை கால் வாய் கட்டி தூக்கி வந்தார், பின்னேயே மோகனசுந்தரம். மோகன சுந்தரம் முகத்தினில் அவ்வளவு ஆத்திரம், அவ்வளவு துவேஷம்.
வல்லபனின் பார்வை...
Madhinila’s Kaarirul Theechchudar Nee 2
அத்தியாயம் 2
என் இதயத்தீவில்
என் அனுமதியின்றியே
என்றும் உன் ராஜாங்கம்...!
இதை இம்சையென்று
சொல்லி சலிப்பதா.??
இல்லை இனியவன் நீ தரும்
தித்திப்பு என்றே ரசிப்பதா..??
நந்தவனம் அதில் தான்
நானும் வீற்றிருந்தாலும்
நாயகன் உன் நினைவிலே தான்
நனைந்து போகிறேன்..!!
இரவின் ஆழ்ந்த தூக்கத்திலும்
இனிமையாய் உன் கனவினை...
Harini Madhuravalli’s Kathal Seivaen Kattalaippadi 7
காதல் செய்வேன் கட்டளைப்படி
காதல் 7
ஒரு நாள் ப்ரேக் டைமின் போது கவின் குகாவை தேடி அவளின் கேபினுக்கு வந்தான்..
“குகா..” என்று அவன் அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“ஹாய் கவின்..”...