Mallika S
Thuli Kaathal Kaetaen 22
துளி – 22
“ரெண்டு பெரும் ஒண்ணா வந்தீங்களா...???” என்று அனைவரும் ஆச்சர்யமாய் கேட்க, அனைவர் முகத்திலும் லேசாய் ஒரு சந்தோசம் கூட எட்டி பார்த்தது..
“ஒரே ப்ளைட்ல வந்தோம்...” என்று மட்டும் சரவணன் சொல்ல,...
Vizhiyinil Mozhiyinil 23
அத்தியாயம் 23:
பத்து நாட்களுக்கு பிறகு.....
சேலத்தில் ரிஷியின் வீடே கலைகட்டியிருந்தது.அனைவரின் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் ஓட....
ரிஷியோ...தனது மனைவியை...வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
அன்று வருணுக்கும்,தைலாவிற்கும் திருமணம் பேசி முடிப்பதாய் இருந்தது.வெட்கப்பட வேண்டிய தைலா எப்பொழுதும்...
Nenjukkul Peithidum Maamazhai 10
அத்தியாயம் பத்து:
வீட்டிற்கு வந்ததும், அம்மா என்ன விஷயம் என்று கேட்க..... மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.
வீடே ஸ்தம்பித்து விட்டது...
யாருக்கும் என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை... பயந்து விட்டார்கள்...
பணக் கஷ்டம் என்றால் பார்த்து...
Kaanalo Naanalo Kaathal 4
அத்தியாயம் - 4
இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
நுதலினாள்
இருவருமாக ஓரோர் சிந்தனையில் அலுவலகம் வந்து சேர்ந்தனர்....
Vizhiyinil Mozhiyinil 22
அத்தியாயம் 22:
ரிஷியின் வீட்டிலும்...யாரும் நிம்மதியாக இருக்கவில்லை.ரிஷி சொன்னது போலவே...அன்று காலையிலேயே கிளம்ப வேண்டும் என்று அடம் பிடித்தார் சித்ரா.
ஆனால் சுரேஷ் தான் மறுத்து விட்டார்.அவன் கண்டிப்பாக இந்த கேஸில் குற்றவாளியை கண்டுபிடிப்பான்...அவனுடைய இக்கட்டான...
Sevvaanamae Ponmegamae 8
அத்தியாயம் - 8
தென்னை மர கீற்றுகளின் சர சரப்பையும், வாய்கால் நீரோடும் சலசலப்பையும் தாண்டி யசோதராவின் இதய துடிப்பு கேட்கத்தான் செய்தது அவளுக்கு.. யாராக இருந்தாலும், எப்படி பட்டவராய் இருந்தாலும் நேருக்கு...
Thuli Kaathal Kaetaen 21
துளி – 21
தேவிக்கு விமானம் ஏறும் பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை... இப்படியே கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாமா என்றுகூட தோன்றியது.. ஆனால் முடியாதே..
அழைத்திருப்பது கோதாவரி அல்லவா..
ஆம் கோதாவரி தான் அழைத்தார்.. வந்த...
Kaanalo Naanalo Kaathal 3
அத்தியாயம் - 3
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
ஜோவும் அவனுமாக கடையை மூடும் வரை அங்கேயே இருந்தனர். ஆதி ஜோதிஷை ஒருவழியாக்கி...
Nenjukkul Peithidum Maamazhai 9
அத்தியாயம் ஒன்பது:
வெற்றியின் இந்த அதீத கோபமும் ஆவேசமும் சந்தியாவிற்கே பயம் கொடுத்தது.
அவன் விட்ட உதையில் அந்த மேனேஜர் சுவரில் மோதி அந்த லேடி கான்ஸ்டபிள் மேல் விழ.......
இருவரும் கீழே விழுந்தனர்.... அவசரமாக...
Vizhiyinil Mozhiyinil 21
அத்தியாயம் 21:
நேராக சங்கர் இறந்த சிறைச்சாலைக்கு சென்றான் ரிஷி.மனதில் கொஞ்சம் தெளிவு இருந்தாலும்...இன்றுடன் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினான்.
“கான்ஸ்டபிள்...அந்த ஜெயிலரை வர சொல்லுங்க...!” என்றான்.
நாற்காலியில் அமர்ந்து இரு...
Thuli Kaathal Kaetaen 20
துளி – 20
“என்னால சத்தியமா வர முடியாதும்மா... நீங்க வேணா போங்க....”
எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும்...
Sevvaanamae Ponmegamae 7
அத்தியாயம் – 7
பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் கௌதமனுக்கு நிம்மதியான உறக்கம் எனலாம்.. கண்விழிக்கும் போதே எதிரே யசோதராவின் முகம் தெரிய, அவள் உறங்கும் அழகை பருகிகொண்டிருந்தான்...
“ஹ்ம்ம் தூங்கும் போது கூட...
Vizhiyinil Mozhiyinil 20
அத்தியாயம் 20:
குமாரை ஜிப்பை எடுத்துக் கொண்டு... வெளியே சென்று காத்திருக்க சொன்னான்.விடை தெரியாத கேள்விகளுக்கு இன்று விடை கண்டே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான்.
அங்கிருந்த மரத்தின் பின்னால் இருந்த கல் பெஞ்சில் ...
Kaanalo Naanalo Kaathal 2
அத்தியாயம் - 2
இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்தியதோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி...
Nenjukkul Peithidum Maamazhai 8
அத்தியாயம் எட்டு:
வெற்றிக்கு பெண் பார்க்கும் வேலையில் மீனாட்சி முழு மூச்சாக இறங்கினார்..... இரண்டே இரண்டு தான் எதிர்பார்ப்பு, பெண் படித்திருக்க வேண்டும்...... பார்க்க மிகவும் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாராக இருக்க...
Thuli Kaathal Kaetaen 19
துளி - 19
அந்த அரங்கமே நிரம்பியிருக்க, அத்தனை கூட்டத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாது, அமைதியில் லயித்திருந்தது நாட்டிய போட்டி நடந்த அவ்வரங்கம்.
நகரத்தின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பல சினிமா நட்சத்திரங்களும், இன்னும்...
Sevvaanamae Ponmegamae 6
அத்தியாயம் – 6
கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது... அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து...
Vizhiyinil Mozhiyinil 19
அத்தியாயம் 19:
அன்று விடிந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.ஆனால் அபியோ தூக்கத்தை தொலைத்தவளாய் சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள்.
‘இன்னைக்கு காலேஜ் போகணும்...!இங்க இருந்து போகவே ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு...
Kaanalo Naanalo Kaathal 1
அத்தியாயம் - 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன்எந்தை இணையடி நீழலே…
இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள்...