Thursday, May 8, 2025

Mallika S

Mallika S
10668 POSTS 398 COMMENTS

Thuli Kaathal Kaetaen 22

0
துளி – 22 “ரெண்டு பெரும் ஒண்ணா வந்தீங்களா...???” என்று அனைவரும் ஆச்சர்யமாய் கேட்க, அனைவர் முகத்திலும் லேசாய் ஒரு சந்தோசம் கூட எட்டி பார்த்தது.. “ஒரே ப்ளைட்ல வந்தோம்...” என்று மட்டும் சரவணன் சொல்ல,...

Vizhiyinil Mozhiyinil 23

0
அத்தியாயம் 23:   பத்து நாட்களுக்கு பிறகு..... சேலத்தில் ரிஷியின் வீடே கலைகட்டியிருந்தது.அனைவரின் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் ஓட.... ரிஷியோ...தனது மனைவியை...வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். அன்று வருணுக்கும்,தைலாவிற்கும் திருமணம் பேசி முடிப்பதாய் இருந்தது.வெட்கப்பட வேண்டிய தைலா எப்பொழுதும்...

Nenjukkul Peithidum Maamazhai 10

0
அத்தியாயம் பத்து: வீட்டிற்கு வந்ததும், அம்மா என்ன விஷயம் என்று கேட்க..... மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். வீடே ஸ்தம்பித்து விட்டது... யாருக்கும் என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை... பயந்து விட்டார்கள்... பணக் கஷ்டம் என்றால் பார்த்து...

Kaanalo Naanalo Kaathal 4

0
அத்தியாயம் - 4     இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையாள் - குழை ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்  கெண்டையாள் திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும் இதழினாள் - வரிச் சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு நுதலினாள்   இருவருமாக ஓரோர் சிந்தனையில் அலுவலகம் வந்து சேர்ந்தனர்....

Vizhiyinil Mozhiyinil 22

0
அத்தியாயம் 22: ரிஷியின் வீட்டிலும்...யாரும் நிம்மதியாக இருக்கவில்லை.ரிஷி சொன்னது போலவே...அன்று காலையிலேயே கிளம்ப வேண்டும் என்று அடம் பிடித்தார் சித்ரா. ஆனால் சுரேஷ் தான் மறுத்து விட்டார்.அவன் கண்டிப்பாக இந்த கேஸில் குற்றவாளியை கண்டுபிடிப்பான்...அவனுடைய இக்கட்டான...

Sevvaanamae Ponmegamae 8

0
அத்தியாயம் - 8 தென்னை மர கீற்றுகளின் சர சரப்பையும், வாய்கால் நீரோடும் சலசலப்பையும் தாண்டி யசோதராவின் இதய துடிப்பு கேட்கத்தான் செய்தது அவளுக்கு.. யாராக இருந்தாலும், எப்படி பட்டவராய் இருந்தாலும் நேருக்கு...

Thuli Kaathal Kaetaen 21

0
துளி – 21 தேவிக்கு விமானம் ஏறும் பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை... இப்படியே கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாமா என்றுகூட தோன்றியது.. ஆனால் முடியாதே.. அழைத்திருப்பது கோதாவரி அல்லவா.. ஆம் கோதாவரி தான் அழைத்தார்.. வந்த...

Kaanalo Naanalo Kaathal 3

0
அத்தியாயம் - 3     யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே     ஜோவும் அவனுமாக கடையை மூடும் வரை அங்கேயே இருந்தனர். ஆதி ஜோதிஷை ஒருவழியாக்கி...

Nenjukkul Peithidum Maamazhai 9

0
அத்தியாயம் ஒன்பது: வெற்றியின் இந்த அதீத கோபமும் ஆவேசமும் சந்தியாவிற்கே பயம் கொடுத்தது. அவன் விட்ட உதையில் அந்த மேனேஜர் சுவரில் மோதி அந்த லேடி கான்ஸ்டபிள் மேல் விழ.......     இருவரும் கீழே விழுந்தனர்.... அவசரமாக...

Vizhiyinil Mozhiyinil 21

0
அத்தியாயம் 21: நேராக சங்கர் இறந்த சிறைச்சாலைக்கு சென்றான் ரிஷி.மனதில் கொஞ்சம் தெளிவு இருந்தாலும்...இன்றுடன் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினான். “கான்ஸ்டபிள்...அந்த ஜெயிலரை வர சொல்லுங்க...!” என்றான். நாற்காலியில் அமர்ந்து இரு...

Thuli Kaathal Kaetaen 20

0
  துளி – 20 “என்னால சத்தியமா வர முடியாதும்மா... நீங்க வேணா போங்க....” எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும்...

Sevvaanamae Ponmegamae 7

0
அத்தியாயம் – 7 பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் கௌதமனுக்கு நிம்மதியான உறக்கம் எனலாம்.. கண்விழிக்கும் போதே எதிரே யசோதராவின் முகம் தெரிய, அவள் உறங்கும் அழகை பருகிகொண்டிருந்தான்... “ஹ்ம்ம் தூங்கும் போது கூட...

Vizhiyinil Mozhiyinil 20

0
அத்தியாயம் 20: குமாரை ஜிப்பை எடுத்துக் கொண்டு... வெளியே சென்று காத்திருக்க சொன்னான்.விடை தெரியாத கேள்விகளுக்கு இன்று விடை கண்டே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தான். அங்கிருந்த மரத்தின் பின்னால் இருந்த கல் பெஞ்சில் ...

Kaanalo Naanalo Kaathal 2

0
அத்தியாயம் - 2     இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன முந்திய தோவிழி முந்திய தோகர முந்தியதோவெனவே - உயர் சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப் பைந்தொடி நாரி...

Nenjukkul Peithidum Maamazhai 8

0
அத்தியாயம் எட்டு: வெற்றிக்கு பெண் பார்க்கும் வேலையில் மீனாட்சி முழு மூச்சாக இறங்கினார்..... இரண்டே இரண்டு தான் எதிர்பார்ப்பு, பெண் படித்திருக்க வேண்டும்...... பார்க்க மிகவும் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாராக இருக்க...

Thuli Kaathal Kaetaen 19

0
துளி  - 19 அந்த அரங்கமே நிரம்பியிருக்க, அத்தனை கூட்டத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாது, அமைதியில் லயித்திருந்தது நாட்டிய போட்டி நடந்த அவ்வரங்கம். நகரத்தின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பல சினிமா நட்சத்திரங்களும், இன்னும்...

Sevvaanamae Ponmegamae 6

0
அத்தியாயம் – 6 கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது... அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து...

Vizhiyinil Mozhiyinil 19

0
அத்தியாயம் 19: அன்று விடிந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.ஆனால் அபியோ தூக்கத்தை தொலைத்தவளாய் சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள். ‘இன்னைக்கு காலேஜ் போகணும்...!இங்க இருந்து போகவே ஒரு ஒன்றரை மணி  நேரத்துக்கு...

Kaanalo Naanalo Kaathal 1

0
அத்தியாயம் - 1     மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன்எந்தை இணையடி நீழலே…     இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள்...
error: Content is protected !!