Monday, July 14, 2025

Mallika S

Mallika S
10409 POSTS 398 COMMENTS

manasukkul mazhaiyaa nee 13

0
அத்தியாயம் - 13     “வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.     “அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”     “ஹ்ம்ம் ஆமா”     “நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”     “செபாஸ்டியன்...

Mayavano Thooyavano 30

0
மாயவனோ !! தூயவனோ !! – 30  “நீ சொல்றது எல்லாம் பேச்சுக்கு வேணும்னா நல்லா இருக்கும் மித்து.. ஆனா இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை..”  என்றான் இறுகி போன குரலில் மனோகரன்.. “...

Sillendru Oru Kaathal 13,14

0
அத்தியாயம் –13     டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி...

Mayavano Thooyavano 29

0
  மாயவனோ !! தூயவனோ – 29  “மித்து............” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல...

manasukkul mazhaiyaa nee 12

0
அத்தியாயம் - 12     “உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, அப்போவே வந்துட்டேன்னு சொன்ன” என்றவன் பெட்டியை வைத்துவிட்டு மதுவை நோக்கி கைநீட்ட குழந்தை அவனிடம் தவ்வினாள்.     “ப்பா... ப்பா... வீட்டுக்கு” என்ற குழந்தையிடம் “வீட்டுக்கு...

Mayavano Thooyavano 28

0
   மாயவனோ !! தூயவனோ – 28  “ஷ்ஷ்!! மித்து அமைதியா இரு “ என்று மிக மெதுவாக கூறியபடி மித்ராவை தனக்கு அருகில் நிறுத்தி கொண்டான் மனோ.. “என்ன மனு ??? என்னவோ...

Sillendru Oru Kaathal 11,12

0
அத்தியாயம் –11     ஒருவழியாக மடிகணினியை வாங்கிக் கொண்டு வீடு வந்தடைந்தனர். ஆதித்தியன் பலத்த யோசைனையுடனே இருந்தான். அவள் அவனை சாப்பிட அழைக்க எழுந்து வந்து உணவருந்தினான். பின் சென்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கிப்...

Mayavano Thooyavano 27

0
                       மாயவனோ !! தூயவனோ - 27 மித்ரா இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று மனோகரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அவளையே பார்த்தபடி இருந்தான்.. அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் போனாலும்...

Mayavano Thooyavano 26

0
மாயவனோ !! தூயவனோ -  26  “ மித்து... “  “ம்ம் “ “ எழுந்திரி மித்து.... மழை ரொம்ப அடிக்கிது “ “ம்ம்ஹும் “ “ சொன்னா கேளு டி... எப்ப பாரு பிடிவாதம்.. “ என்று சற்றே...

Sillendru Oru Kaathal 9,10

0
அத்தியாயம் – 9   “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்றாள் அவள். “சரி, நாளைக்கு நான் போய் விண்ணப்பபடிவம் வாங்கிட்டு வர்றேன்”...

Mayavano Thooyavano 25

0
                    மாயவனோ !! தூயவனோ – 25            “கிளம்பு..”  ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான் மனோகரன். தன்னிடம் சண்டையிடுவான், கேள்வி கேட்பான், கோவப்படுவான் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த மித்ராவிற்கு மனோவின் இந்த ஒற்றை வார்த்தை வியப்பை...
error: Content is protected !!