Mallika S
Nenjukkul Peithidum Maamazhai 15
அத்தியாயம் பதினைந்து:
“என்ன சொல்ற? திரும்ப சொல்லு!”, என்றான் தன் காதுகள் கேட்டதை நம்ப முடியாமல்....
நின்று அவன் முகத்தை பார்த்து நிறுத்தி நிதானமாக, “என்னை கல்யாணம் பண்ணிக்கறிங்களா”, என்றாள்.
“என்ன உளர்ற.......”, ஒரு வித அதிர்ச்சியோடு.
“என்ன...
Kaanalo Naanalo Kaathal 7
அத்தியாயம் –7
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)
ஏனோ குந்தவைக்கு உறக்கம் வர...
Sevvaanamae Ponmegamae 13
அத்தியாயம் – 13
நாட்கள் தன் பயணத்தை தொடர, அதற்கேற்ப்ப அவரவர் வாழ்க்கையும் பயணித்தது.. யசோதரா மருத்துவமனையில் இருந்து தன் சித்தி சித்தப்பாவோடு தங்கிவிட்டு இரண்டொரு நாள் கழித்தே கௌதமனின் இல்லத்திற்கு வந்தாள்..
அவளோடு...
Vizhiyae Kathai Ezhuthu 5
விழி - 5
ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்..
“இதே கேள்வியை நான் கேட்கவா...” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை...
Nenjukkul Peithidum Maamazhai 14
அத்தியாயம் பதினான்கு:
கோபம் மனதில் கொந்தளித்தாலும் செய்யும் வகை தெரியாது அமைதி காத்தான் ஞானவேல்.....
அன்று மாலை சந்தியா டியுஷன் எடுத்து முடித்து வீடு செல்ல கிளம்பிய சமயம் வெற்றி அவளை மாடியில் சென்று பார்த்தான்.
கீர்த்தனாவிற்கு...
Vizhiyae Kathai Ezhuthu 4
விழி - 4
“அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே...
Sevvaanamae Ponmegamae 12
அத்தியாயம் – 12
கால்களுக்கு கீழ் வேரோடிவிட்டது போல ஆடாமல் அசையாமல் நின்றேவிட்டான் கௌதமன்.. இப்படி ஒரு காட்சியை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரியா தான் தனக்கு வர போகும் மனைவி என்று உறுதியானதும்...
Sevvaanamae Ponmegamae 11
அத்தியாயம் – 11
கௌதமன் முகம் பாறையென இறுகியிருந்தது.. அவன் கண்களில் இருந்த ரௌத்திரம் எதிரில் யார் வந்தாலும் பொசுக்கிவிடும்.. அவனது யோசனை எல்லாம் சில நொடிகள் தான்..
யசோதரா வெளியில் வந்த அடுத்த நொடி...
Vizhiyae Kathai Ezhuthu 3
விழி - 3
கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்க, அப்போது தான் குளித்து முடித்து, வெளி வந்தவள் வேகமாய் சென்று கதவு திறக்க, வெளியே கோமதியும், மணிமேகலையும் நிற்க,
“அத்.. அத்தை...” என்று...
Nenjukkul Peithidum Maamazhai 13
அத்தியாயம் பதிமூன்று:
காலையில் ஹோம் செக்ரடரி வீட்டில் டியுஷன் எடுப்பது..... மாலையில் பள்ளி குழந்தைகளுக்கு டியுஷன் எடுப்பது என்ற இந்த இரு வேலை மட்டுமே செய்தாள் சந்தியா.
காலையில் செல்வதற்கு வேலையும் கிடையாது...... புதிதாக வேலை...
Nenjukkul Peithidum Maamazhai 12
அத்தியாயம் பன்னிரெண்டு:
வெற்றியின் முகத்தை பார்த்து அருகில் வந்த ஞானவேல், “என்ன வெற்றி”, என்க.....
“செத்துட்டான்டா”, என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு வெற்றி பதில் உரைக்கவும், ஞானவேல் அவனின் அண்ணனைவிட கல்லாய் சமைந்து நின்றான்.
அருகில்...
Sevvaanamae Ponmegamae 10
அத்தியாயம் - 10
“ஹேய் !! கெளதம் புது மாப்பிள்ள... எப்படி இருக்க?? சாரி டா உன் கல்யாணத்துக்கு வர முடியல...” என்றபடி வந்து கைகுலுக்கினான் நிரஞ்சன், அசிஸ்டென்ட் கமிசனர் ஆப் போலீஸ்.....
Vizhiyae Kathai Ezhuthu 2
விழி – 2
“வாவ்.. வாட் எ ஸ்டோரி..” என்று ராஜேஷ் சிலாகிக்க,
‘நான் என்ன சொல்றேன் இவன் என்ன சொல்றான்...’ என்ற ரீதியில் வஜ்ரவேல் பார்க்க, அவன் பார்க்கும் பார்வைக்கான அர்த்தம்...
Kaanalo Naanalo Kaathal 6
அத்தியாயம் - 6
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே...
Vizhiyae Kathai Ezhuthu 1
விழி – 1
“ஹே என்னடா இந்த நேரத்துல எங்க கிளம்புற...” என்று ராஜேஷ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் உடைமைகளை எடுத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தான் வஜ்ரவேல்.
அவன் அவசரமாகவே அனைத்தையும் எடுத்து...
Kaanalo Naanalo Kaathal 5
அத்தியாயம் - 5
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா...
Nenjukkul Peithidum Maamazhai 11
அத்தியாயம் பதினொன்று:
கொண்ட கட்லாவின் யோசனைகள் சந்தியாவை தூக்கி விடலாமா என்று யோசிக்கும் போதே...
சந்தியா வெளியே போகப் போக.....
“நான் சொன்னது எல்லாம் செஞ்சிடுவேன்.... உன் கூட இருக்குறவன் உன்னை காப்பாத்துவான் மட்டும் நினைக்காத...... அவன்...