Mallika S
Vizhiyinil Mozhiyinil 5
அத்தியாயம் 5:
அங்கு நடந்து கொண்டிருந்த அவ்வளவு பரப்பரப்பான சூழ்நிலையிலும்.... தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள் அபிராமி.
ஆசிட் பாதிப்புக்குள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் இருக்க....கேஸ் தீவிரமான விசாரனையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆசிட்...
Enai Meettum Kaathalae 7
அத்தியாயம் –7
பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
“ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற??...
Pesaatha Kannum Pesumae 2
அத்தியாயம் –2
“ஹலோ கல்யாண் எங்கடா இருக்க” என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா” என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம...
Pesaatha Kannum Pesumae 1
அத்தியாயம் –1
“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’
என்று அய்யர் மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான். அய்யர் மந்திரம் ஓதுவதோடு நில்லாமல் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொண்டிருந்தார்....
Enai Meettum Kaathalae 6
அத்தியாயம் –6
“ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன்” என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.
அதனாலேயே அவனிடம்...
Enai Meettum Kaathalae 5
அத்தியாயம் –5
“ரதி... ரதிம்மா...” என்று அழைத்த கிருத்திக்கை திரும்பி பார்த்தாள் பாரதி.
“நிஜமாவே ரதி மாதிரி தான் இருக்கே நீ...” என்றவன் அவளருகே வந்து அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிக்கையை வாசம் பிடித்தான்.
“ரித்திக் பேசாம...
Enai Meettum Kaathalae 4
அத்தியாயம் - 4
அலுவலகம் விட்டு வெளியில் வந்தவன் தொடர்ந்த கைபேசியின் அழைப்பினால் அதை எடுத்து காதில் வைத்தான். “எனிதிங் அர்ஜன்ட்” என்றான்.
எதிர்முனை என்ன சொன்னதோ “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு...
Uyirai Kodukka Varuvaayaa 21,22
அத்தியாயம் –21
நிரஞ்சன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவன் எண்ணமோ சஞ்சு பேசியதிலேயே இருந்தது. வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.
நிரஞ்சன் சஞ்சனாவிடம் அவன் தந்தையையும் மேகநாதனையும்கைது செய்வது குறித்தே அவளிடம் பேசியிருந்தான். மேகநாதன் என்று...
Vizhiyinil Mozhiyinil 4
அத்தியாயம் 4:
ரிஷியை ரசித்துக் கொண்டே சென்ற அபிக்கு...ஏனோ தைலா அவனிடம் உரிமையாய் பழகுவது ஒரு வித பொறாமையைத் தூண்டியது.
"உனக்கு ஏன் இப்ப இப்படி ஒரு எண்ணம் தோணுது...! இந்த தைலா மட்டும் இல்லைன்னா...
Uyirai Kodukka Varuvaayaa 19,20
அத்தியாயம் –19
வீட்டிற்கு செல்லும் வழியிலேயே சஞ்சு அவள் அத்தை வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பின்பு நிரஞ்சனின் வீட்டிற்கு சென்றனர்.
அவன் வீட்டிற்கு சென்றதும் இரவு உணவை அருந்தினர். நிரஞ்சனே...
Enai Meettum Kaathalae 3
அத்தியாயம் - 3
“அஜி கண்ணா எழுந்திருங்க... இங்க பாருங்க செல்லம்... செல்ல குட்டி, எழுந்திருடா” என்ற மனோ அப்போது தான் விழிக்க முற்ப்பட்ட குழந்தையை இருகைகளாலும் தூக்கி தோளில் போட்டவாறே கொஞ்சினாள்.
“அவ்வே... ஹான்......