Mallika S
Pakkam Vanthu Konjam 2
அத்தியாயம் இரண்டு:
ஹரி அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது தூரம் வந்தவுடன், சாதனா அவனை தேடிக் கொண்டு வந்தாள்.
“என்ன ஆச்சு அண்ணா, உன் போனுக்கு”, என்றாள் கலங்கியவளாக.
“ஏன் சாதனா?”,
நண்பர்கள் மத்தியில் இருந்த ஹரியை...
Pennae Poonthaenae 2
பூந்தேன் – 2
அடுத்த வாரம் வருவதாய் சொல்லிச் சென்ற புகழேந்தியின் சொந்தக்கார தாத்தா, சொன்னது போலவே மறுவாரமும் வந்தார். அவர்மட்டும் வரவில்லை உடன் அவர் மகள், மருமகன் என்று அவர்களையும் அழைத்து...
Nesamilla Nenjamethu 9
நேசம் - 9
“ஹப்பா பாட்டி எல்லாரையும் ஒருவழி படுத்திட்டிங்க போங்க.. நீங்க மட்டும் சீக்கிரம் முழிக்காம இருந்திருந்தா, உங்க பேத்தி என் பெட்டியை கட்டி அனுப்பி இருப்பா..” என்று சிரித்தபடி பேசும்...
Venpani Malarae 8
மலர் 8:
அதன் பிறகு நடந்த வேலைகள் அனைத்தும் அசுர வேகத்தில் நடைபெற்றது.கவி பாரதிக்கு சற்றும் நம்பிக்கை வரவில்லை. வெற்றி திருமணத்திற்கு சரி சொல்லிவிட்டான்..என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து அவளுக்கு மனம் ஒரு நிலையில்லாமல்...
Mugilinamae Mugavari Kodu 17,18
முகவரி 17:
நிலாவிற்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை."இப்ப எதுக்காக இவன் இப்படி கத்திட்டு இருக்கான்.திடீர்ன்னு என்ன ஆச்சு...பைத்தியம் முத்திப் போய்ட்டதா....? கடவுளே..! என்னை நீதான் காப்பாத்தனும்.." என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள் நிலா.
சூர்யா...தன் மனதில்...
Enai Meettum Kaathalae 23
அத்தியாயம் –23
ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள...
Mercuriyo Mennizhaiyo 6
அத்தியாயம் - 6
யாழினியை ஊருக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு அவன் நேரே சென்றது எஸ்டி மருத்துவமனைக்கு தான். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே நுழையவும் அவனை முன்னமே...
Pakkam Vanthu Konjam 1
அத்தியாயம் ஒன்று:
அது கோவையின் புகழ் பெற்ற கல்லூரி...... எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கியது...... மெடிசின் , என்ஜிநீயரிங்...
Pennae Poonthaenae 1
பூந்தேன் – 1
அந்த அறையில் காற்றாடி சுழலும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.. அத்தனை நிசப்தம்.. இருவர் மட்டுமே இருந்தனர்.. அவ்விருவர் மனதிலுமே பேரிரைச்சல் தான்.. ஆனால் அது வெளியே தெரியாதவண்ணம்...
Nesamillaa Nenjamethu 8
நேசம் - 8
“ ஸ்ஸ்ஸப்பா !!! இவ கொடுமை தாங்க முடியல “ என்று வெளியில் கூறமுடியாமல் மனதில் தவித்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.
“ தெரியாம சதிஸ்கிட்ட அப்படி சொல்லிட்டேன்.....
Venpani Malarae 7
மலர் 7:
வெற்றியின் மனம் நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. ’தேவையில்லாமல் திட்டிவிட்டோமோ..?’ என்று பலமுறை நினைத்து விட்டான்.
‘திட்டுறதை எல்லாம் திட்டிவிட்டு இப்ப வந்து புலம்பு..’ என்று மனம் எள்ளி நகையாட....
‘வர வர நான் என்ன...
Mugilinamae Mugavari Kodu 15,16
முகவரி 15:
ஜக்கம்மாவை அந்த நேரத்தில் முரளி எதிர் பார்க்கவில்லை. தனக்கு போன் பண்ணும் போது ஊரில் இருப்பதாகத்தானே சொன்னார்.இப்பொழுது இங்க எப்படி..? என்று யோசனையில் ஆழ்ந்தார் முரளி.ஆனால் தன் தாயின் வரவை அவர்...
Nesamilla Nenjamethu 7
நேசம் – 7
நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தோடி கொண்டு இருந்தது.. அப்படி இப்படி என்று ரகுநந்தன் பால் பண்ணையின் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், தடுமாறினாலும் ஜெகதா மற்றும்...
Mercuriyo Mennizhaiyo 5
அத்தியாயம் - 5
மாத்திரையின் உதவியால் உறங்கியிருந்த யாழினி மாலையில் கண்விழிக்க சற்றே தெம்பாய் உணர்ந்தாள். எழுந்து குளியலறை சென்றவள் ஹீட்டரை ஆன் செய்து சுடுநீரில் ஒரு குளியலை போட உடலில் மிச்சமிருந்த அலுப்பும்...
Mugiliname Mugavari Kodu 13,14
முகவரி 13:
அருளும் ..சூர்யாவும் மோதிக் கொண்டிருக்க..நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. "இப்ப எதுக்கு ரெண்டு பேரும் இப்படி மோதிக்கிறாங்க...? ஒரு காபி சிந்துனதுக்கு எதுக்காக அருளுக்கு இப்படி கோபம் வரனும்..?" என்று நிலா யோசித்துக் ...
Nesamillaa Nenjamethu 6
நேசம் – 6
இந்த ஒரு வார காலமாகவே மிதிலாவிற்கு ஜெகதாவின் முகம் எதோ குழப்பத்தில் இருப்பதை போல தோன்றியது.. சரியாக உண்ணுவதும் இல்லை, வெளியே எங்கேயும் வருவதும் இல்லை.. மிதிலா தான்...
Nesamillaa Nenjamethu 5
நேசம் – 5
“ இவ என்ன லூசா, கொஞ்சம் கூட படிச்சு பார்க்காம, டாகுமன்ட்ஸ்ல என்ன இருக்குன்னு தெரியாம சைன் பண்ணிட்டே போறா... அடுத்து நம்ம படிச்சு பார்த்து சைன்...
Mercuriyo Mennizhaiyo 4
அத்தியாயம் - 4
ஆராதனா அவர்கள் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்தான் அனீஷ். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்தவளுக்கு அது கணவனென்று புரிய இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
“என்ன பண்ணுற...
Enai Meettum Kaathalae 22
அத்தியாயம் –22
மனோவிற்கு ஊரில் இருந்த வந்த அன்றிலிருந்து மனமே சரியில்லாமல் போனது. பிரணவை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டோமே பாவம் என்று ஒரு புறம் எண்ணினாலும் மறுபுறமோ அதில் தப்பொன்றுமில்லை என்று மனம் சப்பைக்கட்டு...
Venpani Malarae 6
மலர் 6:
திருமணத்திற்கு முதல் நாள் இரவே வந்து சேர்ந்து விட்டிருந்தனர் பனிமலர் குடும்பத்தினர்.
திருமண வீட்டில் பலரின் கண்கள் தன் மேல் விழுவதை தடுக்க முடியாமல் இருந்தாள் மலர்.
சாரதியும் முதல் நாள் இரவே வந்து...