Mallika S
இதயமே இதயமே 3 1
இதயம் – 3
SV குரூப் ஆப் கம்பெனீஸ்.
நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடம் முகப்பில் பெரிய பெயர்ப் பலகையுடன் கம்பீரமாய் நின்றது. தங்க எழுத்துக்களைத் தாங்கி நின்ற பலகையின் கீழ் அந்த குரூப்பில் வரும்...
உள்ளங்கவர் கள்வனே 3
அத்தியாயம்3
யுகனிடம் வம்பு வளர்த்து விட்டு
லேசாக மூச்சு வாங்க ஆடிட்டோரியத்தை அடைந்தவளை எதிர்கொண்ட மாணவிகள் "சாரி மேம் ... எனி ப்ராப்லம் ?" என்று கேட்டுக்கொண்டு நின்றனர்.
உதிதாவிடம் எதுவும் பதில் வரமால் போக "நான்...
அருகே வா அநாமிகா 18
அத்தியாயம் – 18
போலீஸ் ஸ்டேஷனில் அஜய் யோசனையுடன் அமர்ந்திருக்க அவன் முன்னே கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார் கிருஷ்ணா.
“என்ன அஜய் சார், குற்றவாளியை நெருங்கிட்டோம்னு நினைக்கறப்ப அந்த தேவி பாய்சன் குடிச்சிட்டாங்க...? சரி, உடனே...
இதயமே இதயமே 2 1
இதயம் – 2
அழகான இளமாலை நேரம்...
சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்திருந்த அந்த ரெஸ்டாரன்ட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அங்கங்கே இருக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு பசிக்காகவும், ருசிக்காகவும் காத்திருந்த முகங்கள்.
ஐந்து நாற்காலிகளால்...
இதயமே இதயமே 2 2
அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டவன், “ஹேய்... சும்மா... நைஸ் மீட்டிங் யூ... பை...” சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். அவனோடு சேர்ந்து அதுவரை அங்கே நிறைந்திருந்த பர்ப்யூம் மணமும், அவளது மனமும் செல்ல,...
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 3 1
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்
அத்தியாயம் - 3
நிரஞ்சனா மயக்கம் தெளிந்து எழ அவள் குடும்பமே ஹாஸ்பிட்டலில்தான்.. அவள் விழிக்கும்போது அனைவரும் அவளைச்சுற்றி கவலையாய் அமர்ந்திருக்க பேச்சி மகளுக்காக வேண்டாத தெய்வமில்லை.. நிரஞ்சனா கண்விழித்ததும் தாயை...
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 3 2
வளவன் இரண்டு மூன்று முறை சென்னைக்கு வேலை விசயமாக வந்திருக்க அப்போது இருவரும் சந்தித்து கொள்வது உண்டு...அப்போதெல்லாம் நிரஞ்சனாவை பற்றி பலமுறை கௌதம் சொல்லியிருந்தாலும் இப்படி ஒரு வாயாடியை அவன் எதிர்பார்க்கவில்லை..
....................................................
அனைவரும்...
உள்ளங்கவர் கள்வனே 2
அத்தியாயம் 2
கணவனை பின்தொடர்ந்த உதிதா அவனிடம் ஏதும் பேச முயற்சி செய்யவில்லை.....
இப்போது நிலைமை சரி இல்லை என்பதை அறிவாள்..
அதுமட்டுமின்றி அவளுக்குமே என்ன பேசுவது???? எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை .....
யுகன் அவன் தந்தை...
அருகே வா அநாமிகா 17
அத்தியாயம் – 17
வீடியோ ஓடத் தொடங்கியது.
“கனகராஜ் எப்படி இந்தக் கேஸ்ல வந்தார்னு எங்களுக்குப் புரியல, அதுக்கான விளக்கம் தேடி தான் அவர்கிட்ட போனோம்... மகளோட ஆப்பரேஷனுக்குப் பணம் கேட்க பிரகாஷைப் பார்க்க வீட்டுக்கு...
உள்ளங்கவர் கள்வனே 1
அத்தியாயம்- 1
"மாங்கல்யம் தந்துனா மவஜீவன
ஹேத்துனா...."
ஐயர் மந்திரங்கள் ஓத உதிதாவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சுகளிட்டான் யுகன். அக்னியை வலம் வர கரம் பிடித்தவளின் எழில்மிகு முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது . அதற்கு...
உன்னுள் ரோஜாவாய் நான் 1
"உன்னுள் ரோஜாவாய் நான் "
அத்தியாயம் 1
" குட்டிக்குட்டி பனித் துளியே,துளியே" என்ற பாடலை ஹம் செய்தபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.வினோ என்ற வினோதினி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.
அதிகாலை பொழுது ,விடியும் முன்...
இதயமே இதயமே 1 2
அவனுக்கு எந்தப் பெண்ணின் மீதும் விருப்பமும் தோன்றவில்லை. அன்னை காட்டிய பெண்களைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவும் இல்லை. இன்னும் இன்னும் வாழ்க்கையில் உயரங்களை அடைய வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே...
இதயமே இதயமே 1 1
இதயம் – 1
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜயஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யா கபர்தினி சைலசூதே....
கோவை கோனியம்மன் கோவில்....
ப பா பூ 28 1
பகுதி - 28
அறிந்துகொண்டான்! பிரியன் அந்தக் கார் ஓட்டுனரின் மூலமாக இறுதியாக அறிந்துகொண்டான்!!
"எதுக்குடா ? கல்யாணமிருக்குறப்ப மலரை அங்க கூட்டிட்டு போன" எனப் பிரியன் ஓங்கி ஒரு மிதி மிதிக்க அந்த வண்டி...
ப பா பூ 28 2
பூதம் மற்றும் குறுஞ்சியின் குடும்பமும் அப்படியே!
அன்று, பூதம் மற்றும் குறிஞ்சியின் திருமணத்திற்கு முந்தைய நாள்...
எளிய முறையில் ஆனால் எழிலுக்குப் பஞ்சமில்லாமல் எதார்த்தமாகச் சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்க, பூதத்திற்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர்.
மணப்பெண்ணும் மணமகனும் பூதமும்...
NN 50
வாசுவின் திருமண மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்யாண அலங்காரங்கள் மண்டபத்தை பார்க்கும் இடமெல்லாம் வண்ணமயமாக்கியிருக்க, பூக்கள் மனமும், சந்தன மனமும் மணம் பரப்ப, வாசுவும் ஸ்ரீபத்மாவும் மேடையில் கல்யாண கோலத்தில்...
அருகே வா அநாமிகா 16
அத்தியாயம் – 16
ICU யூனிட்டுக்கு வெளியே இருந்த நாற்காலியில் இருண்டு போன முகத்தோடு அமர்ந்திருந்தாள் சுபா. கதவிலிருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தவளுக்கு, கண் மூடி இன்னும் சுயநினைவு திரும்பாமல் கிடக்கும் அக்காவின்...